Jump to content

உணவுக்காக போராடும் மக்கள் வீதியில் இறக்கி போராடப் போகிறார்கள், அதனைக் கட்டுப்படுத்த இந்த அவசரகால சட்டம் தேவை.


Recommended Posts

 

உணவுக்காக போராடும் மக்கள் வீதியில் இறக்கி போராடப் போகிறார்கள், அதனைக் கட்டுப்படுத்த இந்த அவசரகால சட்டம் தேவை.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

இவர் ஒரு தீர்க்கதரிசி.

பார்க்க... அப்பிடி, தெரியவில்லையே..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பார்க்க... அப்பிடி, தெரியவில்லையே..... 🤣

அவர் சொல்லிக்கொள்கிறார். நான்தான் முதலில் சொன்னேன், நான்தான் முதலில் பேசினேன், வேறு யாரும் பேசவில்லை. இப்படிப்பல, சொன்னேன். பேசினேன்.  முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட காரணமே, முதல்வர் சொன்னது தமிழருக்கு நடந்தது இனச் சுத்திகரிப்பு என்றும், இவரோ இல்லை அதை நிறுவ ஆதாரம் போதாது என்று தான் பிரிவினை ஆரம்பித்ததே.  அவர் இருந்தால் எஜமானுக்கு சங்கடம் வந்துவிடும் என்று அவருக்கு குடைச்சல் கொடுத்து அவர் வெளியேறினார். இப்போ புதுசாய்  இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பே என்று தான்தான் முதன்  முதலில் சொன்னவராம். ஆம், சொன்னவர், அது தமிழருக்கு நடந்தது என்றல்ல, இன்றும் சொல்கிறார் முஸ்லீம்களுக்கு நடந்ததுஎன்றே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.