Jump to content

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!

ஜெனி­வா­வுக்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எழு­திய கடி­தத்­துக்கு மாற்­றுக் கடி­தம் எழு­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட 9 பேரி­ட­மும், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.
தமிழ் அர­சுக் கட்சி ஜெனி­வா­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீது விசா­ரணை நடத்­த­ வேண்­டும் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் ஒரு அணியினர், அதற்குப் புறம்பாக வேறு ஒரு கடிதத்தை ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றனர். அதன்படி தயாரிக்கப்பட்ட கடிதத்தில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­த­ரன், சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், கலை­ய­ர­சன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், அரி­ய­நேந்­தி­ரன், சிறி­நே­சன், யோகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் கிழக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் நட­ராஜா, மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை முன்­னாள் முதல்­வர் சர­வ­ண­ப­வன் ஆகிய 9 பேரும் அதில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­னர்.

அந்­தக் கடி­தத்தை ஐ.நாவுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­நி­லை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் பின்­வாங்­கி­ய­மை­யால் அந்­தக் கடி­தம் அனுப்­பப்­ப­ட­வில்லை.
இந்­த­நி­லை­யில், குறித்த கடி­தம் தயா­ரித்­தமை மற்­றும் கையெ­ழுத்­திட்­டமை தொடர்­பில் விளக்­கம்­கேட்டு சில­ருக்கு மாத்­தி­ரம், வட்ஸ்­அப் மற்­றும் வைபர் ஊடாக கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச் செய­லா­ளர் சத்­தி­ய­லிங்­கத்­தி­டம் நேற்­றி­ரவு கேட்­ட­போது, குறித்த கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்ட 9 பேரி­ட­மும் விளக்­கம் கேட்டு சமூக வலைத்­த­ளம் ஊடாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடி­தம் அனுப்­பி­யுள்­ளேன். அவர்­கள் 9 பேரும் கடி­தத்­தைப் பார்­வை­யிட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் பதி­லைக் கொண்டு மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். – என்­றார்.
https://newuthayan.com/999-2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட… பாவிங்களா…. இவையளுக்கும் கடிதமா? 

தபால்காரன்  பாவமையா… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அட… பாவிங்களா…. இவையளுக்கும் கடிதமா? 

தபால்காரன்  பாவமையா… 🤣

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

கேட்டால்  தாங்கள் உலகை வெண்ட லோயர் என்பார்கள் - ஒரு விளக்கம் கோரும் கடிதம் எப்படி அனுப்புறது எண்டு தெரியேல்ல🤦‍♂️.

அது சரி இந்த சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு அனுப்பிய காதல் கடிதத்தின் கொப்பியை வெளியிட்டு விட்டார்களா?

இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றால் வெளியிடாமல் ஏன் காலம் தாழ்துகிறார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

கேட்டால்  தாங்கள் உலகை வெண்ட லோயர் என்பார்கள் - ஒரு விளக்கம் கோரும் கடிதம் எப்படி அனுப்புறது எண்டு தெரியேல்ல🤦‍♂️.

அது சரி இந்த சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு அனுப்பிய காதல் கடிதத்தின் கொப்பியை வெளியிட்டு விட்டார்களா?

இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றால் வெளியிடாமல் ஏன் காலம் தாழ்துகிறார்கள்?

 

சம்பந்தன் ஐயா… அனுப்பாத இந்த, கடித விடயத்தில், எக்கச் சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார் என்று நினைக்கின்றேன்.

இவ்வளவு காலமும் கடித விடயத்தில்… வாயால் வடை சுட்டு இருக்கிறார். 

அதை நம்பி… நாங்களும், ஐயா… ஏதோ அலுவல் பார்க்கிறார் என்று, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறம். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

அப்ப இனி கடிதம் அனுப்பின விலாசத்தையும் கேக்கேலாது......😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட கடிதப்பிரச்சினை தீரமுதல்

இலங்கையில் தமிழர் இனம் தீர்ந்து விடும்😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விஜயை சம்சும்மாகவும் சுவாதியை ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபையாகவும் நினைத்து பார்த்து மகிழுங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது... சம்பந்தர் ஐயாவின்,  "மைண்ட் வாய்ஸ்"  பாடல். 😎

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
இந்தக் கடிதப் பாடலையும், கேட்டு மகிழுங்கள். :grin: 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 

விஜயை சம்சும்மாகவும் சுவாதியை ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபையாகவும் நினைத்து பார்த்து மகிழுங்கள் 

 

ஆகா இதிலையும் இரெண்டு வேறு பட்ட கடிதமா🤣

6 minutes ago, தமிழ் சிறி said:

 

இது... சம்பந்தர் ஐயாவின், "மைண்ட் வாய்ஸ்" பாடல். 😎

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
இந்தக் கடிதப் பாடலையும், கேட்டு மகிழுங்கள். :grin: 😂 🤣

 

இது வட்சப்பில் கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம் 9 பேரையும் பார்த்து பாடும் பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

ஆகா இதிலையும் இரெண்டு வேறு பட்ட கடிதமா🤣

இது வட்சப்பில் கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம் 9 பேரையும் பார்த்து பாடும் பாடல்.

