Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையை விட மோசமா லைன் நிற்குது

தேவையற்ற பீதி டொய்லெட் ரோல் வாங்கிய கதை போல் இங்கு 

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

தேவையற்ற பீதி டொய்லெட் ரோல் வாங்கிய கதை போல் இங்கு 

கொரோனாவால்…  உலகம் முழுக்க, அடிபட்டு ரொய்லற் பேப்பர் வாங்கி, அடுக்கிய பகிடியை மறக்க முடியாது. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவால்…  உலகம் முழுக்க, அடிபட்டு ரொய்லற் பேப்பர் வாங்கி, அடுக்கிய பகிடியை மறக்க முடியாது. 😜

பெற்றோல் இருக்கு அதை விநியோக இடத்துக்கு கொண்டு செல்ல அதற்குரிய வாகன ஓட்டிகள் இல்லை என்கிறார்கள் அவர்கள் சொல்லும் காரணம்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை .

சுற்று சூழல் பாதுகாப்பு காரணமாக அநேக வாகனம்கள் பாதியாகவோ  அல்லது முழுமையாகவோ மின்சாரமாகி விட்டன அதனால் ஏற்பட்ட இழப்புக்கு BP போன்ற நிறுவனம் செய்யும் செயற்கையான பிரச்சனை என்பது பலரின் அனுமானம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

நேரத்தை  மினக்கெடுத்தாமல்

றைவர் வேலைக்கு  எழுதிப்போடுங்க  ராசா

நானோ அண்ண எனக்கு மோட்டார்சைக்கிளை தவிர வேறு வாகனங்கள் ஓட்ட தெரியாது .😒

 

12 hours ago, goshan_che said:

இது வேற பிரச்சனை தனி. எண்ணை உண்டு, ரைவர் இல்லை.

ஓகோ தகவலுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பெற்றோல் இருக்கு அதை விநியோக இடத்துக்கு கொண்டு செல்ல அதற்குரிய வாகன ஓட்டிகள் இல்லை என்கிறார்கள் அவர்கள் சொல்லும் காரணம்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை .

சுற்று சூழல் பாதுகாப்பு காரணமாக அநேக வாகனம்கள் பாதியாகவோ  அல்லது முழுமையாகவோ மின்சாரமாகி விட்டன அதனால் ஏற்பட்ட இழப்புக்கு BP போன்ற நிறுவனம் செய்யும் செயற்கையான பிரச்சனை என்பது பலரின் அனுமானம் .

அது தானே… இவ்வளவு நாளும், வாகனம் ஓடிய சாரதிகள் எல்லாம்… ஒரேயடியாய் வேலையை விட்டுவிட்டு போன மாதிரி கதை சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அது தானே… இவ்வளவு நாளும், வாகனம் ஓடிய சாரதிகள் எல்லாம்… ஒரேயடியாய் வேலையை விட்டுவிட்டு போன மாதிரி கதை சொல்கிறார்கள்.

அதை விட வெள்ளைகளின் கூத்து ஒருபக்கம் பாருங்கள் .வயது கட்டுப்பாடு இருப்பதால் 18 வயதுக்கு மேல் என்று உறுதிப்படுத்திய பின்பே காணொளியை பார்க்கலாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய அரசு மேற்கொண்ட IR35 என்ற வரி மாற்றம் காரணமாகவே பாரவூர்தி ஓட்டிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைக்கும் ஐரோப்பிய வெளியேற்றத்திற்கும் தொடர்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய அரசு மேற்கொண்ட IR35 என்ற வரி மாற்றம் காரணமாகவே பாரவூர்தி ஓட்டிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைக்கும் ஐரோப்பிய வெளியேற்றத்திற்கும் தொடர்பில்லை.

உண்மை அதுதான் இரண்டாவது பெர்லோ எனப்படும் அரச மானியம் பலரை சோம்பேறிகள் ஆக்கி உள்ளது. இந்த பெர்லோ வால்  அதிக பயனடைந்தது இங்குள்ள வட இந்திய முதலாளிகள்தான் பலருக்கு பெர்லோ போன்ற  திட்டம் வரப்போவது முன்பே தெரிந்து உள்ளது .மூன்றாவது பார ஊர்தி ஓடுவதில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள்  இங்கிலாந்தில் பார ஊர்தி லைசன்ஸ் எடுப்பது குதிரை கொம்பு போன்றது .

