Jump to content

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021இல், உலகளாவிய தமிழ் மன்றம் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அரசாங்கம் வர்த்தமானியாக  வெளியிட்ட நிலையில், ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தாங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும் அண்மையில்கூட, பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  இலங்கையின் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க, தாங்கள் யாருடனும் பேசத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பேச விரும்பும் உள்நாட்டு வழிமுறைகளைப் பொறுத்தவரை, நீதித்துறை அல்லாத செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1240564

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா அல்லது இவர்களும் கோத்தாவின் பினாமிகளா? 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

நரியை நம்பிச்சென்ற நண்டுகளின் கதையை நாங்கள் அரிவரியிலேயே படித்துள்ளோம்.

95125505_108612347503557_7313599401165848576_n.jpg?_nc_cat=109&ccb=1-5&_nc_sid=6e5ad9&_nc_ohc=arzG0rbyNJEAX-ySXYq&_nc_ht=scontent-muc2-1.xx&oh=92dc7293e8d5760839850f4c8ca119ab&oe=61724D28

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் கட்சி தாவி பல காலம்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

சுரேன் கட்சி தாவி பல காலம்…

அவசரமாக விடும் போதே  தெரிந்தது தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பேச்சு வார்த்தை நடத்தும் குறுப்பை எந்த குழுவில் சேர்ப்பார்கள்.🙄🙄

Link to comment
Share on other sites

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் , உலக தமிழர் பேரவை கேள்வி?

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள உலகதமிழர் பேரவை ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு காரணம் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இலங்கையில் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வேண்டுகோள்களை விடுக்கும்போது அவை தாமதிக்கப்படுகின்றன வலுவற்ற காரணங்களை தெரிவித்து நிராகரிக்கப்படுகின்றன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
gtf-1.jpg
ஆறுமாதத்திற்கு முன்னர் – மார்ச்மாதத்தில்-உலக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளையும் என்னையும் வேறு பலரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்தும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்த நிலையி;ல் ஏன் தற்போது மனமாற்றம் எனவும் உலக தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
தனது வாக்காளர்களின் நிலைப்பாடுகளிற்கு மாறாக பாரிய நிலைப்பாட்டு மாற்றத்தை அறிவித்துள்ள ஜனாதிபதி தனது நடவடிக்கைகளை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டிய நிலையேற்படும் அதுவே அவர் இந்த விடயத்தில் எதிர்கொள்ளப்போகும் முதல்சவால் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மிகவும் சமீபத்தில் கூட வடக்குகிழக்கிற்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கான மருத்துவ உபகரணங்களை நாங்கள் வழங்கியிருந்தோம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரையும் மற்றும் அமைப்புகளையும் அரசாங்கம் தடை செய்துள்ளதால் அதற்கு வருடாந்த இழப்பு 300மில்லியன் டொலர்கள் என எமது கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி எங்களை இரண்டு தடவை லண்டனிலும் ஜேர்மனியிலும் சந்தித்தார்.
எங்கள் மக்களின் துயரங்கள் குறித்து – இலங்கை மக்களின் துயரங்கள் குறித்து நாங்கள் எவருடனும் பேச தயாராக உள்ளோம் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Gotabaya-Rajapaksa-2-768x384-1-300x150.j
ஜனாதிபதி எங்களுடன் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறையின் உள்நாட்டு பொறிமுறை குறித்து பேச விரும்புகின்றார்- நீதி மற்றும் நீதிசாரத நடைமுறைகளும் பொறிமுறைகளும் உள்ளன என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/138862

Link to comment
Share on other sites

2 minutes ago, Eppothum Thamizhan said:

இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

8 minutes ago, கிருபன் said:
நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, இணையவன் said:

