Jump to content

கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் ச‍ேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது.

E_xqtpwUUAAFKWQ.jpg

இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர்.

சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. 

எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக கூறவில்லை.

இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/113705

Link to comment
Share on other sites

29 minutes ago, பெருமாள் said:

இங்கு யாரோ லிபரல் வராது என்றார்களே !!!!!!!!!!!!!!!!!!!

ஜஸ்டின் ட்ரூடோவினால் சட்டபூர்வமாக்கப்பட்ட சிவமூலிகை அடிச்சு போட்டு சொல்லியிருப்பார். 
ஜஸ்டின் ட்ரூடோ, சர்தார்ஜின் உதவியுடன் ஆட்சி அமைக்கவுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தேர்தல் 'சூதாட்டத்தில்' ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு; பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜஸ்டின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். 2019இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

முக்கிய எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

"கடந்த காலத்தின் நாம் இணைந்து கடந்து வந்த கறுப்பு நாள்களை மறந்துவிடக்கூடாது. இனி வருங்காலத்தை இணைந்து கட்டமைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

கனடா தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெளிவான பாதையை மக்கள் காட்டியிருக்கிறார்கள்" என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

தெளிவான முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், தபால் வாக்குகளை உள்ளடக்கிய முழுமையான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகும் என எதிர்பார்கப்படுகிறது.

கூடுதல் இடங்களைப் பெறும் நியூ டெமாக்ரட்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரட் கட்சி இந்த முறை குறைந்தது 27 இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 103 இடங்களை இந்தக் கட்சி பெற்றிருந்தது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் இடங்களைப் பறிகொடுத்து வந்தது. 2019-ஆம் ஆண்டு கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்தன.

தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் 27 இடங்களில் நியூ டெமாக்ரட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அந்தக்கட்சி ஏறுமுகம் கண்டிருக்கிறது.

"உங்களுக்காகப் போராடுவதை நிறுத்திக் கொள்ள மாட்டோம்" என்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜக்மீத் சிங் உரையாற்றினார். பணக்காரர்களுக்கு கூடுதல் வரி உள்ளிட்ட இடதுசாரி கொள்கைகளை நியூ டெமாக்ரட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஜக்மீத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் பரப்புரையில் கொரோனா பாதிப்பு முக்கிய அம்சமாகப் பேசப்பட்டது. பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததற்காக ட்ரூடோவை எதிர்க் கட்சிகள் விமர்சித்தன.

கொரோனாவால் கனடாவில் 27 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனினும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளின் வரிசையிலும் கனடா இடம்பிடித்திருக்கிறது.

கனடாவில் இப்போது நடந்திருக்கும் தேர்தல் குறித்து அமெரிக்க, ஜரோப்பிய நாடுகள் பெரிய அளவில் அக்கறை காட்டாது எனத் தெரிகிறது. இருப்பினும் சர்வதேச அளவில் தாக்கம் இருக்காது எனக் கூறுவதற்கில்லை என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜெசிக்கா மர்பி.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அண்மையில் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் உடன்பாட்டில் சேர வேண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

அதே நேரத்தில் ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் ஆழமான வர்த்தக, பொருளாதார, பாதுகாப்பு உடன்பாடுகளை மேற்கொள்ள ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி உறுதியளித்திருந்தது.

https://www.bbc.com/tamil/global-58634675

Link to comment
Share on other sites

நேற்றைய தேர்தலில் உண்மையான தோல்வியாளர் பசுமை கட்சி  ஆகும். அதன் தலைவர் Annamie Paul  அவர்கள் தனது கனவரின் மதமாகிய யூத மதத்துக்கு அண்மையில் மாறியவர் ஆவார் , அத்துடன் zionism எனும் தீவிர இஸ்ரேல் சார்பு நிலை கொண்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

நேற்றைய தேர்தலில் உண்மையான தோல்வியாளர் பசுமை கட்சி  ஆகும். அதன் தலைவர் Annamie Paul  அவர்கள் தனது கனவரின் மதமாகிய யூத மதத்துக்கு அண்மையில் மாறியவர் ஆவார் , அத்துடன் zionism எனும் தீவிர இஸ்ரேல் சார்பு நிலை கொண்டவர்.

