Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

தங்கத்தின் மதிப்பீடு அரம்பத்திலிருந்தே உங்கள் கணிப்பு சரியக இருந்துள்ளது. 1700 களுக்கு இறங்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது முதலீட்டை ஏறத்தாள முற்றாக் இழந்தேன். 1720 இல் கடைசியான இருப்பை முதலீடு செய்து 1735 இல் விற்று சிறிய இலாபம் பெற்றுக் கொண்டேன். ஆனால் தொடர்ந்தும் முதலிட்டிருந்தால் தற்போதைய 1770 வரை அதிக இலாபம் ஈட்டியிருக்கலாம். நான் 1735 இற்குப் பின்னர் இறங்கும் எனறு ஒரு வாரமாகப் பார்க்கிறேன், ஏறிக்கொண்டே போகிறது. அதிக முதலீடு இல்லாதபடியால் இருக்கும் சொற்பத்தையும் இழக்க விருப்பம் இல்லை. 

சென்ற வாரம் 70 ஈரோவிலிருந்து ஆரம்பத்தில் நான் செய்ததுபோல் ETF முதலீடு செய்கிறேன்.

மன்னிக்கவும் இணையவன் எனது கணிப்பு தவறாகிவிட்டது, மேலே கூறிய விடயம் தவறு ஆர்வக்கோளாறில் சரியாகப்பார்க்காமல் பதிவிடேன்.

மீண்டும் சரி பார்த்து விட்டு பதிவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை 1739 விட கீழிறங்காவிட்டால் 1827 வரை செல்ல அதிக வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள 1762 விலை 1758, 1749, 1744, 1740 வரை கீழிறங்க வாய்ப்புள்ளது.

விலை 1739  (Stop loss) விட்டு கீழிறங்கினால் இந்த தொழில்பாடு நிகழாது.

குறுங்காலத்தில் விலை 1739 தொடாவிட்டால் மிகவும் நல்ல விடயம்.

பின்னர் மேலதிக விபரங்களை இணைக்கிறேன்.

 

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1758.72 entry 1754.10stop 

தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1827 தவறான கணிப்பு அதன் உண்மையான  இலக்கு 1803 (1:9 R&R)

எனது வர்த்தகத்தினை மூடிவிட்டேன், தவறான இலக்கினை கூறியமைக்கு மன்னிக்கவும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

1758.72 entry 1754.10stop 

தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1827 தவறான கணிப்பு அதன் உண்மையான  இலக்கு 1803 (1:9 R&R)

எனது வர்த்தகத்தினை மூடிவிட்டேன், தவறான இலக்கினை கூறியமைக்கு மன்னிக்கவும்.

வசி பங்குச் சந்தையில் எவருமே சரியான புள்ளி விபரங்களை முதலே சொல்ல முடியாது.

ஆனபடியால் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2022 at 08:33, ஈழப்பிரியன் said:

வசி பங்குச் சந்தையில் எவருமே சரியான புள்ளி விபரங்களை முதலே சொல்ல முடியாது.

ஆனபடியால் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

நன்றி ஈழப்பிரியன், 

இது ஒரு முன் திட்டமிடப்படாத வர்த்தக நடவடிக்கை, வேலைமுடிவின் பின்னார் வரைபடத்தினை பார்த்த போது அதிக பட்ச வெற்றியினை தரக்கூடிய நிகழ்தகவுள்ள ஒரு வர்த்தக நடவடிக்கையாகக்காணப்பட்டது, அதனால் அவசரமாக பதிவிட்டேன் அதனால்  எதிர்பார்ர்கும் விலையினை சரியாக கணிக்க முடியவில்லை.

பதிவிடும்போது தங்கத்தின் விலை 1762, விலை பெரும்பாலும் 1758 இல் கீழ் இந்தவகை வர்த்தகத்தில் செல்லாது (38.2). அதனால் அவசரமாகப்பதிவிட்டு, பின்னர் 15 நிமிட வரைபடத்தில் தங்கத்தினை வாங்கினேன், ஆனாலும் எனது எதிர்பார்க்கும் இலக்காக 1827 இனை இட்டிருந்தேன், இரண்டொரு நாளின் பின்னரே மீள பார்த்தபோது 1803 அதன் இலக்க்காக உள்ளதாக அறிந்து கொண்டேன்.

தங்கம் 1827 இற்கு செல்லாது என்று கூறவில்லை, இந்த வகை ஆய்வில் 1803 ஒரு எதிர்பார்க்கும் இலக்காக உள்ளது.

தங்கம் 1827 இற்கும் மேலாகக்கூட போகலாம் அல்லது போகாமலும் விடலாம், தற்போது நேரமின்மையினால் அதனை பார்க்கவில்லை, முடிந்தவரை தவறற்ற தரவினை கூற முயற்சிக்கிறேன்.

