Jump to content

என் மீது சேரு பூசவே போலி பிரசாரங்கள் : முழு விசாரணைக்கு இடமளித்துள்ளேன் என்கிறார் லொஹான் ரத்வத்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

என் மீது சேரு பூசும் நோக்கில் இவ்வாறான போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போது கையடக்க தொலைபேசியைக் கூட கொண்டு செல்வதில்லை என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல் , உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்து தான் தற்போது நான் இருக்கின்றேன்.

சிலர் கூறுவதைப் போன்று சி.சி.டீ.வி. காணொளிகள் எவையும் அழிக்கப்படவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

என் மீது சேரு பூசவே போலி பிரசாரங்கள் : முழு விசாரணைக்கு இடமளித்துள்ளேன் என்கிறார் லொஹான் ரத்வத்த  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொன்ட் வொரி....மகிந்தா வந்து சேற்றை கழுவி விடுவார், மச்சாள் சந்திரிக்கா பவுடரும் சென்ட்டும் போட்டு உங்களை புனிதனாக்கி விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

எனது  தாத்தா.. படித்த, வீரகேசரியா.. இப்படி எழுதுது????

சேரு.... என்றால், என்ன அர்த்தம்?   மிஸ்டர் வீரகேசரி?

"நாவிழந்தார்... நக்கிழந்தார்", நிலைமைக்கு நீங்களும் போனது பெரும் துயரம். 

உங்கடை... கொம்பனியிலை, நல்ல தமிழ் படிச்ச ஆட்களை,

இனிமேல் காலங்களில் தேர்ந்து, எடுக்க வேண்டுகின்றேன்.

தயவு.. செய்து, தமிழை...  கொலை செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

என் மீது சேரு பூசும் நோக்கில் இவ்வாறான போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாண்புமிகு வீரகேசரியிடம் ஒரு கேள்வி?
சேரு- சேறு எது சரியான சொல்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியும்... "பொறுக்கித் தின்னும், கூட்டங்களிடம்  சேர்ந்து"...
"பன்றியுடன்... சேர்ந்த, கன்றும்... "பீ " தின்னும்,  நிலைமைக்கு"  வந்திட்டுது போலை கிடக்குது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிழம்பு said:

நான் சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போது கையடக்க தொலைபேசியைக் கூட கொண்டு செல்வதில்லை என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.

அப்போ எதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தாராம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அப்போ எதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தாராம்?

 

மகிந்த கேட்டவுடன் பயத்தில  செய்திருப்பார்?

இப்ப தான் கையில  தொலைபேசியே  இல்லை துப்பாக்கி  எப்படி  வந்தது என்று  யோசிக்கிறார்  போலும்🤣

எய்தவன்  இருக்க அம்பை  நாம்  நொந்தென்ன  பயன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது கொண்டுபோனேன் என்று நினவில்லாத மப்பில போன மாத்தையா, தொலைபேசி என்று துப்பாக்கியை கொண்டு போட்டார். நல்லவேளை! காதில வச்சு அழுத்தாமல் விட்டிட்டார். அது சரி, அதை ஏன் தமிழனின் தலையில் வைச்சார்? அது தெரிஞ்சுதானே செய்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.