Jump to content

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது!

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1239562

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது!

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1239562

எண்ட அம்மம்மா தந்த மலேசியன் நாப்பது பவுண் தொங்கட்டான், ஒட்டியாணம்.. ஊரில புதைச்சபடியே இருக்குது.... எடுத்த வெளிய விடவேண்டியதுதான்...😜

உங்கண்ட பிளானுகள் ஏதாவது? 🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

எண்ட அம்மம்மா தந்த மலேசியன் நாப்பது பவுண் தொங்கட்டான், ஒட்டியாணம்.. ஊரில புதைச்சபடியே இருக்குது.... எடுத்த வெளிய விடவேண்டியதுதான்...😜

உங்கண்ட பிளானுகள் ஏதாவது? 🤑

அந்தப் புளியமரத்துக்கு அடியிலா புதைத்து வைத்திருக்கிறீர்கள்.........!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

அந்தப் புளியமரத்துக்கு அடியிலா புதைத்து வைத்திருக்கிறீர்கள்.........!  😎

ஆ....

கொரோணாவையும் பாராமல், அலவாங்கு, மண்வெட்டியோட இங்க இருந்தே பிளேன் ஏறிடுவியல் எண்ட படியால, வேப்பமரத்துக்கு வலது பக்கம்.... நாலுகவடு தாண்டி நடந்து, கிண்டினால்..... ஒரு செப்பு பாணை கிடைக்கும். அதுள்ள.... எங்க நகை இருக்குது எண்ட விபரம் இருக்குது எண்டத சொல்ல மாட்டனே... 🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆ....

கொரோணாவையும் பாராமல், அலவாங்கு, மண்வெட்டியோட இங்க இருந்தே பிளேன் ஏறிடுவியல் எண்ட படியால, வேப்பமரத்துக்கு வலது பக்கம்.... நாலுகவடு தாண்டி நடந்து, கிண்டினால்..... ஒரு செப்பு பாணை கிடைக்கும். அதுள்ள.... எங்க நகை இருக்குது எண்ட விபரம் இருக்குது எண்டத சொல்ல மாட்டனே... 🤫

ஓட்டைக் காலணாவாக இல்லாத வையில் மகிழ்ச்சியே..🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

ஓட்டைக் காலணாவாக இல்லாத வையில் மகிழ்ச்சியே..🤪

அதைப் போட்டுத்தான் பூட்டிக்கு, காதிலே இரண்டுபக்கமும் பெரிய ஓட்டை.... கிராம் கணக்கில போடுற இடத்தில பவண் கணக்கில போட்டால்.. என்ன நடக்கும்..... கண்டியளே.....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படுத்தப்படாத சொத்து???

பல வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆப்பு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

எண்ட அம்மம்மா தந்த மலேசியன் நாப்பது பவுண் தொங்கட்டான், ஒட்டியாணம்.. ஊரில புதைச்சபடியே இருக்குது.... எடுத்த வெளிய விடவேண்டியதுதான்...😜

உங்கண்ட பிளானுகள் ஏதாவது? 🤑

சிங்கப்பூர் பவுணுக்கு தானே மதிப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

வெளிப்படுத்தப்படாத சொத்து???

பல வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆப்பு???

கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் அரிய சந்தர்ப்பம்.... விடாதீங்க....

வட்டிக்கு விட்ட காசெல்லாம்..... கணக்கில காட்டி.... வெள்ளை ஆக்க இப்பத்தான் உங்க ஒருத்தருக்கு தனிமடலில ஜடியா கொடுத்தனான்...

மனிசன்... கோடிக்கணக்கில விட்டிருக்கிறார்.... பம்பலுக்கு தான்... இங்கை வாறதும்.... எங்கள இம்சை பண்ணுறதும்.... 😂😜

ஆனால்..... முதலீட்டுக்கு பயன்படுத்த வேணும்....

அதாவது.... ஒரு மன்னார் அன் கம்பனி தொடங்கி முதலீடு என்று உள்ள , போட்டு்ட்டு இருக்க வேண்டியது தான்.

கோத்தா.... கடசீல, நாமத்தை போட்டுட்டு, அமெரிக்கா போடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் அரிய சந்தர்ப்பம்.... விடாதீங்க....

வட்டிக்கு விட்ட காசெல்லாம்..... கணக்கில காட்டி.... வெள்ளை ஆக்க இப்பத்தான் உங்க ஒருத்தருக்கு தனிமடலில ஜடியா கொடுத்தனான்...

மனிசன்... கோடிக்கணக்கில விட்டிருக்கிறார்.... பம்பலுக்கு தான்... இங்கை வாறதும்.... எங்கள இம்சை பண்ணுறதும்.... 😂😜

ஆனால்..... முதலீட்டுக்கு பயன்படுத்த வேணும்....

அதாவது.... ஒரு மன்னார் அன் கம்பனி தொடங்கி முதலீடு என்று உள்ள , போட்டு்ட்டு இருக்க வேண்டியது தான்.

கோத்தா.... கடசீல, நாமத்தை போட்டுட்டு, அமெரிக்கா போடுவார்.

நாதம்ஸ்… இதை, ஒருக்கா… “பப்ளிகுட்டி”  ச்சாய்… பப்ளிசிற்றி  ஆக்கி விடுங்க. 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

வெளிப்படுத்தப்படாத சொத்து???

பல வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆப்பு???

20 வருடங்களுக்கு முன் வைத்த என்னுடை 50 டொலர் அம்போவா😪

Link to comment
Share on other sites

முதலுக்கும் மோசம் செய்ய சிறிலங்கா அரசாங்கம், வழிவகை செய்யுது. நல்ல காலம் 2019 இல் சென்ற போது  NRFC கணக்கை மூடிப்போட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீரியசாக - இலங்கையில் பணமாக இருந்தால் (டொலர் அக்கவுண்ட் தவிர்த்து) நகையாக அல்லது நிலமாக மாற்றுவதே நல்லது. வெளியே எடுப்பிப்பது பொய் வேலை.

