Jump to content

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!

ஜெனி­வா­வுக்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எழு­திய கடி­தத்­துக்கு மாற்­றுக் கடி­தம் எழு­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட 9 பேரி­ட­மும், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.
தமிழ் அர­சுக் கட்சி ஜெனி­வா­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீது விசா­ரணை நடத்­த­ வேண்­டும் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் ஒரு அணியினர், அதற்குப் புறம்பாக வேறு ஒரு கடிதத்தை ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றனர். அதன்படி தயாரிக்கப்பட்ட கடிதத்தில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­த­ரன், சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், கலை­ய­ர­சன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், அரி­ய­நேந்­தி­ரன், சிறி­நே­சன், யோகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் கிழக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் நட­ராஜா, மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை முன்­னாள் முதல்­வர் சர­வ­ண­ப­வன் ஆகிய 9 பேரும் அதில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­னர்.

அந்­தக் கடி­தத்தை ஐ.நாவுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­நி­லை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் பின்­வாங்­கி­ய­மை­யால் அந்­தக் கடி­தம் அனுப்­பப்­ப­ட­வில்லை.
இந்­த­நி­லை­யில், குறித்த கடி­தம் தயா­ரித்­தமை மற்­றும் கையெ­ழுத்­திட்­டமை தொடர்­பில் விளக்­கம்­கேட்டு சில­ருக்கு மாத்­தி­ரம், வட்ஸ்­அப் மற்­றும் வைபர் ஊடாக கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச் செய­லா­ளர் சத்­தி­ய­லிங்­கத்­தி­டம் நேற்­றி­ரவு கேட்­ட­போது, குறித்த கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்ட 9 பேரி­ட­மும் விளக்­கம் கேட்டு சமூக வலைத்­த­ளம் ஊடாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடி­தம் அனுப்­பி­யுள்­ளேன். அவர்­கள் 9 பேரும் கடி­தத்­தைப் பார்­வை­யிட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் பதி­லைக் கொண்டு மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். – என்­றார்.
https://newuthayan.com/999-2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட… பாவிங்களா…. இவையளுக்கும் கடிதமா? 

தபால்காரன்  பாவமையா… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அட… பாவிங்களா…. இவையளுக்கும் கடிதமா? 

தபால்காரன்  பாவமையா… 🤣

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

கேட்டால்  தாங்கள் உலகை வெண்ட லோயர் என்பார்கள் - ஒரு விளக்கம் கோரும் கடிதம் எப்படி அனுப்புறது எண்டு தெரியேல்ல🤦‍♂️.

அது சரி இந்த சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு அனுப்பிய காதல் கடிதத்தின் கொப்பியை வெளியிட்டு விட்டார்களா?

இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றால் வெளியிடாமல் ஏன் காலம் தாழ்துகிறார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

கேட்டால்  தாங்கள் உலகை வெண்ட லோயர் என்பார்கள் - ஒரு விளக்கம் கோரும் கடிதம் எப்படி அனுப்புறது எண்டு தெரியேல்ல🤦‍♂️.

அது சரி இந்த சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு அனுப்பிய காதல் கடிதத்தின் கொப்பியை வெளியிட்டு விட்டார்களா?

இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றால் வெளியிடாமல் ஏன் காலம் தாழ்துகிறார்கள்?

 

சம்பந்தன் ஐயா… அனுப்பாத இந்த, கடித விடயத்தில், எக்கச் சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார் என்று நினைக்கின்றேன்.

இவ்வளவு காலமும் கடித விடயத்தில்… வாயால் வடை சுட்டு இருக்கிறார். 

அதை நம்பி… நாங்களும், ஐயா… ஏதோ அலுவல் பார்க்கிறார் என்று, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறம். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

அப்ப இனி கடிதம் அனுப்பின விலாசத்தையும் கேக்கேலாது......😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட கடிதப்பிரச்சினை தீரமுதல்

இலங்கையில் தமிழர் இனம் தீர்ந்து விடும்😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விஜயை சம்சும்மாகவும் சுவாதியை ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபையாகவும் நினைத்து பார்த்து மகிழுங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது... சம்பந்தர் ஐயாவின்,  "மைண்ட் வாய்ஸ்"  பாடல். 😎

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
இந்தக் கடிதப் பாடலையும், கேட்டு மகிழுங்கள். :grin: 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 

விஜயை சம்சும்மாகவும் சுவாதியை ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபையாகவும் நினைத்து பார்த்து மகிழுங்கள் 

 

ஆகா இதிலையும் இரெண்டு வேறு பட்ட கடிதமா🤣

6 minutes ago, தமிழ் சிறி said:

 

இது... சம்பந்தர் ஐயாவின், "மைண்ட் வாய்ஸ்" பாடல். 😎

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
இந்தக் கடிதப் பாடலையும், கேட்டு மகிழுங்கள். :grin: 😂 🤣

 

இது வட்சப்பில் கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம் 9 பேரையும் பார்த்து பாடும் பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

ஆகா இதிலையும் இரெண்டு வேறு பட்ட கடிதமா🤣

இது வட்சப்பில் கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம் 9 பேரையும் பார்த்து பாடும் பாடல்.

