Jump to content

2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்   இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று  புதன்கிழமை (15)  ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார். 

 

WhatsApp_Image_2021-08-08_at_20.19.23.jp

 

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்  உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. 

இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர். 

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 5 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி  அதில் அனைத்து சமூகங்களுடைய உடல்கள் அடக்கம் செய்துவருகின்றோம். 

இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான உடல்கள் வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிழம்பு said:

இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான உடல்கள் வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

கவனமாக இருங்கள்  உறவுகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கவனமாக இருங்கள்  உறவுகளே

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

மிக்க நன்றி பெருமாளே🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

பயத்தையும் பதட்டத்தையும் தவிருங்கள்

அடிக்கடி ஓரளவு சூட்டில்  தண்ணீர்  அருந்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

பயத்தையும் பதட்டத்தையும் தவிருங்கள்

அடிக்கடி ஓரளவு சூட்டில்  தண்ணீர்  அருந்துங்கள்

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் மீண்டு வருவீர்கள், உடல் நலத்தை கவனிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

ராஜா... பாதுகாப்புடன், இருங்கள்.
விரைவில், நலம் பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

ஊசி போட்டும் வந்திச்சா.கவனமாக இருங்கள்..👋 இந்த பெரும்  தொற்று காலத்தில் யாயினி விடுப்பு பாக்கிறதே இதனால் தான்.👋 மற்றவர் நலன் கருதி.   

Link to comment
Share on other sites

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

எனக்கும் தொற்று 10 மாதத்திற்கு முன் வந்தது. அதனை விரட்ட நான் எதுவுமே செய்யவில்லை. இருந்தும் பிறரை அது பற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு வேண்டிய அறிவுரைகளைப் பின்பற்றினேன். அது சில நாட்களில் என்னைவிட்டுப் போய்விட்டது. ஆகவே பயம் வேண்டாம்.    

Link to comment
Share on other sites

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

உடலை கூடுதல் கவனமெடுத்து அவதானித்து கொள்ளுங்கள். முடிந்தால் ஒக்சிசன் அளவை அடிக்கடி அளந்து பாருங்கள். அங்கு oximeter இனை வாங்க முடிந்தால் வாங்கி உங்களதும் குடும்பத்தினரதும் உடலில் ஒக்சிசன் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

கை வைத்தியம் கசாயம் இரசம் கொஞ்சம் மஞ்சள் கலந்து சுடுநீர் இப்படி இயன்றதை கடைப் பிடியுங்கள்.
முக்கியமாக தனிமை.
பலர் ஊசி போட்டவுடன் எமக்கு பயமில்லை என்று திரிகிறார்கள்.
ஊசி போட்டு குறைந்தது 2 வாரங்கள் போனால்த் தான் நோய் எதிர்ப்பு வரும் என்கிறார்கள்.

கவனமாக இருங்கள் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவனமாக இருங்கள் தனி........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

கோவிட்டில் இலிருந்து  மீண்டு வருவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

நீங்கள் முழுமையாக நலம்பெற்று மீண்டு   வரவேண்டும் . களைப்பு என்பது சில காலம் தொடரும். ஒன்றுக்கும் யோசிக்காமல் உணவு விடையத்தில் கவனம் எடுங்கள். அதிகமான நீரை சூடாக்கி அருந்துங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் நலம் பெற வேண்டும் தனி.

 

நீங்கள் இளவயது, சுகதேகி எனபதால் பயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

ஆவிபிடிப்பதை ரெகுலாகச் செய்யவும்...அதிகம் பிடித்தால் இரத்தமும் வரும்...பயப்படாது செய்யுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

வீரம் விளை நிலத்துக்குச் சொந்தக்காறரே

எல்லாம் வெல்லலாம். யோசிக்காதேயுங்கோ. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி விரைவில் நலம் பெறவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

வீரம் விளை நிலத்துக்குச் சொந்தக்காறரே

எல்லாம் வெல்லலாம். யோசிக்காதேயுங்கோ. 👍

மீண்டு வந்தவர் தைரியம் சொல்லும்போது பயமேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி விரைவில் நலம் பெறவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பயல் சிங்கன் 
இருந்தாலும் அதிக கவனமெடும் பங்கு , கூடியவரைக்கும் ஓய்வெடுமையா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.