ஆனால் டுருடோவுக்கும் பின்னடைவுதானே? தேவையில்லாமல் £350 மில்லியன் செலவழித்து இரெண்டு வருடம் முந்தி எலக்சன் வைத்தும் பெரும்பான்மையில்லை.

சர்தர்ஜி தான் இப்பவே ஒரு shopping list வைதுள்ளதாக சொல்கிறார். இவர்கள் மேலும் டுருடோவை வலதுசாரி அரசியலுக்கு இழுப்பார்கள்?

இறுதியில் இது டிரம்ப் போல ஒருவர் தேர்வாக வழிகோலவும் கூடும்?

 

Link to comment
Share on other sites

22 minutes ago, goshan_che said:

ஆனால் டுருடோவுக்கும் பின்னடைவுதானே? தேவையில்லாமல் £350 மில்லியன் செலவழித்து இரெண்டு வருடம் முந்தி எலக்சன் வைத்தும் பெரும்பான்மையில்லை.

சர்தர்ஜி தான் இப்பவே ஒரு shopping list வைதுள்ளதாக சொல்கிறார். இவர்கள் மேலும் டுருடோவை வலதுசாரி அரசியலுக்கு இழுப்பார்கள்?

இறுதியில் இது டிரம்ப் போல ஒருவர் தேர்வாக வழிகோலவும் கூடும்?

 

நான் உட்பட பலரும்  பெரும் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுப்பில் தான் இருந்தோம். ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் ஆளுகைக்கு உட்ப்பட்ட  Alberta மாகாணத்தில் கோவிட்டை  கட்டுப்படுத்துவதில்  படுமோசமாக தோல்வி கண்டு உள்ளார்கள். அறியப்படாத தேவதையை விட  அறியப்பட்ட பிசாசு நல்லது என அய்யாதுரைக்கு (JT) வாக்களித்து உள்ளனர். அதைவிட டிரம்பை போல் கடும் வலதுசாரியான  Maxime Bernier அவர்கள் கன்சர்வேடிவ் வாக்குகளை பிரித்துள்ளார். எதிர் காலத்தில் எதுவும் நடைபெறலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் தேர்தல் pooling station ஒன்றில் பணி புரிந்தேன்..கொரோனா முற்றுப் பெறாத நிலையில் மக்கள்  நிறையவே ஆர்வம் காட்டினார்கள்... மக்கள் அதிகம் வர மாட்டார்கள் என்று நினைத்தேன் அதற்கு எதிர்மாறாக இருந்தது.

 

Link to comment
Share on other sites

36 minutes ago, zuma said:

நான் உட்பட பலரும்  பெரும் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுப்பில் தான் இருந்தோம். ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் ஆளுகைக்கு உட்ப்பட்ட  Alberta மாகாணத்தில் கோவிட்டை  கட்டுப்படுத்துவதில்  படுமோசமாக தோல்வி கண்டு உள்ளார்கள். அறியப்படாத தேவதையை விட  அறியப்பட்ட பிசாசு நல்லது என அய்யாதுரைக்கு (JT) வாக்களித்து உள்ளனர். அதைவிட டிரம்பை போல் கடும் வலதுசாரியான  Maxime Bernier அவர்கள் கன்சர்வேடிவ் வாக்குகளை பிரித்துள்ளார். எதிர் காலத்தில் எதுவும் நடைபெறலாம் 

அத்துடன் கனடா முழுதும் நிகழ்ந்த vaccination இற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பின்னனியில் கன்சர்வேட்டிவ் கட்சியும் இருந்ததாகவே பலர் கருதியமையும் காரணம். பெரும்பாலனோர் vaccine passport இற்கு ஆதரவு கொடுக்கும் போது, அதற்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது தோல்வியை தரும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

58 minutes ago, goshan_che said:

ஆனால் டுருடோவுக்கும் பின்னடைவுதானே? தேவையில்லாமல் £350 மில்லியன் செலவழித்து இரெண்டு வருடம் முந்தி எலக்சன் வைத்தும் பெரும்பான்மையில்லை.

