Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

செய்திட்டு ஊருல வந்து செட்டிலாகிறமாதிரி🧐🧐🧐

அது எனக்கு சரிவராது.

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இங்கு£50,200 க்கு மேல் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு 40 வீத வரி அதனால் சாதாரண கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைத்தால் பார ஊர்தி அடிப்படை சம்பளமே 40 ஆயிரம் வருடத்துக்கு +மனைவியின்  சம்பளம் 30 என்றால் வருடத்துக்கு 70 ஆகிடும் இதில் 50 க்கு மேல் வரும் வருவாய்க்கு 40 வீத வரி அடிப்பார்கள்

தவறான தகவல் பெருமாள். Personal Tax allowance ஒவ்வொரு தனிமனைதருக்கும் உரியது கணவன் 40,000 மனைவி 30,000 எடுத்தால் இருவருக்கும் தனிதனியே குறைந்த வீதத்தில்தான் வரி. இருவரில் ஒருவருமே 40% வரி கட்ட வேண்டியதில்லை. 

14 hours ago, நந்தன் said:

E5,E10 எண்டு மாத்தினது தான் பிரச்சனை  , பெயர் ராசியில்லை😁

ஆனால் பெற்றோலை விட சும்மா கிடந்த டீசலைதானே கண்ணில காட்டுறாங்கள் இல்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியன் விலகலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா சட்டங்களுமே இந்த பிரச்சனைக்கு காரணமென இன்று ஜேர்மனிய வானொலி செய்தி ஒன்றில் சொன்னார்கள்.

 

4 hours ago, விசுகு said:

 

பிரான்சிலும்  இதையே தொலைக்காட்சி செய்திகளில்  சொல்கிறார்கள்

தூரப்பார்வையற்ற அரசியலின்  அறுவடை

 

3 hours ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

 

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

லண்டன் ரமில்சை விட… இந்தியர்  தங்களது வியாபாரம் படுத்து விட்டது என்று மும்முரமாய் நின்றவர்களாம். உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

லண்டன் ரமில்சை விட… இந்தியர்  தங்களது வியாபாரம் படுத்து விட்டது என்று மும்முரமாய் நின்றவர்களாம். உண்மையா?

ஓம் பெரும்பாலும் (எல்லாரும்மல்ல) தெற்காசிய, ஆபிரிக்க 1ம் சந்ததி குடியேறிகள் பிரெட்சிற்றுக்கு ஆதரவாய்தான் இருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

 

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

 

சில விடயங்களை எம்மவர்கள் தலைகீழாக  புரிந்து கொள்வதில் வல்லவர்கள் சகோ

ஏதோ கருணையில்  எமக்கெல்லாம் அகதி  விசா  கிடைத்ததாக கிடைப்பதாக  பலரும் நினைக்கிறார்கள்  இன்றும்.

ஆனால் உண்மையில் இந்த  நாடுகளுக்கு வேலைக்கும் மக்கள்  பெருக்கத்துக்கும்  தான் அவர்களது  தேவைக்கேற்பவே ஆட்களை எடுக்கிறார்கள்.

இனி  பாருங்கள் பிரித்தானியா கொஞ்சம் கருணை  காட்டுது  என்பார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2021 at 00:34, தமிழ் சிறி said:

கொரோனாவால்…  உலகம் முழுக்க, அடிபட்டு ரொய்லற் பேப்பர் வாங்கி, அடுக்கிய பகிடியை மறக்க முடியாது. 😜

அமெரிக்காவில் திரும்பவும் ரொய்லற் பேப்பர் வாங்கி அடுக்கினாலும் என்று
Costcoவில் கட்டுப்பாடு வருகிறதாம். 🥲

https://www.nytimes.com/2021/09/26/us/costco-toilet-paper-water.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தவறான தகவல் பெருமாள். ஒவ்வொரு தனிமனைதருக்கும் உரியது கணவன் 40,000 மனைவி 30,000 எடுத்தால் இருவருக்கும் தனிதனியே குறைந்த வீதத்தில்தான் வரி. இருவரில் ஒருவருமே 40% வரி கட்ட வேண்டியதில்லை.

Personal Tax allowance இங்குள்ள பிரதமருக்கும் உண்டு மூன்று நாலு பிள்ளைகள் உடன் மூன்று நாள் வேலை மட்டும் செய்தால் கிடைக்கும் உதவி தொகைக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை அதைத்தான் குறிப்பிட்டேன் பாஸ் .

