Jump to content

அனைத்து கைத்தொலைபேசிகளிற்கும் ஒரே சார்ஜர்: ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

🤣 நான் பாதி மோதகத்தோட ஊரப்பக்கம் எஸ் ஆகிற பிளான் 🤣

🤣 68. 

என் தம்பியல்லோ.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

நிறைய பிள்ளைகளை பெற்றெடுங்கள்.....ஓய்வூதியம் 50லும் வரும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 20:42, பெருமாள் said:

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

ஐரோப்பிய யூனியனில் இந்த சட்டம் ஏற்கனவே அமுல் படுத்தப்பட்டு விட்டது என நினைக்கின்றேன். 

இருந்தாலும் சட்டத்திற்கு அடங்க மறுப்பது அப்பிள் நிறுவனம் மட்டுமே.ஆனால் எனக்கும் சரியாக தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நிறைய பிள்ளைகளை பெற்றெடுங்கள்.....ஓய்வூதியம் 50லும் வரும். 😜

🤣 பிள்ளைகள் (அவர்களின்) எதிர்காலத்தின் முதலீடே ஒழிய எமக்கான முதலீடு அல்ல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியனில் இந்த சட்டம் ஏற்கனவே அமுல் படுத்தப்பட்டு விட்டது என நினைக்கின்றேன்.

இல்லை அண்ணை. இப்போ யுரோப்பியன் கொமிசன் இதை முன் மொழிகிறது, இனி இது யுரோப்பியன் பார்லிமெண்டில் பெரும்பான்மை வாக்கு பெற்று அதன் பின் யுரோபியன் கவுன்சிலிலும் பெரும்பான்மை வாக்கு பெரும்போதே ஈ யு டைரெக்டிவ் என்ற சட்ட அந்தஸ்தை பெறும். 

அப்படி ஒரு டைரக்டிவ் ஆக வந்த பிறகும் யுரோபியன் கோர்ட் ஒவ் ஜஸ்டிஸ் இல் பாதிக்கபடும் தரப்புகள் ஒரு டைரக்டிவை இல்லாமல் ஆக்குமாறு வழக்கு போடலாம்.

அல்லாது ஒரு உறுப்புநாட்டின் கோர்ட்டிலும் மறைமுக சட்ட நடவைக்கையை எடுக்கலாம்.

அப்பிள் எடுக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

🤣 பிள்ளைகள் (அவர்களின்) எதிர்காலத்தின் முதலீடே ஒழிய எமக்கான முதலீடு அல்ல🤣.

நீங்கள் தவறாக கணிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

 நான் சொல்வது ஜேர்மன் கணக்கு. ஓர் அரசில் ஓய்வூதியம் சுழற்சி முறையில் ஆனது. எதிர்கால சந்ததிகள் வேலைசெய்து ஓய்வூதிய காப்புறதி பணம் கட்டும் போதுதான்  நமக்கான கல்லா குறையாமல் இருக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் தவறாக கணிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

 நான் சொல்வது ஜேர்மன் கணக்கு. ஓர் அரசில் ஓய்வூதியம் சுழற்சி முறையில் ஆனது. எதிர்கால சந்ததிகள் வேலைசெய்து ஓய்வூதிய காப்புறதி பணம் கட்டும் போதுதான்  நமக்கான கல்லா குறையாமல் இருக்கும் 😁

ஓ அதை சொல்லுறியளா.. இங்கேயும் அதே சிஸ்டம்தான். இப்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நாங்கள் ரிட்டையை ஆகும் போது எல்லா வேலையும் ரோபோ செய்யுமோம் தெரியா🤣.

டைரக்டா கொஞ்ச ரோபோக்களை உருவாக்கி விடுவமோ💡.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓ அதை சொல்லுறியளா.. இங்கேயும் அதே சிஸ்டம்தான். இப்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நாங்கள் ரிட்டையை ஆகும் போது எல்லா வேலையும் ரோபோ செய்யுமோம் தெரியா🤣.

டைரக்டா கொஞ்ச ரோபோக்களை உருவாக்கி விடுவமோ💡.

இதனால் தான் உலகிலுள்ள பச்சைவாத கட்சிகள் முன்னேறி வருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதனால் தான் உலகிலுள்ள பச்சைவாத கட்சிகள் முன்னேறி வருகின்றன.

இல்லை பச்சைவாத கட்சிகள் கூட டெக்னோலொஜியை அரவணைப்பதன் மூலமே உலக வெப்பமாதல் உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறன.

பச்சை வாதம் என்பது பழமைவாதம் அல்ல.

உதாராணத்துக்கு வீட்டில் wood burner எரித்து வெப்பம் எடுப்பது பழமைவாதம். ஆனால் காஸை எரிப்பதை விட இது சூழலியல் கெடுதியானது. ஆகவே பச்சைவாதிகள் சூரிய பண்ணைகளையே ஆதரிப்பர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.