 

 

$610 மில்லியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

May be an image of 1 person and text that says "மீண்டும் அரியணை ஏறும் கனடா தலைமை அமைச்சர் இயசுரின் இருடோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். CHOOSEFORWARD FORTEARD COOOERFXICER FORWARD CHIOESAR AYANCER CI0OL/AD ORWARO CHOOSE"

 

முடிஞ்சால் தமிழருக்கு ஏதேனும் அப்பிடியே .. கொஞ்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

$610 மில்லியன்

C$610m  $470m   £344m கணக்கு சரிதானே பாஸ்? 

Link to comment
Share on other sites

Just now, goshan_che said:

C$610m  $470m   £344m கணக்கு சரிதானே பாஸ்? 

ஹிஹி... நான் £ என்பதைக் கவனிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

ஹிஹி... நான் £ என்பதைக் கவனிக்கவில்லை.

நானும் கணக்கெல்லாம் பார்க்கவில்லை -பி பி சியில் வாசித்ததைதான் எழுதினேன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நன்னிச் சோழன் said:

 

May be an image of 1 person and text that says "மீண்டும் அரியணை ஏறும் கனடா தலைமை அமைச்சர் இயசுரின் இருடோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். CHOOSEFORWARD FORTEARD COOOERFXICER FORWARD CHIOESAR AYANCER CI0OL/AD ORWARO CHOOSE"

 

முடிஞ்சால் தமிழருக்கு ஏதேனும் அப்பிடியே .. கொஞ்சம்

எங்கள் நாட்டை விட ரூடோவுக்கு சொந்தக்காரர்கள் போல் சிரியா மற்றும் நாட்டவர்கள் பற்றி சொல்லுங்கள் அழுது,அழுது உதவி செய்வார்..இது உண்மை..👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி கட்டி… பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமருக்கு வாழ்த்துக்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி கட்டினது எல்லாம் வேஷம் அவரது பாசம் எல்லாம் ஜிகாதிகள் மீது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, யாயினி said:

எங்கள் நாட்டை விட ரூடோவுக்கு சொந்தக்காரர்கள் போல் சிரியா மற்றும் நாட்டவர்கள் பற்றி சொல்லுங்கள் அழுது,அழுது உதவி செய்வார்..இது உண்மை..👋

மறுதலிக்க முடியா உண்மை.

இந்தமுறை ரொரொன்ரோ  மற்றும் மொன்றியலில் ஆளுக்கு கிடைத்திருக்கு, ஏதேனும் செய்வார் என நினைக்கிறேன் (எனக்கு கனடா அரசியல் அறிவு ஒரு வீதமே)

Link to comment
Share on other sites

1 hour ago, நன்னிச் சோழன் said:

முடிஞ்சால் தமிழருக்கு ஏதேனும் அப்பிடியே .. கொஞ்சம்

தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்கு குடிபெயர விரும்பும் பொறியியலாளர்களுக்கு குடிவரவை ட்ரூடோ இலகுவாக்குவாராம், தமிழருக்கு இது நல்லதுதானே? நன்றி சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, கற்பகதரு said:

தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்கு குடிபெயர விரும்பும் பொறியியலாளர்களுக்கு குடிவரவை ட்ரூடோ இலகுவாக்குவாராம், தமிழருக்கு இது நல்லதுதானே? நன்றி சொல்லுங்கள்.

நல்ல விடையம்தானே... 😁

Link to comment
Share on other sites

6 minutes ago, நன்னிச் சோழன் said:

மறுதலிக்க முடியா உண்மை.

