Jump to content

திறமைகள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

large.0-02-0a-7ded3d42162e3d27fcf792fc37ca93c170364002125909fc7700011f9c4d608a_1c6da8809b2eb4.jpg.3994e25a2f3f3677fca4196bbb71d0ef.jpg

திறமைகள்..!

**********

ஒவ்வொரு உயிரினத்துக்கும்

ஒரு திறமையுண்டு-மனிதா

உன் திறமை எங்கே?

 

கசக்கினால் இறக்கும் 

கறையான்கூட அதன்

உமிழ்நீரில் மண்குழைத்து

அடுக்குமாடி கட்டி

அதற்குள் வாழுது 

புற்றெனும் வீட்டில்.

 

ஓரிடத்தில் இருந்தே

வலை பரப்பி வீடு கட்டி

வந்து விழும் உணவை

உண்டு உயிர்வாழும்  

சிலந்தி.

 

உயரத்தில் இருந்தும் 

ஒழுகாமல் தேனை

அறைகட்டி சேமிக்கும் 

தேனி.

 

அலகால் தும்பெடுத்து

அந்தரத்தில் கூடமைத்து 

உள்ளே குஞ்சு பொரித்து

உயி வாழும்

தூக்கணாம் குருவி.

 

சுறு சுறுப்பாக எழுந்து 

வரிசைகட்டி

வாழ்வதற்காக 

உணவெடுத்து-தன்

வீடு நிரப்பும் எறும்பு.

 

வீடமைக்க,சேமிக்க

தொழில்நுட்பத்தோடு 

சுறுசுறுப்பய்

நிமிர்ந்து நிற்க இவைகளே

எடுத்துரைத்த பின்னும்.

 

நான் 

படித்தவன் அறிவாளி 

கவிஞன் புலவன்  

எழுதாளன் 

நடிகன் என்பதெல்லாம் 

எந்தமூலை.

 

பெருமையை விட்டுத்தள்ளி

இயற்கையோடு எம்மை 

இணைப்போம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

23.09.2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பசுவூர்க்கோபி said:

 

 

 

 

 

 

large.0-02-0a-7ded3d42162e3d27fcf792fc37ca93c170364002125909fc7700011f9c4d608a_1c6da8809b2eb4.jpg.3994e25a2f3f3677fca4196bbb71d0ef.jpg

திறமைகள்..!

**********

ஒவ்வொரு உயிரினத்துக்கும்

ஒரு திறமையுண்டு-மனிதா

உன் திறமை எங்கே?

 

கசக்கினால் இறக்கும் 

கறையான்கூட அதன்

உமிழ்நீரில் மண்குழைத்து

அடுக்குமாடி கட்டி

அதற்குள் வாழுது 

புற்றெனும் வீட்டில்.

 

ஓரிடத்தில் இருந்தே

வலை பரப்பி வீடு கட்டி

வந்து விழும் உணவை

உண்டு உயிர்வாழும்  

சிலந்தி.

 

உயரத்தில் இருந்தும் 

ஒழுகாமல் தேனை

அறைகட்டி சேமிக்கும் 

தேனி.

 

அலகால் தும்பெடுத்து

அந்தரத்தில் கூடமைத்து 

உள்ளே குஞ்சு பொரித்து

உயி வாழும்

தூக்கணாம் குருவி.

 

சுறு சுறுப்பாக எழுந்து 

வரிசைகட்டி

வாழ்வதற்காக 

உணவெடுத்து-தன்

வீடு நிரப்பும் எறும்பு.

 

வீடமைக்க,சேமிக்க

தொழில்நுட்பத்தோடு 

சுறுசுறுப்பய்

நிமிர்ந்து நிற்க இவைகளே

எடுத்துரைத்த பின்னும்.

 

நான் 

படித்தவன் அறிவாளி 

கவிஞன் புலவன்  

எழுதாளன் 

நடிகன் என்பதெல்லாம் 

எந்தமூலை.

 

பெருமையை விட்டுத்தள்ளி

இயற்கையோடு எம்மை 

இணைப்போம்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

23.09.2021

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.