அத்துடன் மற்ற திரிகள் போலல்லாமல், எனது கருத்து எனக்கு சரியாக இருக்கலாம், ஆனால் நடைமுறயில் தவறு என்பதினை சந்தை உடனுகுடன் நிரூபித்துவிடும்.

இப்பகுதியில் பதியப்படும் கருத்துக்கு குறைந்த பட்சமாவது பொறுப்புணர்வுடன் பதிவிட வேணும் என நினைக்கிறேன். 

நேரமின்மைக்கு காரணம் Technical analysis இல் எனது புரிதலினடிப்படையில் இந்த திரியில் இலகுவாகவும் அதே நேரம் சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் பதிவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன், அதற்காக பல நூல்களை உசாத்துணையாக பயன்படுத்த, வாசிக்க உள்ளது.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

On 11/8/2022 at 00:05, vasee said:

தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1827 தவறான கணிப்பு அதன் உண்மையான  இலக்கு 1803 (1:9 R&R)

எனது வர்த்தகத்தினை மூடிவிட்டேன், தவறான இலக்கினை கூறியமைக்கு மன்னிக்கவும்.

தொடர்ந்து எழுதுங்கள். ஈழபிரியன் சொன்னதுபோல் யாரும் சரியாகக் கணிக்க முடியாது. 

தங்கம் 1730 இல் இருந்து ஏறியபோது எந்த இடத்தில் நுளைவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே 5 நாட்களில் 1800 இனை நெருங்குகிறது. மேலும் தொடர முடியாமல் தங்க முதலீட்டை நிறுத்திவிட்டேன். இதற்கும் மேல் சென்று குறைய ஆரம்பித்தால் முதலிடலாம் என்றிருக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் 1730 அல்லது 1711 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பின்னர் முதலாவது இலக்காக  1921 இரண்டாவது இலக்கு 1948 வரை உயர்வடைய வாய்ப்புகள் உள்ளது.

1730 இல் வாங்கப்படும் தங்கத்திற்கு ஆபத்து விலகலாக ( stop loss) 1725 இடப்படும் பட்சத்தில், தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1921 ஆக இருக்கும் பட்சத்தில் 1:38 எமும் விகிதாசாரத்தில் இலாபம் ஏற்படலாம் அதாவது 10 டொலருக்கு 380 டொலர் எனப்படும் அடிப்படையில்.

1730 கீழிறங்கி 1711 இனை அடைந்தால் 5 புள்ளிகள் ஆபத்து விலகலான 1706 இனுடன் தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை உயர்வான 1921 இற்கான இலாப விகிதாசாரம் 1: 41 ஆகும்.

இதன் நிகழ்தகவு 10% ஆகும்.

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல, இந்த ஆய்வு கடந்த வர்த்தக ஆய்வு போன்றே Fractal economy அடிப்படயில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படை மனித உளவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது.

Technology Adoption Bell Curve

இது எவ்வாறு செயல்படுகிறது?

மனிதர்களில் ஆரம்பத்தில் சிறு தொகுதியினர் ஒரு புதிய பொருளையோ அல்லது கருதுகோளையினையோ அல்லது கண்டுபிடிப்பினையோ உள்வாங்குகிறார்கள்.

பின்னர், பலர் படிப்படியாக மற்றவர்கள் அதனை சிந்திக்காமல் தொடர முற்படுதல்.

உதாரணமாக கிழிந்துபோன ஆடைகளை ஆரம்பத்தில் அணிந்த போது பெரும்பாலான சமூக மக்கள் அவர்களை விசித்திரமாக பார்க்கும் நிலையிலிருந்து பிற்காலத்தில் அதனையே நாகரிகமாக ஏற்றுக்கொண்டு அதனை அவர்களும் அணியும் நிலை.

இந்த செயற்பாடு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே மாதிரியான வகையிலேயே அமைந்து விடுகிறது.

Image

இவ்வாறான நிகழ்வு நிகழ்வதற்கான காரணம் கற்கால மனிதனின் மரபணு மூலம் கடத்தப்படும் கூட்ட மனப்பாண்மை எனப்படும் வேகமாக சிந்திக்கும் முறையே காரணம் என கூறப்படுகிறது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bullish engulfing candle at the bottom of a downtrend in forex suggests potential reversal

குறித்த முக்கிய வலயங்களில் இவ்வாறான மெழுகுதிரிகள் தற்காலிகமாக விலை வீழ்ச்சியடையும்போது, விலை திரும்புவதற்கான முன் அறிகுறியாக திகழ்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, vasee said:

தங்கம் 1730 அல்லது 1711 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பின்னர் முதலாவது இலக்காக  1921 இரண்டாவது இலக்கு 1948 வரை உயர்வடைய வாய்ப்புகள் உள்ளது.

1730 இல் வாங்கப்படும் தங்கத்திற்கு ஆபத்து விலகலாக ( stop loss) 1725 இடப்படும் பட்சத்தில், தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1921 ஆக இருக்கும் பட்சத்தில் 1:38 எமும் விகிதாசாரத்தில் இலாபம் ஏற்படலாம் அதாவது 10 டொலருக்கு 380 டொலர் எனப்படும் அடிப்படையில்.