இந்தமுறை ரொரொன்ரோ  மற்றும் மொன்றியலில் ஆளுக்கு கிடைத்திருக்கு, ஏதேனும் செய்வார் என நினைக்கிறேன் (எனக்கு கனடா அரசியல் அறிவு ஒரு வீதமே)

ஹாரி ஆனந்தசங்கரிக்கு ஒரு அமைச்சர் அல்லது துணை அமைச்சர்  பதவி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வேட்டி கட்டி… பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமருக்கு வாழ்த்துக்கள். 🙂

ரொராண்டா, தமிழர் விழாவில், புகுந்து, கொத்தி, கொத்து ரொட்டியை பிரசித்தப் படுத்திய வகையில் அந்தாளுக்குத் தான் எனது ஆதரவு....

இந்த கோதாரி சிக்கன் ரிக்கா மசாலாவை விடு.... உந்த ஜட்டத்தை அடிஎன்று, வேலையில் இருவருக்கு கொத்து பார்சல் கொடுக்க, உது என்னது எண்டு நெளிஞ்ச ஆக்களுக்கு, சிங்கன் கொத்துப் போடுற படத்தை காட்ட, வாயை பிளந்து கொண்டு அடித்து, இன்று வேலையிடம் முமுக்க கொத்து பேமஸ். 👍
 

அவனவன் வீட்ட டெலிவரி ஓடர் பண்ணி பார்ட்டி வைக்கிறாங்கள்....😁

நீ... மட்டன், சிக்கன் தானே ரெக்கமண்ட் பண்ணிணாய்..... பன்றில திண்டுபார் அட்டகாசமாக இருக்கும்... எண்டுதப்பா... வெள்ள....

பண்ணிப் பாருங்கவன்... 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

C$610m  $470m   £344m கணக்கு சரிதானே பாஸ்? 

ரூபாலும் போடுங்க கோசான் அப்ப தான் இன்னும் கூடுதலாக தொகை தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

ரூபாலும் போடுங்க கோசான் அப்ப தான் இன்னும் கூடுதலாக தொகை தெரியும்.

🤣 கோடியிலா? லட்சத்திலா?

Link to comment
Share on other sites

3 hours ago, யாயினி said:

எங்கள் நாட்டை விட ரூடோவுக்கு சொந்தக்காரர்கள் போல் சிரியா மற்றும் நாட்டவர்கள் பற்றி சொல்லுங்கள் அழுது,அழுது உதவி செய்வார்..இது உண்மை..👋

முஸ்லிம்களின் வாக்குகளை எப்படி அள்ளுவது என ரூடோ அறிந்தே வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரொராண்டா, தமிழர் விழாவில், புகுந்து, கொத்தி, கொத்து ரொட்டியை பிரசித்தப் படுத்திய வகையில் அந்தாளுக்குத் தான் எனது ஆதரவு....

இந்த கோதாரி சிக்கன் ரிக்கா மசாலாவை விடு.... உந்த ஜட்டத்தை அடிஎன்று, வேலையில் இருவருக்கு கொத்து பார்சல் கொடுக்க, உது என்னது எண்டு நெளிஞ்ச ஆக்களுக்கு, சிங்கன் கொத்துப் போடுற படத்தை காட்ட, வாயை பிளந்து கொண்டு அடித்து, இன்று வேலையிடம் முமுக்க கொத்து பேமஸ். 👍
 

அவனவன் வீட்ட டெலிவரி ஓடர் பண்ணி பார்ட்டி வைக்கிறாங்கள்....😁

நீ... மட்டன், சிக்கன் தானே ரெக்கமண்ட் பண்ணிணாய்..... பன்றில திண்டுபார் அட்டகாசமாக இருக்கும்... எண்டுதப்பா... வெள்ள....

பண்ணிப் பாருங்கவன்... 😋

கொத்து ரொட்டி... இங்குள்ள ஜேர்மன் காரருக்கும், மிக விருப்பமான உணவு.
இங்கு நடக்கும், கலாச்சார விழாக்களில்... அதன் ருசியை அறிந்த, வெள்ளைகள்..
கொத்து ரொட்டி கடைக்கு முன், வரிசை கட்டி நிற்கும். :)

ஆனால்... கொத்து ரொட்டி, தமிழர் சாப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.   :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.