இங்கிலாந்து அரசால் IR 35 வந்தபின் பலர் பார ஊர்தி ஓடுவதை நிறுத்தி வேறு தொழில்களுக்கு மாறி விட்டனர் .தற்போது உள்ள பார ஊர்தி ஓட்டுநர்களில் மூன்றில் இரண்டு பங்கு 50 வயதை தாண்டியவர்கள் என்கிறார்கள் . மொத்தத்தில் அரசு தவறான நடவடிக்கை காரணமாக எழுந்துள்ள பிரச்சனை பெற்றோல் உடன் நிக்காது வாகன ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக வரும்  X மஸ் க்கு கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு பாரியளவில் இருக்கும் என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் பாவம்கள்..👍

கோபி- சுதாகர் அலப்புகள்..☺️..😊

Link to comment
Share on other sites

19 hours ago, குமாரசாமி said:

பைப் தண்ணியை குடிச்சாலும் உந்த பிரிட்டிஷ்காரங்கள் விட்டுக்குடுக்காங்கள்....றோயல் பைமிலி ரத்தம் எல்லாரிலையும் ஓடுது ...🤣

நீங்கள் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறீங்களோ😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 17:11, தனிக்காட்டு ராஜா said:

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

இங்கிலாந்தில் Brexit பிறகு கனரக வாகன ஓட்டுநர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.100000 கனரக சாரதிகள் தேவை.  தற்காலிக அவசர விசா கொடப்பதற்கும் தீர்மானித்துள்ளது. எற்கட அட்கள் Brexit வாக்களிச்வை. கன பெர் எரிபொருள் நிலையத்தில் வேலை செய்கின்றனர். 3 மதாங்களுக்குள்ளெயே ஆட்டம் கண்ட விட்டது. பெற்றொல்நிலையத்திற்கு பெற்றோல் வழங்கல் இல்லாமையால் பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. யானை தன் தலையில் தானே மண் அள்ளித் தூற்றுமாம். அறிவு பூர்வமாகச் சிந்திக்னாமல் உணர்வுபூர்வமாக வாக்க்களித்து விட்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தால் கிழக்க ஐரோப்பியர்கள் கடின உழைப்பாளிகள். அவர்களைப் போகச் சொல்லி விட்டு இப்ப   நாறுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அறிவு பூர்வமாகச் சிந்திக்னாமல் உணர்வுபூர்வமாக வாக்க்களித்து விட்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தால் கிழக்க ஐரோப்பியர்கள் கடின உழைப்பாளிகள். அவர்களைப் போகச் சொல்லி விட்டு இப்ப   நாறுகினம்.

கிழக்கு ஐரோப்பிய வாகன ஓட்டுநர் விலகல் 14 ஆயிரம் மட்டுமே ஆனால் மொத்த தேவை 90ஆயிரம் டிரைவர் வெளியில் இந்த 90 ல் கிழக்கு ஐரோப்பியர் 14 ஆயிரம் புரிந்து கொள்ளுங்க  பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E5,E10 எண்டு மாத்தினது தான் பிரச்சனை  , பெயர் ராசியில்லை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

E5,E10 எண்டு மாத்தினது தான் பிரச்சனை  , பெயர் ராசியில்லை😁

மாத்தின கதை இருங்கட்டும் ஏதும் வேலை எடுக்கலாமா அத சொல்லுங்க  செய்திட்டு ஊருல வந்து செட்டிலாகிறமாதிரி🧐🧐🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

கிழக்கு ஐரோப்பிய வாகன ஓட்டுநர் விலகல் 14 ஆயிரம் மட்டுமே ஆனால் மொத்த தேவை 90ஆயிரம் டிரைவர் வெளியில் இந்த 90 ல் கிழக்கு ஐரோப்பியர் 14 ஆயிரம் புரிந்து கொள்ளுங்க  பாஸ் .

ஐரோப்பிய யூனியன் விலகலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா சட்டங்களுமே இந்த பிரச்சனைக்கு காரணமென இன்று ஜேர்மனிய வானொலி செய்தி ஒன்றில் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியன் விலகலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா சட்டங்களுமே இந்த பிரச்சனைக்கு காரணமென இன்று ஜேர்மனிய வானொலி செய்தி ஒன்றில் சொன்னார்கள்.

 

பிரான்சிலும்  இதையே தொலைக்காட்சி செய்திகளில்  சொல்கிறார்கள்

தூரப்பார்வையற்ற அரசியலின்  அறுவடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

பிரச்சனை IR 35.

கொஞ்சம் புரியும்படியாக  சொல்லலாமே ....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

90ஆயிரம் வெற்றிடம் ஐரோப்பா பிரிந்ததால் 14 ஆயிரம் கிழக்கு ஐரோப்பியரே வெளியேற்றம் மிகுதி 76 ஆயிரம் ஏன் வேலையில்  இருந்து காணாமல் போனார்கள் என்ற கேள்வியின் விடையை தேடினால் யதார்த்தம் புரியும் .