1730 கீழிறங்கி 1711 இனை அடைந்தால் 5 புள்ளிகள் ஆபத்து விலகலான 1706 இனுடன் தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை உயர்வான 1921 இற்கான இலாப விகிதாசாரம் 1: 41 ஆகும்.

இதன் நிகழ்தகவு 10% ஆகும்.

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல, இந்த ஆய்வு கடந்த வர்த்தக ஆய்வு போன்றே Fractal economy அடிப்படயில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படை மனித உளவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது.

Technology Adoption Bell Curve

இது எவ்வாறு செயல்படுகிறது?

மனிதர்களில் ஆரம்பத்தில் சிறு தொகுதியினர் ஒரு புதிய பொருளையோ அல்லது கருதுகோளையினையோ அல்லது கண்டுபிடிப்பினையோ உள்வாங்குகிறார்கள்.

பின்னர், பலர் படிப்படியாக மற்றவர்கள் அதனை சிந்திக்காமல் தொடர முற்படுதல்.

உதாரணமாக கிழிந்துபோன ஆடைகளை ஆரம்பத்தில் அணிந்த போது பெரும்பாலான சமூக மக்கள் அவர்களை விசித்திரமாக பார்க்கும் நிலையிலிருந்து பிற்காலத்தில் அதனையே நாகரிகமாக ஏற்றுக்கொண்டு அதனை அவர்களும் அணியும் நிலை.

இந்த செயற்பாடு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே மாதிரியான வகையிலேயே அமைந்து விடுகிறது.

Image

இவ்வாறான நிகழ்வு நிகழ்வதற்கான காரணம் கற்கால மனிதனின் மரபணு மூலம் கடத்தப்படும் கூட்ட மனப்பாண்மை எனப்படும் வேகமாக சிந்திக்கும் முறையே காரணம் என கூறப்படுகிறது.

 

அருமையான பதிவுகள் வசி. கலை சொற்களை விடாப்பிடியாக தமிழில் எழுவதற்கு 👏

இந்த திரியில் எழுதுவது குறைந்து விட்டாலும் வாசிப்பது குறையவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

அருமையான பதிவுகள் வசி. கலை சொற்களை விடாப்பிடியாக தமிழில் எழுவதற்கு 👏

இந்த திரியில் எழுதுவது குறைந்து விட்டாலும் வாசிப்பது குறையவில்லை. 

நன்றி கோசான்

தங்கம் விலை திரும்பும் புள்ளிகள் (வாய்ப்புள்ள) 1749, 1730, 1711.

1749 தவற விடப்ப்ட்டுவிட்டது.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1746.45 இல் தங்கத்தினை வாங்கியுள்ளேன் எதிர்பாரா நிகழ்வு வெளியேற்றமாக (Stop loss) 1744.12 உள்ளது, முதலாவது இலக்கு முன்னரகூறியது போல 1921 அல்ல 1869. ஆனாலும் 1921 இல் எதிர்பார்ப்பு வெளியேற்றம் இடப்பட்டுவிட்டது. இரண்டாவது இலக்கான 1948 வரை முடிந்தால் செல்ல முடிவு செய்துள்ளேன் (விலை கீழிறங்காவிட்டால்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2022 at 09:55, vasee said:

தங்கம் விலை திரும்பும் புள்ளிகள் (வாய்ப்புள்ள) 1749, 1730, 1711.

1749 தவற விடப்ப்ட்டுவிட்டது.

 

On 20/8/2022 at 08:36, vasee said:

1746.45 இல் தங்கத்தினை வாங்கியுள்ளேன் எதிர்பாரா நிகழ்வு வெளியேற்றமாக (Stop loss) 1744.12 உள்ளது, முதலாவது இலக்கு முன்னரகூறியது போல 1921 அல்ல 1869. ஆனாலும் 1921 இல் எதிர்பார்ப்பு வெளியேற்றம் இடப்பட்டுவிட்டது. இரண்டாவது இலக்கான 1948 வரை முடிந்தால் செல்ல முடிவு செய்துள்ளேன் (விலை கீழிறங்காவிட்டால்).

1746.45 வர்த்தகம் எதிர்பாரா வெளியேற்றம் மூலம் வேளியேற்றப்பட்டுவிட்டது (Stop loss). அடுத்த இலக்கு 1730 இரண்டாவது வர்த்தகம் நிகழ்ந்துள்ளது.

Link to comment
Share on other sites

14 hours ago, vasee said:

 

1746.45 வர்த்தகம் எதிர்பாரா வெளியேற்றம் மூலம் வேளியேற்றப்பட்டுவிட்டது (Stop loss). அடுத்த இலக்கு 1730 இரண்டாவது வர்த்தகம் நிகழ்ந்துள்ளது.

