Jump to content

சிரிக்கவும் சிந்திக்கவும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-09-25-18-40-19-779-com-a

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210309-225843.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழங்குகளில் கூட கருணை உண்டு......!  😂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

கிழங்குகளில் கூட கருணை உண்டு......!  😂

அதனால் தான் கருணைக் கிழங்கு வந்துச்சு போலும்.👋😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயமா எங்களுக்கா .....ஹா......ஹா ........ஹா......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவும் சீரழிவும் ........!   😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்! வெறுப்பை வாங்கினால் பகை இலவசம்! கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம்!.. மாறாக நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம்! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்! அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம்! நேர்மையை வாங்கினால் நித்திரை இலவசம்! அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம். இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள்.“

காதலியை வாங்கினால் முத்தங்கள் இலவசம்......

மனைவியை வாங்கினால் சத்தங்கள் இலவசம்.....!  😁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியல இருந்து நம்மை உடைச்சா ஒம்லெற்..

breaking-the-egg-newborn-chicken-ACY5NW.

உள்ளே இருந்து நாம உடைச்சு வெளிய வந்தா  கட்லெற்..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!
.
அவளும் ரேஷன் எடுக்க வந்திருந்தாள், நானும் ரேஷன் எடுக்கவே போயிருந்தேன்..!
--> ஒற்றுமை நெம்பர் 01
.
நான் அவளை ரெண்டாவது தடவை பார்த்த போது
அவளும் சாமி கும்பிட வந்திருந்தாள், நானும் சாமி கும்பிடவே போயிருந்தேன்..!?
--> ஒற்றுமை நெம்பர் 02
.
மூன்றாவது தடவை அவளை நான் பார்த்தது லைப்ரெரியில்..! நான் புக் எடுக்க போயிருந்தேன்..!
என்ன ஆச்சரியம்.?
அவளும் புக் எடுக்கவே வந்திருந்தாள்.!
--> ஒற்றுமை நெம்பர் 03
.
இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங்க் என எங்கும்,
நான் எதற்கு போகிறேனோ அவளும் அதே காரணத்துக்காக வந்தாள்..!
.
எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில் இப்படி ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை கண்டு நானும் ஆச்சரியப்பட்டேன்..! அவளும் ஆச்சரியப்பட்டாள்..!
.
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒத்துமையா இருக்கலாமே என்று எண்ணினேன் -
அவளுக்கும் தோணிச்சு..!!
.
அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு நான் நினைத்தேன்..!
அவளும் 'அவராக வந்து காதலை சொல்லட்டும்'
என நினைத்துவிட்டாள்..!
.
இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு..!
.
ஒருநாள் போனாப் போகுதுன்னு, நானே வலியப்போய்
"மாலினி ஐ லவ் யூ" என்றேன்...!
.
அதுக்கு அவள்..,
"என் பேரு ஜீவமாலினி..! என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா.?
அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா.? "
என்று மொக்கை போட்டாள்..!
.
அதை நான் தாங்கிகிட்டேன்..!
(எல்லாம் சுயநலம் தான்)
.
ஆமா நீ என்ன வேலை பார்க்குறேனு கேட்டாள்.!
.
நான் வெட்டியாக இருந்ததை வெளிப்படையாகவே சொன்னேன்...!!
.
அவள் : "அக்கா தங்கச்சி or அண்ணண் தம்பி?"
.
நான் : "ஒரு அண்ணண்"
.
அவள் : அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா.? "
.
நான் : "இன்னும் இல்லை"
.
"ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில் சொல்லுறேன்"
அவள் கிளம்பிவிட்டாள்..!
.
எனக்கோ ரெண்டு மாசம்கிறது ரெண்டு வருஷம் மாதிரி இருந்தது..!!
ஆனா அடுத்த, ஒரு வாரத்திலேயே அவள் என்னை முகமலர்ச்சியுடன் பார்க்க வந்தாள்..!
.
இந்தக்கதையின்
தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது..!
.
காரணம்,
.
..
.
.
.
.
.
.
..
.
.
.
நான் படிச்ச பேப்பர் துண்டுல இவ்வளவு தான் இருந்திச்சு..!
.
பின்ன ஐம்பது பைசாவுக்கு சுண்டல் வாங்கினா முழுப்பேப்பரா தருவாங்க......?!
இத்துனூண்டு சின்னதா தானே தருவாங்க...!!
.
நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்குங்க...😝😝😝🏃🏃🏃🏃🏃
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம் கலவாத கலியாணம்.......இது மிக மிக ஆரோக்கியமானது.......!  💐

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.