 

கோசானும்... தன்ரை, பங்குக்கு... கடிதப் பாடலை சமர்ப்பித்து விட்டார். :)
இப்ப வரைக்கும்... மூன்று கடிதப் பாடல் தான், வந்திருக்கு. 😢

சம்பந்தர் ஐயா... புண்ணியத்திலை,  இன்னும் கனக்க...  
கடிதப் பாடலை, கேட்க ஆவலாக உள்ளோம். 😂
யாழ். உறவுகளே... உங்கள் ரசனையுடன், நீங்களும் பாடல்களை இணையுங்கள். 

டிஸ்கி: கண்டிப்பாக... "கடிதப் பாடல்" மட்டும் எதிர் பார்க்கப் படுகின்றது. 🤣

அது, சிங்களத்திலை  இருந்தாலும்... இங்கிலீசிலை இருந்தாலும்...  பரவாயில்லை. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

ஆகா... குமாரசாமி அண்ணை,  
திருகோணமலை உச்சியிலிருந்து,  சம்பந்தன் அய்யா.. எழுதிய கடிதத்தை ரசித்தோம். 😂
எவ்வளவு... தில்லாக இருந்து, ஐயா எழுதும் கடிதங்களை வாசிக்க, மயிர் கூச்செறியுது.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா..  இந்த முறை 150 வாக்குகாளால்தான், வென்று... 
பாராளுமன்றம் போனவர் என்பதை நினைக்க, கவலையாக உள்ளது. 😢

அடுத்த முறை... என்ன நடக்குமோ, என்று நினைக்க... பயம்ம்ம்ம்மாய்...  இருக்கு. 🤣
கட்டுக் காசு.. கிடைக்கிறதே... ரொம்ப, ரொம்ப... கஸ்ரம், போலை கிடக்கு. 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

 

40 minutes ago, தமிழ் சிறி said:

ஆகா... குமாரசாமி அண்ணை,  
திருகோணமலை உச்சியிலிருந்து,  சம்பந்தன் அய்யா.. எழுதிய கடிதத்தை ரசித்தோம். 😂
எவ்வளவு... தில்லாக இருந்து, ஐயா எழுதும் கடிதங்களை வாசிக்க, மயிர் கூச்செறியுது.   🤣

சம்பந்தர் ஐயாவின் கடிதம் வெளியாகிவிட்டது. போய் படியுங்கோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை  ரசிக்கும் பார்வையாளர்கள் மாதிரி தமிழ் மக்கள் வாயையும் மூக்கையும் பொத்தி கொண்டு இருக்க வேணும் கண்டியளோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய.....!  😂

சுவி அண்ணா இணைத்த  பாடல்,
சம்பந்தர் ஐயாவிற்கு.... காணாமல் போனவர்களின் தேடும் பெற்றோரை 
காலமெனும் தெய்வ மகள்... கலங்க வைப்பாள்,
என்ற... செய்தியை, சம்பந்தர் ஐயாவிற்கு சொல்லி உள்ளது. 😢

இனியும்.. சம்பந்தர் ஐயா, கடிதம் எழுதி... 
எங்கள் உயிரை, வாங்க வேண்டாம் என்று... கேட்டுக் கொள்கின்றோம். 😡

ஐயா... உங்களுக்கு, கடிதம் எழுத... "கை"  துறு  துறுத்தால்..
கே. ரி. ராகவன் செய்த மாதிரி, தனி அறையில் இருந்து செய்யுங்க. ப்ளீஸ்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

இவர்கள் விளக்கம் கேட் கும் ஏனைய  அரசியல்வாதிகள் பிரபலமானவர்கள் மக்களால் அறியப்பட்டவர்கள் ஆனால் இந்த சத்தியலிங்கம் யார்? இன்று தான் நான் கேள்விப்படுகிறேன்...

எல்லாத்திலும் மூக்கை நுழைத்து பதிரிகைகளுக்கும் ,தொலைகாட்சிகளுக்கும் தமிழர் தரப்பு பிரதிநிதி என சொல்லும் சுமத்திரன் ஏன் விளக்கம் கேட் கவில்லை ? மாவை சேனாதிராஜா எங்கே? 

சர்வதேசத்தம்,ஐ.நா , நிகழ்ச்சி நிரலுக்கு  ஏற்ப அறிக்கை விட முன்நிற்கும்  இந்த கோஸ்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

இவர்கள் விளக்கம் கேட் கும் ஏனைய  அரசியல்வாதிகள் பிரபலமானவர்கள் மக்களால் அறியப்பட்டவர்கள் ஆனால் இந்த சத்தியலிங்கம் யார்? இன்று தான் நான் கேள்விப்படுகிறேன்.