 

இன்றும் 1740 - 1730 ற்கு உள்ளேயே தடுமாறுவதால் தற்போது முதலிடுவதாக இல்லை.

நேற்று palladium திடீரென 6 வீதத்தை இழந்திருந்தது. என்னிடமுள்ள மொத்த இருப்பையும் திரட்டி நேற்று இரவு முதலிட்டுள்ளேன். இதில் பிரச்சனை என்னவென்றால் தங்கத்தைப் போல் அல்லாது வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பாரிய இடைவெளி உண்டு. வாங்கியவுடனேயே சுமார் 7 வீதத்தினை முதலீடு இழந்துவிடும். இந்த இழப்பையும் இலாபத்தில் உள்ளடக்க வேண்டியுள்ளதால் மிகப்பெரிய விலை ஏற்றம் வந்தால்தான் விற்க முடியும். 

எரிவாயுவின் விலை நேற்று 7 வீதத்துக்கும் மேல் கூடியது. முதலிட்டவர்கள் அதிக இலாபம் அடைந்திருப்பார்கள்.

இன்று தங்கம் 1730 இனை விடக் குறைந்தால் சிறு இலாபத்துடன் palladium இனை விற்று தங்கத்தில் முதலிடலம் என்று எண்ணியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2022 at 21:38, இணையவன் said:

 

இன்றும் 1740 - 1730 ற்கு உள்ளேயே தடுமாறுவதால் தற்போது முதலிடுவதாக இல்லை.

நேற்று palladium திடீரென 6 வீதத்தை இழந்திருந்தது. என்னிடமுள்ள மொத்த இருப்பையும் திரட்டி நேற்று இரவு முதலிட்டுள்ளேன். இதில் பிரச்சனை என்னவென்றால் தங்கத்தைப் போல் அல்லாது வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பாரிய இடைவெளி உண்டு. வாங்கியவுடனேயே சுமார் 7 வீதத்தினை முதலீடு இழந்துவிடும். இந்த இழப்பையும் இலாபத்தில் உள்ளடக்க வேண்டியுள்ளதால் மிகப்பெரிய விலை ஏற்றம் வந்தால்தான் விற்க முடியும். 

எரிவாயுவின் விலை நேற்று 7 வீதத்துக்கும் மேல் கூடியது. முதலிட்டவர்கள் அதிக இலாபம் அடைந்திருப்பார்கள்.

இன்று தங்கம் 1730 இனை விடக் குறைந்தால் சிறு இலாபத்துடன் palladium இனை விற்று தங்கத்தில் முதலிடலம் என்று எண்ணியுள்ளேன்.

வாங்கியிருந்த தங்கத்தினை விற்று விட்டேன், ஒருநிலையில் 1:7 என்ற விகிதத்தில் இலாபம் இருந்தது எனது கணிப்பீட்டிலிருந்த அளவுக்கதிகமான நம்பிக்கையில் விலை இறங்கிய போதும் விற்கவில்லை இறுதியாக ஏறத்தாழ 1:2 என்ற வீத இலாபத்துடனேயே வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வகை ஆய்வு தொடர்பாக மேலோட்டமான அறிவுமட்டும் உள்ளது, இந்த ஆய்வினை தொடர்ந்து விரிவாக அறிந்து கொள்ளும் ஆர்வத்தினை தூண்டிவிட்டுள்ளது இந்த வர்த்தகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு கூறப்பட்ட 1711 தங்கத்தினை வாங்குவதற்கான வர்த்தகம் இன்னமும் நிரப்பபடவில்லை, எதிர்பாரா வெளியேற்றமாக 1706 இலும் , இலாப இலக்கு 1879 மற்றும் 1948 கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 11:57, goshan_che said:

பெரிய தாக்கம் - இண்டிரெஸ்ட் ரேட், பணவீக்க இரட்டைகளால் வரும் என்றே நினைக்கிறேன்.

நேற்று, இங்கிலாந்து வங்கி தொடர்ந்தும் 0.1% இல் அடிப்படை வட்டியை வைத்தது. ஆனால் இதுதான் கடைசி இந்த நிலையில் என நினைகிறேன். 2022 முதல் காலாண்டில் பணவீக்கம் 4% ஆகும் என்கிறார்கள்.

எனவே இப்போ முடியுமானவர்கள் 2/5 வருட fixed rate மோர்ட்கேஜ் எடுப்பது பலனைத்தரலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகிறன.

 

On 24/9/2021 at 11:57, goshan_che said:

ஆனால் 0.1% வட்டி வீதகாலம் விரைவில் முடிவுக்கு வருகிறது என்றே நினைகிறேன்.
 

சில விடயங்களை மீளப் போய் பார்ப்பது - நாம் விடயங்களை சரியாக அணுகுகிறோமா இல்லையா என கணிக்க உதவும்.

மேலே எழுதியது 11 மாதங்களுக்கு முன்.  உக்ரேன் போருக்கு முன்.