 

கோசானும்... தன்ரை, பங்குக்கு... கடிதப் பாடலை சமர்ப்பித்து விட்டார். :)
இப்ப வரைக்கும்... மூன்று கடிதப் பாடல் தான், வந்திருக்கு. 😢

சம்பந்தர் ஐயா... புண்ணியத்திலை,  இன்னும் கனக்க...  
கடிதப் பாடலை, கேட்க ஆவலாக உள்ளோம். 😂
யாழ். உறவுகளே... உங்கள் ரசனையுடன், நீங்களும் பாடல்களை இணையுங்கள். 

டிஸ்கி: கண்டிப்பாக... "கடிதப் பாடல்" மட்டும் எதிர் பார்க்கப் படுகின்றது. 🤣

அது, சிங்களத்திலை  இருந்தாலும்... இங்கிலீசிலை இருந்தாலும்...  பரவாயில்லை. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

ஆகா... குமாரசாமி அண்ணை,  
திருகோணமலை உச்சியிலிருந்து,  சம்பந்தன் அய்யா.. எழுதிய கடிதத்தை ரசித்தோம். 😂
எவ்வளவு... தில்லாக இருந்து, ஐயா எழுதும் கடிதங்களை வாசிக்க, மயிர் கூச்செறியுது.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா..  இந்த முறை 150 வாக்குகாளால்தான், வென்று... 
பாராளுமன்றம் போனவர் என்பதை நினைக்க, கவலையாக உள்ளது. 😢

அடுத்த முறை... என்ன நடக்குமோ, என்று நினைக்க... பயம்ம்ம்ம்மாய்...  இருக்கு. 🤣
கட்டுக் காசு.. கிடைக்கிறதே... ரொம்ப, ரொம்ப... கஸ்ரம், போலை கிடக்கு. 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

 

40 minutes ago, தமிழ் சிறி said:

ஆகா... குமாரசாமி அண்ணை,  
திருகோணமலை உச்சியிலிருந்து,  சம்பந்தன் அய்யா.. எழுதிய கடிதத்தை ரசித்தோம். 😂
எவ்வளவு... தில்லாக இருந்து, ஐயா எழுதும் கடிதங்களை வாசிக்க, மயிர் கூச்செறியுது.   🤣

சம்பந்தர் ஐயாவின் கடிதம் வெளியாகிவிட்டது. போய் படியுங்கோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை  ரசிக்கும் பார்வையாளர்கள் மாதிரி தமிழ் மக்கள் வாயையும் மூக்கையும் பொத்தி கொண்டு இருக்க வேணும் கண்டியளோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய.....!  😂

சுவி அண்ணா இணைத்த  பாடல்,
சம்பந்தர் ஐயாவிற்கு.... காணாமல் போனவர்களின் தேடும் பெற்றோரை 
காலமெனும் தெய்வ மகள்... கலங்க வைப்பாள்,
என்ற... செய்தியை, சம்பந்தர் ஐயாவிற்கு சொல்லி உள்ளது. 😢

இனியும்.. சம்பந்தர் ஐயா, கடிதம் எழுதி... 
எங்கள் உயிரை, வாங்க வேண்டாம் என்று... கேட்டுக் கொள்கின்றோம். 😡

ஐயா... உங்களுக்கு, கடிதம் எழுத... "கை"  துறு  துறுத்தால்..
கே. ரி. ராகவன் செய்த மாதிரி, தனி அறையில் இருந்து செய்யுங்க. ப்ளீஸ்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

இவர்கள் விளக்கம் கேட் கும் ஏனைய  அரசியல்வாதிகள் பிரபலமானவர்கள் மக்களால் அறியப்பட்டவர்கள் ஆனால் இந்த சத்தியலிங்கம் யார்? இன்று தான் நான் கேள்விப்படுகிறேன்...

எல்லாத்திலும் மூக்கை நுழைத்து பதிரிகைகளுக்கும் ,தொலைகாட்சிகளுக்கும் தமிழர் தரப்பு பிரதிநிதி என சொல்லும் சுமத்திரன் ஏன் விளக்கம் கேட் கவில்லை ? மாவை சேனாதிராஜா எங்கே? 

சர்வதேசத்தம்,ஐ.நா , நிகழ்ச்சி நிரலுக்கு  ஏற்ப அறிக்கை விட முன்நிற்கும்  இந்த கோஸ்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

இவர்கள் விளக்கம் கேட் கும் ஏனைய  அரசியல்வாதிகள் பிரபலமானவர்கள் மக்களால் அறியப்பட்டவர்கள் ஆனால் இந்த சத்தியலிங்கம் யார்? இன்று தான் நான் கேள்விப்படுகிறேன்.