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

மிகவும் நல்லதொருமுயற்சி ...
கோத்தாவின் கண்டீஷன் : பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டி வரும், எப்படியும் ஒருவருடத்திற்கு ஒன்று என்று  மினிமம் 10 வருஷம் இழுத்தாலும் போதும், அதற்க்கு முதல் உங்களால் 
எவ்வளவு முடியுமோ அவ்வளவு இலங்கையில் முதலீடு செய்யவேண்டும், பேச்சுவார்த்தையெல்லாம் நாங்கள் வெளிநாட்டில் தான் நடத்துவோம், எங்கடை பரிவாரங்களோடு வாறது முதல் திங்குறது ப்ரேசிடன்ஸியல் சூட்டில் தங்குறது மீண்டும் திரும்பி போவது வரை உங்களோட செலவு, உங்களுடைய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க பேச்சின் சுற்றுக்களும் அதிகரிக்கும் ,விஜயன் கள்ளத்தோணியில் வந்து இறங்கினதில் இருந்து நிறைய விஷயம் பேசவேண்டி இருக்கு
(இப்பிடித்தான் வலையை நாங்க விரிப்போம் , வெளிநாடுகளில் நிறைய கொழுத்த ஆடுகள் எங்க தலையை விடலாம் என்று திரியுது, கொண்டுவந்து தலையை விடட்டும் ஒரே அடியாக போட்டு பிரியாணி பண்ணிவிடவேண்டியதுதான்  வந்தவரைக்கும் இலாபம்)    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தே. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை என்று அழைப்பு விடுத்தார், பின் தட்டிக்கழித்தார். புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தார், இப்போ பேச்சுக்கழைக்கிறார். இதிலிருந்து தெரியேல்லை..... எல்லாம் புலம் பெயர்ந்தவர்களால்  தனக்கு ஒரு பிரச்சனையுமில்லாமல், பேரப்பிள்ளையையும் பார்த்துவிட்டு  சுகமாக  கட்டுநாயக்காவை வந்தடைவதற்கு பிளான் பண்ணியே போயிருப்பார் போல. அண்ணன்காரன் லண்டனில் இருந்து ஒழித்து ஓடிவந்த அனுபவம் தெரியுந்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக கையாளப்படணும்

புலத்தில்  சிங்களம்  பலமாக  கால்  பதித்து  விட்டுத்தான்  இக்கோரிக்கையை  விடுக்கின்றான்😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி போகவும் முடியாது.

நம்பாமல் போகாமலிருக்கவும் முடியாது.

அனுப்ப நம்பிக்கயான ஆக்களும் இல்லை.

22 minutes ago, விசுகு said:

கவனமாக கையாளப்படணும்

புலத்தில்  சிங்களம்  பலமாக  கால்  பதித்து  விட்டுத்தான்  இக்கோரிக்கையை  விடுக்கின்றான்😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரம்பேசும் சக்தியை இழந்துவிட்ட தமிழினம் இனிமேல் இலங்கை தீவில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளர்களாவது தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள் என்று நம்பினால் அவர்கள் முதலில் பேச்சு நடத்த வேண்டியது ஆட்சியாளர்களுடன் அல்ல  பிக்குகளுடன்தான்.

எந்த ஆட்சியாளர்கள் என்ன தீர்வு தர முயன்றாலும் பெளத்த பிக்குகளின் அனுமதியின்றி ஒருபோதும் அதை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்தவும் விடமாட்டார்கள்.

அடுத்து நேர்த்தியான ஒரு தலைமைத்துவத்தை கொண்டிராத புலம்பெயர் அமைப்புக்கள் பல இருக்கும் சூழலில் ஒரு அமைப்புடன் பேச்சு நடத்தினால், தமக்கு  முக்கியத்துவம் தரவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்து போட்டி போட்டுக்கொண்டு மற்றைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதை சீர் குலைப்பார்கள்.

மொத்தத்தில் சிங்களவனிடமும் தமிழனிடமும் சரியான தலைமைத்துவம் இல்லை, நல்லது நடந்தால் மகிழ்ச்சியே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நம்பி போகவும் முடியாது.

நம்பாமல் போகாமலிருக்கவும் முடியாது.

அனுப்ப நம்பிக்கயான ஆக்களும் இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு  முன்பே இதற்கான ஆயுத்தங்களை  சிங்களம் செய்யத்தொடங்கி விட்டது

தோல்வியால் நாம் துவண்டுவிட

தோல்வி  எம்மை கூறுபோட

தோல்வியால் எம்மவர் எதிரியிடம் பிடிபட

தோல்வி எம்மை பலவீனமாக்க.........