பணவீக்கம் இப்போ 8% தொடுகிறது.

வங்கியின் வட்டி வீதம் 1.75. இன்னும் இரு வாரத்தில் 2.25 ஆகலாமாம்.

அடுத்த வருட ஆரம்பத்தில் பணவீக்கம் 22% ஆகலாம் என்கிறது கோல்ட்மன் சாக்ஸ்.

அப்போ வங்கி வீதம் 5%? ஆக கூடும்? என்றால் மோர்ட்கேஜ் 5 வருட டீலுக்கு 8% ?

 

https://www.theguardian.com/business/live/2022/aug/30/pound-uk-recession-economy-mortgages-energy-market-gas-business-live

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

 

சில விடயங்களை மீளப் போய் பார்ப்பது - நாம் விடயங்களை சரியாக அணுகுகிறோமா இல்லையா என கணிக்க உதவும்.

மேலே எழுதியது 11 மாதங்களுக்கு முன்.  உக்ரேன் போருக்கு முன்.

பணவீக்கம் இப்போ 8% தொடுகிறது.

வங்கியின் வட்டி வீதம் 1.75. இன்னும் இரு வாரத்தில் 2.25 ஆகலாமாம்.

அடுத்த வருட ஆரம்பத்தில் பணவீக்கம் 22% ஆகலாம் என்கிறது கோல்ட்மன் சாக்ஸ்.

அப்போ வங்கி வீதம் 5%? ஆக கூடும்? என்றால் மோர்ட்கேஜ் 5 வருட டீலுக்கு 8% ?

 

https://www.theguardian.com/business/live/2022/aug/30/pound-uk-recession-economy-mortgages-energy-market-gas-business-live

கோசான் அந்தகாலகட்டத்தில் நீங்கள் கூறிய கருத்துகளை பொருளாதார விற்பன்னர்களுடன் முற்றும் முரண்பாடாக இருந்த காரணத்தினால் அதனை கவனத்தில் கூட எடுக்கவில்லை என்பதனை இப்போது உணருகிறேன்.

பாராட்டுக்கள் அதனை நீங்கள் குறிப்பிட்டு காட்டியிருக்காவிட்டால் இந்த விடயம் கவணத்திற்கு வந்திருக்காது.

Technology Adoption Bell Curve

பொதுவான மக்கள் பெரும்பாலும் இந்த பிரபலங்களின் கருத்துகளை கண்ணை மூடிக்கொண்டு பின் தொடர்பவர்களாக இருப்பதனாலேயே பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

நான் பெரும்பாலும் இந்த வகையான பெரும்பாலான மக்கள்  கூட்டத்தில் இருப்பதாக உணர்வதுண்டு (Herd mentality).

Herd Mentality - If 1 Cr people say something Foolish, it is still Foolish

நீங்கள் இதில் விதிவிலக்காக உள்ளீர்கள்.

முதலீடுகள் என்று வரும்போது எமது மூளைகூட எமக்கு ஒத்துழைக்காது.

ஜோன் கார்டரின் Mastering the trade னும் புத்தகத்தில் என நினைக்கிறேன் கனடிய ஆராய்சியாளர் கண்டிபிடித்த ஒரு விடயத்தினை குறிப்பிட்டிருந்தார், அதாவது குதிரை பந்தயத்தில் சூதாடுபவர்கள் ஒரு குதிரையில் பணம் இட்ட பின் முன்னரை விட அதிகமாக அந்த குதிரைதான் வெல்லும் என நம்புவார்கள்.

இதனை மார்க் டக்லஸ் Blind perception என அழைக்கிறார், எமது மூளை வேண்டுமென்றே எமக்கு வலி தரக்கூடிய விடயங்களை தவிர்த்துவிடுகிறது, அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பது போல.

இதனை ஒரு சிலரால்தான் தவிர்க்கமுடிகிறது அவர்களால்தான் சிறந்த முதலீட்டாளர்களாக உருவாக முடிகிறது.

முன்பு நான் இங்கு குறிப்பிட்ட எனது குஜராத்திய நண்பர் எனது தகவலின் அடிப்படையில் என்னை விட சிறப்பாக முத்லீடுபவர் எனகுறிப்பிட்டிருந்தேன் அல்லவா, அக்கால கட்டத்தில் நாளாந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதுண்டு அவர் என்னிடம் கேட்ட விடயம் நாளின் ஆரம்பத்தில் என்ன பங்கு என்ன விலையில் வாங்க உள்ளேன் என்ற விபரத்தினை தனக்கு தெரிவிக்குமாறு கூறியிருந்தார்.