இவர்தான் அண்ணா.

https://en.m.wikipedia.org/wiki/P._Sathiyalingam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இவர்தான் அண்ணா.

https://en.m.wikipedia.org/wiki/P._Sathiyalingam

 இவரா ?மருத்தவர் என்று போடாத படியால் நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்...
இவர் ஆரம்பத்தில் வேறு கட்சியில் இருந்தவரா?ஈ.பி..?...புளொட்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

 இவரா ?மருத்தவர் என்று போடாத படியால் நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்...
இவர் ஆரம்பத்தில் வேறு கட்சியில் இருந்தவரா?ஈ.பி..?...புளொட்?

ஓம் முன்னர் ஈபி என நினைகிறேன். ஆனால் மாகாணசபை தேர்தல் நேரம் தமிழரசில் இருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, vasee said:

சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

அரசியல் என்ன என்று... தெரியாத, நாறல்  பயலுகளை....
திரும்பத், திரும்ப.. பாராளுமன்றத்துக்கு  அனுப்பி..
எதிர்க்கட்சி  தலைவராக கூட.. வைத்து,  அழகு பார்த்தது  எங்கள் சனம்.

இந்த மூதேவிகள்.... செய்த வேலைகள், சொல்லி மாளாது ராசா....
அடுத்த தேர்தலுக்கு, ஊர்ப்  பக்கம் வந்தால், 
இவங்களுக்கு... மனித சாணியை, முகத்தில் அப்பி விடுங்கோ. 

மலம் + சலம் ----  மலசலம். 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளாய் பாராளுமன்றம் சென்று, அந்த மக்களின் குறைகளை, தேவைகளை கதைக்காமல், யார் சிங்களவனுக்கு விசுவாசமாய் இருக்கிறது? காவலாய் நிக்கிறது? சிங்களத்தை எப்படி காப்பாற்றுவது? யார் சிங்களத்தின் காலைப்பிடிப்பது?  யார் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றி தான்தோன்றித்தனமாக மற்றவர்களை அடக்கியாள்வது? என்கிற போட்டி இவர்களுக்குள். இவர்களை அனுப்பிவைத்து தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்கள், ஏதிலிகளாய், சாகவோ வாழவோ முடியாமல், போகும் வழியும் தெரியாமல் தவிக்க. கண்ட கண்ட ஓநாய்க்கூட்டம் அவர்களை அலைக்கழிக்க, இவர்கள் அந்த மக்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டு, அந்த மக்களை வைத்து சிங்களத்தோடு அரசியல்  விபச்சாரம் செய்கிறார்கள். இதுவும் ஒரு பகற்கொள்ளை. கறையான் எடுத்த புற்றில் கருநாகங்கள் புகுந்து, இருந்தவர்களையும் கலைக்குதுகள்,வருகிறவர்களை விரட்டுதுகள். கட்சி ஒற்றுமை, தலையின் வயது இவற்றை கருத்திற் கொண்டு சம்பந்தற்றை அடக்குமுறைகளையும், வெருட்டல்களையும் மற்றவர்கள் பொறுத்துக்கொண்டிருப்பதால், ஏதோ எல்லோரும் இயலாதவர்கள், தான் தான் மிகப் பெரிய ராஜதந்திரி என்கிற கணக்கில் அடுத்தவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு கோள் சொல்ல அவருக்கு ஏற்றமாதிரி இன்னொருவர். இனிமேலாவது வயோதிபம், இயலாமை இவற்றை கருத்திற் கொண்டு  கட்சிக்கும் இனத்துக்கும் விமோசனம் கிடைக்க உதவவேண்டும். ஒருவரைப்பற்றி தவறான கடிதம் அனுப்பும்போது அதை உண்மையாக்குவதற்கு எத்தனைபேர் கடிதம் எழுதினாலும் வரவேற்பார்கள், ஊக்கப்படுத்துவார்கள். ஆனால் சிங்களத்துக்கு எதிராக எழுதியபடியால் விசாரணை, புலனாய்வு துடிக்கிறார்கள். யார் அனுப்பினால் என்ன? ஒரு நடந்த விடயத்தை உறுதி செய்வதற்கு சான்றுகள் அதிக அளவில் போனால் அது நமக்குத்தான் நல்லது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பார்கள். ஒன்றும் நகரக்கூடாது அதில் தாம் ஏறி உட்க்கார வேண்டும் என்பதா இவர்களது எதிர்பார்ப்பு? மக்கள் நமது நலன் கருதி சம்பந்தரை வெளியில் தூக்கி போடவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
M.S.V யின் மெல்லிசையில் அந்தக்கால தாத்தாமார்களை கொள்ளை கொண்ட பாடல் 
சம்மு தாத்தா மிச்செல் பச்லட்டை தற்போதுபோல  70 களில் கடிதம் எழுதியே  பிராக்கெட் போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.