Jump to content

சிரிக்கவும் சிந்திக்கவும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'என்னங்க, இருங்க இருங்க... சாப்பிடாதீங்க ஏன், காக்காவுக்கு வைக்கணுமா? இல்ல, போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கணும்'

என்னங்க... இப்ப, சாப்பிடாதீங்க.
ஏன்... காக்காவுக்கு, வைக்கணுமா...
இல்லீங்க....  😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et plein air

எதிர்கால பொறியியலாளர் ......வாழ்த்துக்கள்........!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, plein air et texte qui dit ’DISLE PIERUPLA CEdO -1580K9B 1580 10+ KBB’

சுவர்தான் முக்கியம் என்று வரும்பொழுது இன்னொன்று முக்கியத்தை  இழந்து விடுகின்றது......அது அவ்டியாய் இருந்தாலும் அவுட்தான்.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says '1 Somali Shilling equals 0.61 Sri Lankan Rupee May 6, 23:23 UTC Disclaimer 1D 5D 1M 1Y 0.65 5Y Max 0.61 Fri, 6 May lankans பிச்சபணி சோமாலியா நீ என்னடா எங்க பக்கத்தில வந்து நிக்குற'

சோமாலிய பணமும், ஸ்ரீலங்கா பணமும் ஒரே பெறுமதியை தொட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et personnes debout

"ராஜபக்சவோட கூலிப்படையைக் கதறக் கதற அடிக்கும்போது உங்களுக்குப் பரிதாபமே வரலையா?"
"ஒரு தடவை வந்துச்சு"
"எப்போ?"
"அடி வாங்கினவனுகள குத்துயிரும் குலையுயிருமா ஹொஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்டுக்கு சேர்த்த பிறகு, ஹொஸ்பிட்டல்ல வேலை செய்யுறவனுங்களும் அவனுங்களை அடிக்கும்போது"🙈🙈
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 14 personnes, personnes debout, feu et plein air

மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, கொழும்பு பஞ்சிகாவத்தையில் மக்கள் வீதியில் கிரிபத் (பால் சாதம்) சமைத்துக் கொண்டிருந்தனர்.
அன்றைய வரலாறு இன்று நிகழ்ந்து கொண்டிருக்கு.......!   🙏
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா உந்த சிந்தனை சிற்பி.? 

IMG-20220514-141920.jpg

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, plein air et texte qui dit ’NOK’

சோறு கேட்ட உங்களுக்கு இந்த நிலையென்றால்
நாடு கேட்ட எங்களுக்கு என்ன பண்ணி இருப்பான் என்று உங்களுக்கு எங்கள் வேதனை புரிகிறதா...?
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.
அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென் றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.