Jump to content

வெளியாகியது - சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு எழுதிய கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடிதவிபரம், வீடியோ கீழே.

——————————-

ஐநா அன்போட சம்பந்தன் நான்
நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா?

வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி?
 

ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே.


பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்
மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.
நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்.

 

நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
 

முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த…

முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்)

 
ஆஹா பிரமாதம் கவித கவித, படி!
 
ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்).
 
லா ல லா…ல..லா…லா ல லா…ல..லா
 
எமக்குண்டான யுத்தவடு  அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
தமிழனுக்கு சொரணையே வாறதில்ல…

 
இதும் எழுதிக்க, நடுல நடுல நீதி, பொறிமுறை, பொறுப்புகூறல் இதெல்லாம் போட்டுக்கணும்.
 
இதோ பாரு தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் இந்த உலகம் தாங்கிடும்.
ஆனா இலங்கைக்கு ஒன்னுனா சீனா தாங்குமா, தாங்காது ஐநா, நைனா, சீனா….

அதையும் எழுதணுமா?
ம்ஹம் இது…… கையாலாகாததனம்.
 
எம் பிரச்சனை என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது என் சோகம் கொழும்பை தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போது

வர்ர அழுகை கூட நின்னுடுது.

தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல ...
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது!
 
உண்டான விசாரணை இங்கே தன்னாலே காணாமல்போன
மாயம் என்ன ஐநாவே, சீனாவே.

 
என்ன சோகம் ஆன போதும் தமிழினம் தாங்கிக் கொள்ளும்,
கொழும்பு வர்க்கம் தாங்காது செந்தேனே.

 
யுத்த குற்றம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது.
 
எந்தன் சோகம் கொழும்பை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.
 
தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல 
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது…
 
ஐநாவே
நித்திரை-சாமியே நாந்தானே தெரியுமா
சீனாவே
கொழும்பில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா….

சுப லாலி லாலி லாலி லாலி
ஐநா லாலி லாலி லாலி
 
(பாடல் முடிவில் ஐநாவும், சம்பந்தன் ஐயாவும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தனர்).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No country for old men oscars academy awards GIF - Find on GIFER

சுத்து மாத்து திலகம்...சம்பந்தர் ஐயாவின்  கடிதத்தை...  
"உடான்ஸ் சாமியார்.கொம்"   இணையத்தின் மூலமாக,
பொது வெளியில்,  கொண்டு வந்தமைக்கு, மிக நன்றிகள்.  🙏

இந்தக் கடிதத்தை  வாசிச்சு , எனக்கு.... விசர் பிடிச்சிட்டுது. 😂 🤣
கலக்கிட்டீங்க...  கோசான்.  👍  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடிதவிபரம், வீடியோ கீழே.

——————————-

ஐநா அன்போட சம்பந்தன் நான்
நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா?

வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி?
 

ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே.


பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்
மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.
நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்.

 

நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
 

முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த…

முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்)

 
ஆஹா பிரமாதம் கவித கவித, படி!
 
ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்).
 
லா ல லா…ல..லா…லா ல லா…ல..லா
 
எமக்குண்டான யுத்தவடு  அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
தமிழனுக்கு சொரணையே வாறதில்ல…

 
இதும் எழுதிக்க, நடுல நடுல நீதி, பொறிமுறை, பொறுப்புகூறல் இதெல்லாம் போட்டுக்கணும்.
 
இதோ பாரு தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் இந்த உலகம் தாங்கிடும்.
ஆனா இலங்கைக்கு ஒன்னுனா சீனா தாங்குமா, தாங்காது ஐநா, நைனா, சீனா….

அதையும் எழுதணுமா?
ம்ஹம் இது…… கையாலாகாததனம்.
 
எம் பிரச்சனை என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது என் சோகம் கொழும்பை தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போது

வர்ர அழுகை கூட நின்னுடுது.

தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல ...
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது!
 
உண்டான விசாரணை இங்கே தன்னாலே காணாமல்போன
மாயம் என்ன ஐநாவே, சீனாவே.

 
என்ன சோகம் ஆன போதும் தமிழினம் தாங்கிக் கொள்ளும்,
கொழும்பு வர்க்கம் தாங்காது செந்தேனே.

 
யுத்த குற்றம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது.
 
எந்தன் சோகம் கொழும்பை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.
 
தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல 
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது…
 
ஐநாவே
நித்திரை-சாமியே நாந்தானே தெரியுமா
சீனாவே
கொழும்பில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா….

சுப லாலி லாலி லாலி லாலி
ஐநா லாலி லாலி லாலி
 
(பாடல் முடிவில் ஐநாவும், சம்பந்தன் ஐயாவும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தனர்).

 

கோபக்குறி இல்லை, அதால போடல!
ஐயா ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிட்டார் என்று எழுதுங்கோ, நீண்ட என்றால் சந்தேகமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சம்பந்தன் கடிதம்  எழுதியதில் என்ன பிழை உண்ட?

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

9 minutes ago, ஏராளன் said:

கோபக்குறி இல்லை, அதால போடல!
ஐயா ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிட்டார் என்று எழுதுங்கோ, நீண்ட என்றால் சந்தேகமாக இருக்கு.

கோபம் என்மேலையா? ஐயா மேலையா?

ச்..சீ.ச்…சீ….அதுக்கு பேர் மீளாத்துயில்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

கோபம் என்மேலையா? ஐயா மேலையா?

ச்..சீ.ச்…சீ….அதுக்கு பேர் மீளாத்துயில்🤣

விட்டா சமாதியும் ஆயத்தம் செய்வீர்கள் போல.  🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

கோபம் என்மேலையா? ஐயா மேலையா?

ச்..சீ.ச்…சீ….அதுக்கு பேர் மீளாத்துயில்🤣

ஒரு மூத்த அரசியல்வா(வியா)தி என்றும் பாராது இப்படிச் செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 05:27, ஈழப்பிரியன் said:

கவிஞர் கோசான் வாழ்க.

கவிஞர் கோசானை... சினிமாவுக்கு பாட்டு  எழுத, கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைப்பமா.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

நன்றிகள் பல பதிலுக்கு இலங்கையரசை அல்லது புலிகளை விசாரணை செய்யுங்கள் எனக் கோர முடியும் அப்பதான். போர்குற்றவிசாரனை. நடைபெறும் 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.