Jump to content

2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் குணமாகி நலமோடிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் ஆறுதலான கருத்துக்கும் என் மீது உள்ள அக்கறைக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் நன்றிகள் உறவுகளே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

மீண்டு வந்தவர் தைரியம் சொல்லும்போது பயமேன்?

மீண்டு வந்த தைரியத்தில் சொல்லுகிறேனாக்கும். 😀

(நான் பட்டக்துன்பம் எனக்கெல்லோ தெரியும்..😆)

Link to comment
Share on other sites

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் நலம் பெற வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

தொண்டை சளிக்கு தேனில் 5/6 அரைத்த மிளகை குழைத்து 2 நாள் எடுங்கோ(கூட நாள் எடுத்தால் சூட்டை கிளப்பும்), 10 இலை கருந்துளசியையும் சப்பி விழுங்குங்கோ. சளி குறைந்து விடும். கடந்த வாரம் இவற்றை தான் பயன்படுத்தினேன்.
உடலை முழு ஓய்வில் வைத்திருங்கள்.

16 hours ago, யாயினி said:

ஊசி போட்டும் வந்திச்சா.கவனமாக இருங்கள்..👋 இந்த பெரும்  தொற்று காலத்தில் யாயினி விடுப்பு பாக்கிறதே இதனால் தான்.👋 மற்றவர் நலன் கருதி.   

ஊசி போட்டாலும் வரும் தானே! தாக்கம் குறைவு என்று சொல்லுறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

உவ்விடமிருக்கும் கொரோனா மருத்துவ வசதிகளுக்கேற்ப கவனமாக இருங்கள்.
நலமோடு இருக்க வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

மீண்டு வந்த தைரியத்தில் சொல்லுகிறேனாக்கும். 😀

(நான் பட்டக்துன்பம் எனக்கெல்லோ தெரியும்..😆)

ஒரு யூகத்தில, தைரியத்துக்காக சொல்வதிலும் பார்க்க ஒரு பட்டு அனுபவித்தவரின் சொல் அதிக தைரியத்தை கொடுக்கும் என்பதற்காகவே சொன்னேன். நல்லது சொன்னாலும் பொல்லாப்பு. சரி விடுங்கோ! அதை சொன்னது என் தப்புத்தான். கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன். 

21 minutes ago, ஏராளன் said:

தொண்டை சளிக்கு தேனில் 5/6 அரைத்த மிளகை குழைத்து 2 நாள் எடுங்கோ(கூட நாள் எடுத்தால் சூட்டை கிளப்பும்), 10 இலை கருந்துளசியையும் சப்பி விழுங்குங்கோ. சளி குறைந்து விடும். கடந்த வாரம் இவற்றை தான் பயன்படுத்தினேன்.
உடலை முழு ஓய்வில் வைத்திருங்கள்.

என் தாயாரின் பாட்டி வைத்தியம்: கற்கண்டு, மிளகு இரண்டையும் வெற்றிலையில் சுற்றி சப்பி சாறை விழுங்கச் சொல்வார். சாதாரண சளியை வெட்டும் இது கொரோனா, இருந்தாலும் தப்பில்லை செய்து பாருங்கள். கற்ப்பூரவள்ளி, துளசி சாறை தேனோடு கலந்தும் குடிக்கலாம்.

Link to comment
Share on other sites

19 hours ago, யாயினி said:

ஊசி போட்டும் வந்திச்சா.கவனமாக இருங்கள்.. 

யாயினி,

கொவிட் தொற்றுக்கு உள்ளானவரிடம் இருந்து தடுப்பூசி இரண்டும் போட்டுக் கொண்டவர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்படும். ஒன்ராரியோவில் இரு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவர்களில் 100 இற்கும் அதிகமானோர் தினமும் கொவிட் தொற்றுக்குள்ளாகி வருவதாக ஒன்ராரியோ அரசு நாளாந்த கொவிட் எண்ணிக்கையாளர் பற்றிய அறிக்கைகளில் தெரிவித்து வருகின்றது. இவர்களில் ICU / Ventilator இல் இருப்பவர்கள் 25 இற்கும் குறைவானோர். இது இரு தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையில் 1 சத வீதம் கூட இல்லை.