இங்கு அரசுக்கு கணக்கு காட்டி  வேலை செய்பவர்களுக்கு மரியாதை கிடையாது.சாதாரண காய்ச்சலுக்கு குடும்ப வைத்தியரிடம் போனால் பனடோல் போன்ற குளுசை எழுத வேண்டாம் நாங்களே வாங்கி கொள்கிரம் என்று கெஞ்ச வேண்டி உள்ளது காரணம் வைத்தியரின் துண்டு மூலம் பெறப்படும் குளுசை சாதாரண பெறுமதி  இரண்டு பவுன் அதையே வைத்தியரின் துண்டு மூலம்  வாங்கினால்  9.0 பவுன் கொடுக்கும் அவலம் ஆனால் வேலை வெட்டிக்கு போகாமல் சோம்பேறி கூட்டத்துக்கு எல்லாமே இலவசம்   இன்னும் வேலை சொந்த தொழில் செய்பவர்களிடம்  பிடுங்கவே நிக்கிறார்கள் அதை விட டாக்ஸ் கிரெடிட் மானியம் லண்டன் நகருக்குள் இருப்பவர்களுக்கு இல்லை என்றால் பாதி லண்டன் சனம்  அவுட் ஒப்  லண்டனுக்கு ஓடிவிடும் அப்படி நிலைமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

பிரச்சனை IR 35.

கொஞ்சம் புரியும்படியாக  சொல்லலாமே ....???

இங்கு£50,200 க்கு மேல் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு 40 வீத வரி அதனால் சாதாரண கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைத்தால் பார ஊர்தி அடிப்படை சம்பளமே 40 ஆயிரம் வருடத்துக்கு +மனைவியின்  சம்பளம் 30 என்றால் வருடத்துக்கு 70 ஆகிடும் இதில் 50 க்கு மேல் வரும் வருவாய்க்கு 40 வீத வரி அடிப்பார்கள் அதனால் கொன்ராக்ட்  சொந்த தொழில் என்று காட்டி விட்டு போக்குவரத்து க்கு ஏற்படும் சிலவுகள் வாகன எரிபொருள் பிள்ளைகளின் தனியார் பள்ளிக்கூட சிலவுகள் போன்றவற்றை காட்டி சரிப்படுத்தி அதிக வரி விதிப்பில் இருந்து விடுபடுதல் இது உலகம் முழுக்க உள்ள சாதாரண முறை இவர்கள் IR 35 மூலம் கொன்ராக்ட் மூலம் வேலைசெய்பவர்கள் சாதராண நடைமுறை வேலை செய்பவர் போல் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்  என்றவுடன்  பலர் வேலைக்கு டாட்டா காட்டி விட்டார்கள் இது வாகன பார ஊர்தி ஓட்டிகள்தான் முதல் பலிகடா இன்னும் பிரச்சனை வேறு பலதுறைகளில் இருக்கு பூதம் எப்ப கிளம்பும் என்று தெரியாது .

(இலகுவாக விளங்கப்படுத்த இப்படி எழுதுகிறேன் not selfemployment அவர்கள் குழம்ப தேவையில்லை ) இந்த @Nathamuni எங்குபோனாரென்று  தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

90ஆயிரம் வெற்றிடம் ஐரோப்பா பிரிந்ததால் 14 ஆயிரம் கிழக்கு ஐரோப்பியரே வெளியேற்றம் மிகுதி 76 ஆயிரம் ஏன் வேலையில்  இருந்து காணாமல் போனார்கள் என்ற கேள்வியின் விடையை தேடினால் யதார்த்தம் புரியும் .

இங்கு அரசுக்கு கணக்கு காட்டி  வேலை செய்பவர்களுக்கு மரியாதை கிடையாது.சாதாரண காய்ச்சலுக்கு குடும்ப வைத்தியரிடம் போனால் பனடோல் போன்ற குளுசை எழுத வேண்டாம் நாங்களே வாங்கி கொள்கிரம் என்று கெஞ்ச வேண்டி உள்ளது காரணம் வைத்தியரின் துண்டு மூலம் பெறப்படும் குளுசை சாதாரண பெறுமதி  இரண்டு பவுன் அதையே வைத்தியரின் துண்டு மூலம்  வாங்கினால்  9.0 பவுன் கொடுக்கும் அவலம் ஆனால் வேலை வெட்டிக்கு போகாமல் சோம்பேறி கூட்டத்துக்கு எல்லாமே இலவசம்   இன்னும் வேலை சொந்த தொழில் செய்பவர்களிடம்  பிடுங்கவே நிக்கிறார்கள் அதை விட டாக்ஸ் கிரெடிட் மானியம் லண்டன் நகருக்குள் இருப்பவர்களுக்கு இல்லை என்றால் பாதி லண்டன் சனம்  அவுட் ஒப்  லண்டனுக்கு ஓடிவிடும் அப்படி நிலைமை .

இது  இங்கும் உள்ள பிரச்சினை  தானே??
திருடனாக  பார்த்து  திருந்தாவிட்டால்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள். விசாக்கள்.