கோசான்,

நகையை சிறீலங்கவில் வாங்குவதிலும் பார்க்க இங்கு வாங்குவது இலாபமும், பாதுகாப்பானதும். காப்புறுதி செய்யக் கூடியகாகவும் இருக்கும்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் அரிய சந்தர்ப்பம்.... விடாதீங்க....

வட்டிக்கு விட்ட காசெல்லாம்..... கணக்கில காட்டி.... வெள்ளை ஆக்க இப்பத்தான் உங்க ஒருத்தருக்கு தனிமடலில ஜடியா கொடுத்தனான்...

மனிசன்... கோடிக்கணக்கில விட்டிருக்கிறார்.... பம்பலுக்கு தான்... இங்கை வாறதும்.... எங்கள இம்சை பண்ணுறதும்.... 😂😜

ஆனால்..... முதலீட்டுக்கு பயன்படுத்த வேணும்....

அதாவது.... ஒரு மன்னார் அன் கம்பனி தொடங்கி முதலீடு என்று உள்ள , போட்டு்ட்டு இருக்க வேண்டியது தான்.

கோத்தா.... கடசீல, நாமத்தை போட்டுட்டு, அமெரிக்கா போடுவார்.

என்ற எக்கவுண்டு சும்மா வெறும் ஆயிரம் ருபாவுடன் தூங்குகிறது கொஞ்சத்த திருப்பி விட்டால் கணக்கு காட்டுவது இலகுவாக இருக்குமே.

 

16 hours ago, விசுகு said:

வெளிப்படுத்தப்படாத சொத்து???

பல வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆப்பு???

அப்பாடா ஆப்பா 

இலங்கை அரசாங்கமே இருந்தால் தானே காட்டுவதற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

கோசான்,

நகையை சிறீலங்கவில் வாங்குவதிலும் பார்க்க இங்கு வாங்குவது இலாபமும், பாதுகாப்பானதும். காப்புறுதி செய்யக் கூடியகாகவும் இருக்கும்…

ஓம் மீரா நீங்கள் சொல்வது சரிதான். நான் சொல்வது இப்போ இலங்கையில் பணம் இருந்தால் அதன் பெறுமதி குறைவதால் அநியாய விலைக்கு வெளியால் எடுக்காமல் - அதை அங்கேயே தங்கத்தில்/ நிலத்தில் போடலாம் என்றே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சட்டம் பற்றி மேலோட்டமாக பார்த்ததில், இந்த திரியில் நாம் எல்லோரும் விளங்கி கொண்டது போல் இல்லை என நினைகிறேன்.

https://www.parliament.lk/uploads/bills/gbills/english/6222.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

கோசான்,

நகையை சிறீலங்கவில் வாங்குவதிலும் பார்க்க இங்கு வாங்குவது இலாபமும், பாதுகாப்பானதும். காப்புறுதி செய்யக் கூடியகாகவும் இருக்கும்…

இஞ்சை எண்டால், சொன்னபடியே 22 காரட் இல்லாட்டி, கொண்டோடிப் போய் அதுக்குரிய அதிகாரிகளிடம் கொடுத்து, முறைப்பாடு செய்யலாம்.

அங்கை வாங்கி கறுத்தால், குசினிக்க, விறகடுப்போ? புகை பிடிச்சிருக்கு.... எண்டு சிரிச்சுக் கொண்டு நிப்பினம்.

இருங்க, கழுவித்தாறம் எண்டு, உள்ள கொண்டு போய் ஒருக்கா தோய்த்து எடுத்து மினிமினிப்பா தருவினம்.

வீட்ட, வந்து, வாங்கு காஸ் அடுப்ப.... எண்டு அத்தாரிண்ட தொண்டையை திருகுவினம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... எழுதின, இரண்டு கருத்தை... காணேல்லை. 😶 🙃
இதுக்குள்ளை... வாள்  வெட்டுக்காரர்  வந்து இருக்கினம் போலை கிடக்கு. 😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நான்... எழுதின, இரண்டு கருத்தை... காணேல்லை. 😶 🙃
இதுக்குள்ளை... வாள்  வெட்டுக்காரர்  வந்து இருக்கினம் போலை கிடக்கு. 😂  🤣

அதையேன் கேக்குறியள்...

எந்த வாள் வெட்டுக்காரர் என்று தெரியவில்லை. ஒரே கைநடுக்கம்... 😜

வழக்கமா வெட்டு ஒண்டு..... துண்டு இரண்டு....

இண்டைக்கு துண்டுகள் சிதிலம்...

நாலைஞ்சு தரம் வந்து, திரும்பி வந்து வாளை சுழட்டினவர்.....

அட.... நானே கூப்பிட்டு..... உதை விட்டுடியள் எண்டு சொல்லவேண்டியதாப் போட்டுது....

வயசு போகுதோ..... என்ன நிணைக்கிறியள்...? 🤔

அல்லது வெள்ளிக்கிழமை விரதமிருந்த களைப்போ? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

நான்... எழுதின, இரண்டு கருத்தை... காணேல்லை. 😶 🙃
இதுக்குள்ளை... வாள்  வெட்டுக்காரர்  வந்து இருக்கினம் போலை கிடக்கு. 😂  🤣

என்னது யாழில் இங்கு 🤣 ஆவா குரூப் இறங்கிட்டுத்தாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் போடாதீங்கோ! எல்லா குறூப்பும் இறங்கீட்டுது, காதில விழப் 
 போகுது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.