இவர்தான் அண்ணா.

https://en.m.wikipedia.org/wiki/P._Sathiyalingam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இவர்தான் அண்ணா.

https://en.m.wikipedia.org/wiki/P._Sathiyalingam

 இவரா ?மருத்தவர் என்று போடாத படியால் நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்...
இவர் ஆரம்பத்தில் வேறு கட்சியில் இருந்தவரா?ஈ.பி..?...புளொட்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

 இவரா ?மருத்தவர் என்று போடாத படியால் நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்...
இவர் ஆரம்பத்தில் வேறு கட்சியில் இருந்தவரா?ஈ.பி..?...புளொட்?

ஓம் முன்னர் ஈபி என நினைகிறேன். ஆனால் மாகாணசபை தேர்தல் நேரம் தமிழரசில் இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, vasee said:

சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

அரசியல் என்ன என்று... தெரியாத, நாறல்  பயலுகளை....
திரும்பத், திரும்ப.. பாராளுமன்றத்துக்கு  அனுப்பி..
எதிர்க்கட்சி  தலைவராக கூட.. வைத்து,  அழகு பார்த்தது  எங்கள் சனம்.

இந்த மூதேவிகள்.... செய்த வேலைகள், சொல்லி மாளாது ராசா....
அடுத்த தேர்தலுக்கு, ஊர்ப்  பக்கம் வந்தால், 
இவங்களுக்கு... மனித சாணியை, முகத்தில் அப்பி விடுங்கோ. 

மலம் + சலம் ----  மலசலம். 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளாய் பாராளுமன்றம் சென்று, அந்த மக்களின் குறைகளை, தேவைகளை கதைக்காமல், யார் சிங்களவனுக்கு விசுவாசமாய் இருக்கிறது? காவலாய் நிக்கிறது? சிங்களத்தை எப்படி காப்பாற்றுவது? யார் சிங்களத்தின் காலைப்பிடிப்பது?  யார் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றி தான்தோன்றித்தனமாக மற்றவர்களை அடக்கியாள்வது? என்கிற போட்டி இவர்களுக்குள். இவர்களை அனுப்பிவைத்து தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்கள், ஏதிலிகளாய், சாகவோ வாழவோ முடியாமல், போகும் வழியும் தெரியாமல் தவிக்க. கண்ட கண்ட ஓநாய்க்கூட்டம் அவர்களை அலைக்கழிக்க, இவர்கள் அந்த மக்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டு, அந்த மக்களை வைத்து சிங்களத்தோடு அரசியல்  விபச்சாரம் செய்கிறார்கள். இதுவும் ஒரு பகற்கொள்ளை. கறையான் எடுத்த புற்றில் கருநாகங்கள் புகுந்து, இருந்தவர்களையும் கலைக்குதுகள்,வருகிறவர்களை விரட்டுதுகள். கட்சி ஒற்றுமை, தலையின் வயது இவற்றை கருத்திற் கொண்டு சம்பந்தற்றை அடக்குமுறைகளையும், வெருட்டல்களையும் மற்றவர்கள் பொறுத்துக்கொண்டிருப்பதால், ஏதோ எல்லோரும் இயலாதவர்கள், தான் தான் மிகப் பெரிய ராஜதந்திரி என்கிற கணக்கில் அடுத்தவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு கோள் சொல்ல அவருக்கு ஏற்றமாதிரி இன்னொருவர். இனிமேலாவது வயோதிபம், இயலாமை இவற்றை கருத்திற் கொண்டு  கட்சிக்கும் இனத்துக்கும் விமோசனம் கிடைக்க உதவவேண்டும். ஒருவரைப்பற்றி தவறான கடிதம் அனுப்பும்போது அதை உண்மையாக்குவதற்கு எத்தனைபேர் கடிதம் எழுதினாலும் வரவேற்பார்கள், ஊக்கப்படுத்துவார்கள். ஆனால் சிங்களத்துக்கு எதிராக எழுதியபடியால் விசாரணை, புலனாய்வு துடிக்கிறார்கள். யார் அனுப்பினால் என்ன? ஒரு நடந்த விடயத்தை உறுதி செய்வதற்கு சான்றுகள் அதிக அளவில் போனால் அது நமக்குத்தான் நல்லது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பார்கள். ஒன்றும் நகரக்கூடாது அதில் தாம் ஏறி உட்க்கார வேண்டும் என்பதா இவர்களது எதிர்பார்ப்பு? மக்கள் நமது நலன் கருதி சம்பந்தரை வெளியில் தூக்கி போடவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
M.S.V யின் மெல்லிசையில் அந்தக்கால தாத்தாமார்களை கொள்ளை கொண்ட பாடல் 
சம்மு தாத்தா மிச்செல் பச்லட்டை தற்போதுபோல  70 களில் கடிதம் எழுதியே  பிராக்கெட் போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.