 

கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச் சாரதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நாடெங்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கிப் பெருமளவில் வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.

அதன் பின்னணிக்கு முக்கிய காரணமாக பிரெக்ஸிட் கட்டுப்பாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஐரோப்பாவின் தொழிலாளிகள் முன்பு போல ஐக்கிய ராச்சியத்தில் தொழில் விசாவின்றி வேலை செய்ய முடியாது. ஐக்கிய ராச்சித்தின் கொவிட் 19 கட்டுப்பாடுகள், வயதாகிவரும் தொழிலாளர்கள் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன.

திங்களன்று காலையிலும் ஐக்கிய ராச்சியத்தின் பல பகுதிகளிலும் எரிநெய் போட்டுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அத்தட்டுப்பாடானது பக்க விளைவுகளாக உணவுகளைக் காவிச்செல்லும் பாரவண்டிகளையும் முடக்கியதால் நாட்டில் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாட்டை உண்டாக்கியிருக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தில் எரிநெய் விற்பனை நிலையங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பலவும் ஞாயிறன்றே தமது நிலையங்களில் மூன்றிரண்டு பங்கு முதல் 90 விகிதமானவை வெறுமையாகிவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய ராச்சியத்தின் அரசு தனது கணிப்பீடுகளுக்கு உள்ளாகாத இந்த அவசர நிலைமையைக் கையாளப் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதாகியிருக்கின்றது. அவைகளிலொன்றாக குடிவரவுக் காரியாலயம் மூலமாக பாரவண்டிச் சாரதிகள் உட்பட்ட அவசிய தொழிலாளர்களை ஈர்க்க 10,500 விசாக்களைக் கொடுக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. தவிர நாட்டில் வேலையின்றி வேறு துறையில் இருப்பவர்களுக்கு பயிற்சியளித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சேவைகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களும் அறிமுகப்படவிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

https://vetrinadai.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கு£50,200 க்கு மேல் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு 40 வீத வரி அதனால் சாதாரண கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைத்தால் பார ஊர்தி அடிப்படை சம்பளமே 40 ஆயிரம் வருடத்துக்கு +மனைவியின்  சம்பளம் 30 என்றால் வருடத்துக்கு 70 ஆகிடும் இதில் 50 க்கு மேல் வரும் வருவாய்க்கு 40 வீத வரி அடிப்பார்கள் அதனால் கொன்ராக்ட்  சொந்த தொழில் என்று காட்டி விட்டு போக்குவரத்து க்கு ஏற்படும் சிலவுகள் வாகன எரிபொருள் பிள்ளைகளின் தனியார் பள்ளிக்கூட சிலவுகள் போன்றவற்றை காட்டி சரிப்படுத்தி அதிக வரி விதிப்பில் இருந்து விடுபடுதல் இது உலகம் முழுக்க உள்ள சாதாரண முறை இவர்கள் IR 35 மூலம் கொன்ராக்ட் மூலம் வேலைசெய்பவர்கள் சாதராண நடைமுறை வேலை செய்பவர் போல் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்  என்றவுடன்  பலர் வேலைக்கு டாட்டா காட்டி விட்டார்கள் இது வாகன பார ஊர்தி ஓட்டிகள்தான் முதல் பலிகடா இன்னும் பிரச்சனை வேறு பலதுறைகளில் இருக்கு பூதம் எப்ப கிளம்பும் என்று தெரியாது .

(இலகுவாக விளங்கப்படுத்த இப்படி எழுதுகிறேன் )

இது உலகம்  முழுக்க நடப்பது  தானே??

எமத  அடுத்த  தலைமுறையினர்  இதற்குள்  வந்து  விட்டார்கள்

அதற்காக  வேலையை விடுவது??

வேலை நிறுத்தம்  செய்வது??  தான் புரிந்த  கொள்ளமுடியாதுள்ளது?

மேலும் இந்த வேலை  நிறுத்தத்துக்கு ஐரோப்பியர்கள் வெளிறேியதும்

இனி  அவர்கள்  வரமாட்டார்கள்  என்ற நம்பிக்கையும்  ஒரு  உந்துதுல் தானே????

நன்றி சகோ  தகவலுக்கும்  நேரத்துக்கும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இது உலகம்  முழுக்க நடப்பது  தானே??

எமத  அடுத்த  தலைமுறையினர்  இதற்குள்  வந்து  விட்டார்கள்

அதற்காக  வேலையை விடுவது??

வேலை நிறுத்தம்  செய்வது??  தான் புரிந்த  கொள்ளமுடியாதுள்ளது?

நன்றி சகோ  தகவலுக்கும்  நேரத்துக்கும்

வேலை நிறுத்தம் அல்ல வேறு வேலைகளுக்கு மாறி விட்டார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.