என்  போன்றவர்கள் பல முறை  பல  இடங்களில் அழுதும் புரிந்து  கொள்ளாமல்

இருந்த  அமைப்புக்களையெல்லாம் பலவீனமாக்கி..........

மறுகரையில்  சிங்களத்துக்கு ஒரு  கல்லில் பல மாங்காய்கள்.....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பின் அறிக்கை (தினக்குரலில் தெளிவான தமிழில் இருப்பதன் படி) அடிபணிந்து பேசப் போவதாகச் சொல்லவில்லை. இருக்கும் சவால்களையும், குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி விட்டு, யாருடனும் நாம் பேசத் தயார் என்கிறது. 

இதை விலைபோனவர்/கட்சி மாறியவர் அறிக்கை என்று குறிப்பிடுவோர்  யாரிடம் உலகத்தின் எந்தப் பிரதேசத்திலிருக்கும் தமிழர் பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டுச் சொன்னால் சிறப்பாக இந்த திரியைக் கொன்டு செல்லலாம்! 

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

ready, set, GO! 😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த அமைப்பின் அறிக்கை (தினக்குரலில் தெளிவான தமிழில் இருப்பதன் படி) அடிபணிந்து பேசப் போவதாகச் சொல்லவில்லை. இருக்கும் சவால்களையும், குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி விட்டு, யாருடனும் நாம் பேசத் தயார் என்கிறது. 

இதை விலைபோனவர்/கட்சி மாறியவர் அறிக்கை என்று குறிப்பிடுவோர்  யாரிடம் உலகத்தின் எந்தப் பிரதேசத்திலிருக்கும் தமிழர் பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டுச் சொன்னால் சிறப்பாக இந்த திரியைக் கொன்டு செல்லலாம்! 

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

ready, set, GO! 😎 

சரி பேசுவோம் சகோ.

எல்லாம் பலவீனமாக இருக்கு என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் யார் உங்கள் தெரிவு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சுரேன் சுரேந்திரன் ரூட் ரவியருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதையும், இமானுவல் அடிகளாரது சரணாகதிக்குக்காரணம் என்ன என்பதையும் விளக்கவும், அண்மையில் யாழ் களத்தில் ஒரு உறவு இவர்களது தகிடுத்தித்தங்களையிட்டு ஒரு ஆக்கத்தை இணைத்திருந்தார். அதை யாராவது முடிந்தால் மூழவும் இணைக்கவும் அது இனியொரு இணையத்தளத்தில் வந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரி பேசுவோம் சகோ.

எல்லாம் பலவீனமாக இருக்கு என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் யார் உங்கள் தெரிவு??

என்னுடைய தெரிவுகள் இவை: 

கேள்வி 1 , பதில்: தாயகத்தில் இருக்கிற தமிழ் பிரதிநிதிகள் தான் பேச்சில் அடக்க வேண்டிய விடயங்களைத் தீர்மானிக்க வேண்டும். மண் ஆக்கிரமிப்புக் குறைப்பு, நீதி விசாரணை, இனப்படுகொலை விசாரணை, நிரந்தரத் தீர்வுக்கான அரசியலமைப்பு மாற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - இப்படியான laundry list விடயங்களுள் எவற்றுக்கு முதன்மை கொடுப்பது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், இவையெல்லாமே எமக்குக் கிடைக்காது! ஏதாவது கிடைக்கலாம் - ஆனால் எங்கள் bottom line என்ன என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் முதலில். 

(எப்படித் தீர்மானிப்பது? கட்சிகள் சேர்ந்து ஒரு consortium இனை அமையுங்கள். ஈகோ பிரச்சினை, baggage உடைய ஆட்களான சுமந்திரன், விக்கியர், கஜன் போன்றோர் இந்தக் குழுவில் இணைய வேண்டியதில்லை! ஒவ்வொரு கட்சியிலும் தகுதியுடைய, ஒரு middle ground இற்கு வரும் வகையில் உறவைப் பேணக் கூடிய ஒருவரை நியமித்து, பூட்டிய அறையினுள் இருந்து பட்டியலைத் தீர்மானியுங்கள்! பிறகு கட்சிகளின் தலைவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்)

கேள்வி 2, பதில்: இலங்கை அரசு. 