பொதுவாக எல்லா வர்த்தகத்திலும் என்னை விட சிறப்பாக செயற்பட்டிருப்பார், அதனை பெருமையுடன் என்னிடம் கூறுவார் (உண்மையில் அவரிடம் மிக கட்டுகோப்பான மனநிலை காணப்படும், இலகுவில் குறைந்தவிலைக்கு விற்கமாட்டார், இலக்குகளை தாண்டி அதிகபட்ச விலையில் விற்பார் )

2014 ஆண்டின் நடுப்பகுதியென நினைக்கிறேன் WHN எனும் எரிசக்தி நிறுவனத்தில் முதலிட்டிருந்தார் (எனது கருத்தினடிப்படையில்தான்).

தலா ஒவ்வொரு பங்கும் 0.09 சத விலையில் வாங்கியிருந்தார், அந்த பங்குகள் 0.19 அடைந்திருந்த போது எனது நண்பரிடம் சொன்னேன் 0.20 இல் விற்றுவிடுங்கள் அதுதான் இதுவரைகாலமும் உள்ள அதிக பட்ச விலை (Resistance),அத்துடன் அது ஒரு பாதுகாப்பான நடவடிக்கையும் கூட.

அதற்கு அவர் சொன்னார் விலை 14 வரை செல்லும், நீங்கள் கவலைப்படவேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார், மறுநாள் விலை 0.20 தாண்டி 0.22 சென்ற போது சந்தை நடவடிகையில் மாற்றம் தெரிந்தது.

http://justfintech.com/wp-content/uploads/2015/12/VSA_Phases.jpg

இதனை Buying climax  என அழைபார்கள் பெரிய நிறுவனங்கள், விலை குறைந்த விலையில் வாங்கிய பங்குகளை, சந்தையில் அதிகபட்ச விலையில், விலை வீழ்ச்சி அடையாமல் அதிகளவான பங்குகளை அப்பாவி பொதுமக்களிடம் விற்றுவிடுவார்கள், இந்த நடவடிக்கையில் விலை மாற்றம் இருக்காது ஆனால் அதிகளவான பங்குகள் கைமாற்றப்பட்டிருக்கும், இதனை சந்தை நடவடிக்கை நடைபெறும்ப்போது விலை விலகலையும் பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரைபடத்தினூடு வெற்றுக்கண்ணாலேயே இலகுவாக அடையாளம் கொள்ளலாம்.

எனது நண்பருக்கு  உடனடியாக ஒரு குறுஞ்செய்தியினை அனுப்பி என்னை தொடர்பெடுக்குமாறு கூறினேன், என்னை தொலைபேசியில் அழைத்த நண்பரிடம் நிலமையினைகூறி முடிவு உங்கள் கையில் எனக்கூறினேன், அவர் மிகவும் நிதானமாக கூறினார் கவைலைப்படாதீர்கள்  நான் பார்த்துகொள்கிறேன் என்றார், அவர் எதிர்பார்த்த விலைக்கு குறைவாக ஒரு சதத்தினை கூட இழக்க அவர்விரும்பவில்லை அதனை விற்கவில்லை.

அதற்கு பின்பு நிகழ்ந்த விடயத்தினை நான் கூறவிரும்பவில்லை அது ஒரு சோகமான முடிவாகிவிட்டது.

சில சமயம் பங்கு சந்தை நடவடிக்கையில் கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்பதுபோல எதிர்கருத்து இருப்பது அத்தியாவசியமாகிறது.

ஆனாலும் சில எனது மனதில் படும் கருத்துகலை; உண்மையான எந்தவித உள்நோக்கமும் இன்றி, மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனும் அடிப்படையில் கூறப்பட்ட போதும்; அவர்கள் தமது முதலீட்டில் கொண்ட காதலால் ( குதிரை பந்தய மனப்பான்மை) எனது கருத்து அவர்களை பாதித்ததாகக்கருதுகிறார்கள் (காழ்ப்புணர்ச்சி).

இதற்கு நானும் விதிவிலக்கில்லைதான், அதனால்தான் என்னால் அவர்களை புரிந்து கொள்ளமுடிகிறது.

 

http://justfintech.com/wp-content/uploads/2015/12/VSA_Phases.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க் டக்லஸ் இன் Trading in the Zone புத்தகத்தின் ஒலி வடிவத்தினை முன்னர் இத்திரியில் இணைத்துள்ளேன்.

சந்தையில் ஒருவர் தனது பணத்தினை இழக்கக்காரணம் குறித்த நபர் மட்டும்தான் காரணம், பங்கு சந்தை ஏமாற்றிவிட்டது, மோசமான நுண்பொருளாதாரம், என நாங்கள் தேடும் காரணங்கள் எம்மை நாமே நியாயப்படுத்த முயற்சிக்கும் முயற்சி மட்டுமே.

இந்த புத்தகத்தினை வாசித்தால் பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையிலேயே ஒரு புரிந்துணர்வு ஏற்படும்.

எல்டர் தனது வாழ்க்கைக்கான வர்த்தகம் எனும் புத்தகத்தில் பெருமளவில் சமூகத்தில் வெற்றியாளராகவும் கல்வியாளராகவும் உள்ளவர்கள்தான் வர்த்தகத்தில் பெரும் தோல்வியாளராக உள்ளார்கள் என கூறுகிறார்.