ஆகவே இரு தடுப்பூசி போட்டாலும் தொற்று ஏற்படுகின்றது. ஆனால் அது பாரதூரமான நிலைக்கு போவது மிக மிக குறைவு.

என் நண்பர் ஒருவரின் குடும்பத்தில் அனைவருக்கும் இரு தடுப்பூசி போட்ட பின் வந்தது. ஆனால் மூன்று நாள் சாதாரண மெல்லிய காச்சலுடன் போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஆகவே இரு தடுப்பூசி போட்டாலும் தொற்று ஏற்படுகின்றது. ஆனால் அது பாரதூரமான நிலைக்கு போவது மிக மிக குறைவு.

ரெண்டாவத ஏற்றின பிறகுதான் வந்தது தொற்று  நான் ஊசிய சொல்கிறன் 

Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டாவத ஏற்றின பிறகுதான் வந்தது தொற்று  நான் ஊசிய சொல்கிறன் 

வேறு எவற்றை இரண்டாவதாக ஏற்றினீர்கள்? ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

வேறு எவற்றை இரண்டாவதாக ஏற்றினீர்கள்? ☺️

நான் ஊசியத்தான் என தெளிவாக சொல்லியுள்ளேன் யுவறானர்

இப்பதான் ஓரளவு எழுந்து நிற்க  முடியுது அதுக்குள்ள கத்தி குத்தா நிர்வாகத்தால் எனக்கு 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டாவத ஏற்றின பிறகுதான் வந்தது தொற்று  நான் ஊசிய சொல்கிறன் 

என்னிடம் ஒரு மருந்து இருக்கு. என் வருத்தத்தை யாரிடமாவது கொடுத்து விட்டால் போதும் எனக்கு சுகமாகி விடும். ஒருத்தரும் கிடைக்காவிட்டால் பாவம் கட்டின பாவத்துக்கு??😜

1 hour ago, நிழலி said:

வேறு எவற்றை இரண்டாவதாக ஏற்றினீர்கள்? ☺️

இப்ப சந்தோஷமா ராசா?😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நசீர்..கை உயர்த்திப் பெற்ற அபிவிருத்தி தலவர் வைத்துக்கொண்டு...இன்னும் 3 காணீ  எடுக்கலாம் என்ற  அவாவுடன் இருக்கிறார்.....

Link to comment
Share on other sites

களத்தில் கன பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் போல் உள்ளது, பாதிக்கப்பட்டவர்கள்  விரைவில் நலம் பெறவேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல்  தடுப்பூசி எடுத்தும், சமூக இடைவெளியை பேணியும் எல்லோரும் கவனமாக இருக்கவும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

ஒரு யூகத்தில, தைரியத்துக்காக சொல்வதிலும் பார்க்க ஒரு பட்டு அனுபவித்தவரின் சொல் அதிக தைரியத்தை கொடுக்கும் என்பதற்காகவே சொன்னேன். நல்லது சொன்னாலும் பொல்லாப்பு. சரி விடுங்கோ! அதை சொன்னது என் தப்புத்தான். கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன். 

என் தாயாரின் பாட்டி வைத்தியம்: கற்கண்டு, மிளகு இரண்டையும் வெற்றிலையில் சுற்றி சப்பி சாறை விழுங்கச் சொல்வார். சாதாரண சளியை வெட்டும் இது கொரோனா, இருந்தாலும் தப்பில்லை செய்து பாருங்கள். கற்ப்பூரவள்ளி, துளசி சாறை தேனோடு கலந்தும் குடிக்கலாம்.

சைத்தானுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். 

நான் எங்கேயப்பு கோவப்பட்டனான்.. 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ! நீங்கள் கோபப்படவேயில்லையா?  நான் ரொம்பபயந்து போனேன். மிக்க சந்தோஷத்துடன் நன்றி தலைவரே! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.