தமிழர் பலம் குறைவு தான், ஆனால் நாம் பலம் பெறும் காலம் வரும் வரை  காத்திருப்பது அலை ஓயும் வரை கடலைத் தவிர்ப்பது போலாகும்! கிடைத்திருக்கும் வாய்ப்பு சிங்களவருக்கு உருவாகியிருக்கும் பொருளாதார பலவீனம் - அதை மட்டுமே இப்போது பாவிக்கலாம்!

Link to comment
Share on other sites

தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

என்னுடைய தெரிவுகள் இவை: 

கேள்வி 1 , பதில்: தாயகத்தில் இருக்கிற தமிழ் பிரதிநிதிகள் தான் பேச்சில் அடக்க வேண்டிய விடயங்களைத் தீர்மானிக்க வேண்டும். மண் ஆக்கிரமிப்புக் குறைப்பு, நீதி விசாரணை, இனப்படுகொலை விசாரணை, நிரந்தரத் தீர்வுக்கான அரசியலமைப்பு மாற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - இப்படியான laundry list விடயங்களுள் எவற்றுக்கு முதன்மை கொடுப்பது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், இவையெல்லாமே எமக்குக் கிடைக்காது! ஏதாவது கிடைக்கலாம் - ஆனால் எங்கள் bottom line என்ன என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் முதலில். 

(எப்படித் தீர்மானிப்பது? கட்சிகள் சேர்ந்து ஒரு consortium இனை அமையுங்கள். ஈகோ பிரச்சினை, baggage உடைய ஆட்களான சுமந்திரன், விக்கியர், கஜன் போன்றோர் இந்தக் குழுவில் இணைய வேண்டியதில்லை! ஒவ்வொரு கட்சியிலும் தகுதியுடைய, ஒரு middle ground இற்கு வரும் வகையில் உறவைப் பேணக் கூடிய ஒருவரை நியமித்து, பூட்டிய அறையினுள் இருந்து பட்டியலைத் தீர்மானியுங்கள்! பிறகு கட்சிகளின் தலைவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்)

கேள்வி 2, பதில்: இலங்கை அரசு. 


தமிழர் பலம் குறைவு தான், ஆனால் நாம் பலம் பெறும் காலம் வரும் வரை  காத்திருப்பது அலை ஓயும் வரை கடலைத் தவிர்ப்பது போலாகும்! கிடைத்திருக்கும் வாய்ப்பு சிங்களவருக்கு உருவாகியிருக்கும் பொருளாதார பலவீனம் - அதை மட்டுமே இப்போது பாவிக்கலாம்!

 

 

1- நான் பலகாலமாக இதைத்தான் எழுதி  வருகின்றேன். முன்னர் போராடினேன் என்பது  கூட இனிவேண்டாம். மக்களுக்கிடையிலிருந்து தகுதியானவர்கள் அவர்களோடு இன்றும்  நிற்பவர்கள் தமக்கு ஏதாவது  செய்வார்கள்  என  தாயக  மக்கள்  நம்புபவர்கள் முன் கொண்டு  வரப்படவேண்டும்.

2- புலம் பெயர்  தேசத்து  பொருளாதாரமும் அறிவியலுமே இன்று சிங்களவனுக்குள்ள ஒரே  தெரிவு

அதை முதலில் தாயகத்தமிழர் உணரணும்  பயன்படுத்தணும்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

 

ஒரு துரோகி உருவாகிறார்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nunavilan said:

தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?

அதைத்தான் நானும் கேக்கிறன்.இலங்கையில் இதற்கென  தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

பேச்சு வார்த்தையில் எற்படும் உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும்போது..அதற்கு எதிராக செயலாற்றம் எவரும் எந்தவித கருணையும்  பாகுபாடின்றி  சுட்டுக்கொல்லப்படுவர் என்று உறுதி தருபவருடன்

5 hours ago, Justin said:

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

இந்தியா விரும்பினால் மட்டும் தமிழ்ஈழம் கிடைக்கும்  என்று நம்பும் தமிழருடன். அதேநேரம் இந்தியா விரும்பமையால் தான் புலிகள் தமிழ்ஈழம் பெறவில்லை என்பதையும் உறுதியடன் நம்பவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.