காரணம் நிகழ்தகவினை புரிந்து கொண்டிருந்தாலும் அதனை மனதளவில் ஏற்றுகொள்வதில்லை, எனது முன்னாள் முதலாளி ஒரு உலக பிரபல உணவு சங்கிலிதொடர் உணவு நிறுவனத்தின் Master Franchise எடுத்து நடத்தி வந்தார் தொலைக்காட்சிகளில் முதல்தடவையாக அந்த நிறுவனத்திற்கு அவர்தான் விளம்பரப்படுத்தியிருந்தார், முதல் வருடத்தில் 30 கடைகளை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைத்தார் இவ்வாறு புதிதுபுதிதாகக்கடைகளை ஆரம்பித்து வைத்தகடைகள் மெதுவாக நட்டத்தினால் மூடத்தொடங்க ஒரு கட்டத்தில் அவர் அதிக அழுத்தத்திற்குள்ளானார், கடைசியாக தனது மற்ற வியாபார பெறுமதியினூடாக கடனெடுத்து மேலும் மூழ்கின்ற இந்த வர்த்தகத்தில் முதலிட்டார்.

ஆரம்பத்திலேயே அளவுக்கதிகமான கடைகளை திறந்தபோது ஒவ்வொரு கடை திறக்கப்படும்போது வரும் பணத்தினை கணக்கு பார்த்தவரினால் அதில் உள்ள ஆபத்தினை உணர முடியவில்லை, அதனை சுட்டிகாட்டுபவர்களுடன் சண்டையிட்டார், இதனால் ஆரம்பத்திலேயே சிலர் விலகி சென்றுவிட்டனர், அவருடன் இருந்த ஜால்ரா போடுபவர்கள் அவரது மனநிலையினை புரிந்து கொண்டு அதில் இலாபம் ஈட்டிக்கொண்டார்கள்.

நிலமை மோசமாக மோசமாக பிரச்சினையின் ஆழத்தினை புரிந்து கொண்டார், ஆனாலும் அதற்கு அவர் கூறிய காரணம் உலக பொருளாதாரம் சரியில்லை என்பதுதான் இதனை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.

தங்க வர்த்தகம் 1711 எதிர்பாரா விலகலான 1706 எட்டியதால் நட்டத்துடன் மூடப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1704.61 மீண்டும் தங்கத்தினை வாங்கியுள்ளேன் 1700.00 உளவியல் Support (1000,1100,1300 இப்படி செல்லும்) ஆக இருப்பதுடன் Bullish engulfing அறிகுறியிருந்தமையால் வாங்கியுள்ளேன், எதிர்பாரா வெளியேற்றமாக 1699.00 இட்டுள்ளேன்.

bullish engulfing candle at the bottom of a downtrend in forex suggests potential reversal

  • Like 1
Link to comment
Share on other sites

16 minutes ago, vasee said:

1704.61 மீண்டும் தங்கத்தினை வாங்கியுள்ளேன் 1700.00 உளவியல் Support (1000,1100,1300 இப்படி செல்லும்) ஆக இருப்பதுடன் Bullish engulfing அறிகுறியிருந்தமையால் வாங்கியுள்ளேன், எதிர்பாரா வெளியேற்றமாக 1699.00 இட்டுள்ளேன்.

சிறப்பான முடிவு. நான் வாங்கவில்லை. ஏற்கனவே வெள்ளி வாங்கியுள்ளதால் கையிருப்பு எதுவும் இல்லை. வெள்ளியிலிருந்து உடனே வெளியேறுவதானால் நட்டம் ஏற்படும். 

Link to comment
Share on other sites

இரண்டு வாரங்களுக்கு முன் சிறு பங்குகளாகக் கவனமெடுத்து வாங்கி கணிசமான அளவு இலாபம் கிடைத்தது. மொத்த இருப்பு 100 டொலரைத் தாண்டியதும் palladium வெள்ளி செப்பு ஆகியவற்றில் மாறி மாறி குறுகிய கால முதலீடுகள் செய்து அதிக இலாபம் ஈட்டியிருந்தேன். பெற்றோலியத்தின் விலை அடிக்கடி கூடிக் குறைவதால் அதில் இலகுவக இலாபம் அடையலாம் போல் தோன்றியது. மொத்தக் கையிருப்பு 220 டொலர்களாக உயர்ந்தது. கடந்த செவ்வாய் பெற்றோலியத்தில் இரு பிரிவாக 200 டொலர்களை முதலீரு செய்திருந்தேன். அன்று திடீரெனெ ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் 100 டொலர்களைச் சில மணி நேரங்களில் இழந்துவிட்டேன் (Stop loss 50%). நேற்று தவறான தருணத்தில் தங்கத்தில் முதலிட்டு நட்டத்துடன் வெளியேறி வெள்ளியில் முதலிட்டேன். அதுவும் ஏறுகிற மாதிரித் தெரியவில்லை. 

உங்களது தங்க முதலீட்டில் 1699 Stop loss மிகக் குறுகியதாகத் தெரிகிறது. தற்காலிகமான சிறு தாழ்வு ஏற்பட்டால் மூடப்பட்டு விடும் அல்லவா ? ஒருவேளை எனது இழப்புகளுக்கு தவறான Stop loss காரணமாக இருக்கலாம்.

Stop loss - Take profit இரண்டையும் எவ்வாறு கணிப்பிடுகிறிர்கள் ? நான் முதல் நாள் அதிகபட்சமாக இருந்த அளவை Take profit ஆக எடுத்துக் கொள்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உங்களது தங்க முதலீட்டில் 1699 Stop loss மிகக் குறுகியதாகத் தெரிகிறது. தற்காலிகமான சிறு தாழ்வு ஏற்பட்டால் மூடப்பட்டு விடும் அல்லவா ? ஒருவேளை எனது இழப்புகளுக்கு தவறான Stop loss காரணமாக இருக்கலாம்.

Stop loss - Take profit இரண்டையும் எவ்வாறு கணிப்பிடுகிறிர்கள் ? நான் முதல் நாள் அதிகபட்சமாக இருந்த அளவை Take profit ஆக எடுத்துக் கொள்கிறேன்.

Stop loss மிக நெருக்கமாக உள்ளதுதான், ஆனால் ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் மொத்தக்கணக்கில் 0.10 % இலிருந்து அதிக பட்சமாக 1% வரை எனது இழப்பினை மட்டுப்படுத்துகிறேன், அதாவது $1000 கணக்கில் எனது முதலீட்டு ஆபத்து இந்த இரண்டு வர்த்தகத்திற்கும் $10 முதலீட்டு ஆபத்துள்ளது இதனால் மிக நெருக்கமாக எதிர்பாரா வெளியேற்றம் இருப்பதால் இலாபம் அதிகமாக இருக்கும் இந்த வர்த்தகம் சாதகமானால் 1:43 என்ற விகிதத்தில் இலாபம் உண்டு.

வேறு ஒரு திரியில் Fractal market hypotheses பற்றிய விவாதம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து அது தொடர்பாக பார்த்தபோது 1990 களில்தான் இத்தத்துவம் பிரபலமாகியிருந்துள்ளது ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்பு எலியட் என்பவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட அலைகள் (Elliott Wave) முறை சந்தை ஆராய்ச்சி முறையில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது.

 முன்பு அதனை மேலோட்டமாக பயன்படுத்தியிருந்தேன் அதனை தற்போது விரிவாக அறியும் முயற்சியினூடே அதே முறைமையில் நடைமுறையிலும் வர்த்தகத்திலீடுபடுகிறேன்.

இந்த முறைமையில் சந்தை ஆராய்சி செய்வதை பற்றி இந்த திரியில் எழுத ஆரம்பத்தில் ஆர்வம் இருந்தது ஆனால் பல காணொளிகள் இணையத்தளத்தில் உள்ளமையால் அந்த எண்ணத்தினை கைவிட்டுவிடேன்.

ஆனால் இவ்வாறான காணொளிகளை பார்ப்பதை தவிர்த்துள்ளேன், இந்த ஆய்வினை அவரவர் புரிதலில் சொல்வதால் தவறான புரிதலை ஆரம்பத்திலேயே கொள்ள வேண்டும் என்பதால் சிறந்த புத்தகங்களினூடு கற்று வருகிறேன்.

Elliott wave principal applied to the foreign exchange markets - Robert Balan

Elliott wave principal - Robert Prechter

Trading Chaos - Bill Williams

Fractal Market Analysis - Edgar Peter

Mastering Elliot wave - Glenn Neely 

சந்தையின் திரும்பல் புள்ளிகளை கணிப்பதற்கும் எதிர்பார்க்கும் விலைகளை கணிப்பதற்கும் இந்த வகை ஆராய்ச்சியினை பயன்படுத்துகிறேன்.

சாதாரண கற்றல் அறிவிற்கும் அதனை நடைமுறைபடுத்தும் போது ஏற்படுத்தும் அறிவிற்கும் மிக பெரிய இடைவெளி உள்ளது, காகிதத்தில் உள்ளதை நடைமுறைப்படுத்தும் போதுதான்  புதிய நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது, அதனால் பல தடவை எனது பதிவுகளில் எதிர்பார்க்கப்படும் விலை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அறிந்திருப்பீர்கள், ஆனால் ஒவ்வொரு தடவையும் அப்படியான பிரச்சினைகள் இந்த ஆய்விலுள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க வர்த்தகம் எதிர்பாரா விலையினை எட்டி வர்த்தகம் நட்டத்துடன் மூடப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தினை மீண்டும் 1702 வாங்கத்திட்டமிட்டுள்ளேன், எதிர்பாரா வெளியேற்றம் 1697.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.