1 hour ago, விசுகு said:

ஏதோ கருணையில்  எமக்கெல்லாம் அகதி  விசா  கிடைத்ததாக கிடைப்பதாக  பலரும் நினைக்கிறார்கள்  இன்றும்.

அப்படி நினைக்க வைப்பது இலவச கல்வியின் மங்குணித்தனம் .நீதி நேர்மை எல்லாம் என் இனம் என்று வருகையில் குப்பையில் என்று போடுகிறோமோ அன்று நாங்கள் நிமிர்வம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

Personal Tax allowance இங்குள்ள பிரதமருக்கும் உண்டு மூன்று நாலு பிள்ளைகள் உடன் மூன்று நாள் வேலை மட்டும் செய்தால் கிடைக்கும் உதவி தொகைக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை அதைத்தான் குறிப்பிட்டேன் பாஸ் .

அப்படி நினைக்க வைப்பது இலவச கல்வியின் மங்குணித்தனம் .நீதி நேர்மை எல்லாம் என் இனம் என்று வருகையில் குப்பையில் என்று போடுகிறோமோ அன்று நாங்கள் நிமிர்வம் .

large.9D2F3B0F-69C4-433B-9DEB-EA610AE2BEF1.jpeg.397c168d16b438f22ebd487d11f5c4d9.jpeg

இல்லை நீங்கள் வரி என்று சொன்னீர்கள். வரி என்றால் இந்த படத்தில் உள்ளதுதான்.

ரைவர் மாரின் பிரச்சனை - இது நாள் வரை off payroll என பதிந்து குறைந்த வரி செலுத்தினார்கள். 

இது உண்மையில் வரி ஏய்ப்பு. இதை எங்கள் ஆக்கள் பலரும் கூட செய்தவை. எல்லா துறையிலும். Freelance contractor என்று பொய்யாக பதிவது. ஆனால் ஒரே முதளாலிக்குத்தான் வேலை.

இப்போ இதை அரசு கடுமையாக்கி, சம்பளத்துக்கு வேலை செய்வது போல் வேலை செய்தால் - சுய சம்பாத்தியம் என வரி குறைக்க முடியாது என்று இறுக்கி பிடிக்கிறது. 

https://www.taylorhopkinson.com/ir35/
 

https://trans.info/en/uk-government-begins-planned-crackdown-on-false-freelance-lorry-drivers-231112

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

IR35 3வது இடத்தில் தான் இருக்கிறது.3 மாதங்களுக்குள் இந்த நிலமைக்கு பிரெக்ஸ்ற் மக்கிய காரணி என்பதை மறுக்க முடியாது. பிரெக்ஸ்சிற் ஆதரவளித்த ஊடகங்களும்  ஆளும் தரப்பும் இந்த உண்மையை உடனே வசால்ல முடியாததால் மெல்ல மெல்லத்தான் சொல்லுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.May be an image of text that says 'Hauliers' reasons for driver shortage Percentage selecting each reason in survey multiple answers allowed Drivers retiring UK leaving EU IR35* Drivers going to another industry Pay rates Covid-19 Other 0% 20% 40% *Recent changes have been made to off-payroll working rules, known as IR35 Source: Road Haulage Association survey, 615 responses 60%'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

IR35 3வது இடத்தில் தான் இருக்கிறது.3 மாதங்களுக்குள் இந்த நிலமைக்கு பிரெக்ஸ்ற் மக்கிய காரணி என்பதை மறுக்க முடியாது. பிரெக்ஸ்சிற் ஆதரவளித்த ஊடகங்களும்  ஆளும் தரப்பும் இந்த உண்மையை உடனே வசால்ல முடியாததால் மெல்ல மெல்லத்தான் சொல்லுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.May be an image of text that says 'Hauliers' reasons for driver shortage Percentage selecting each reason in survey multiple answers allowed Drivers retiring UK leaving EU IR35* Drivers going to another industry Pay rates Covid-19 Other 0% 20% 40% *Recent changes have been made to off-payroll working rules, known as IR35 Source: Road Haulage Association survey, 615 responses 60%'

பி.பி.சியும் வெளிநாட்டு ஊடகங்கள் போலவே பிறெக்சிற்றைச் சாட்டி ஆறுதல் படுகிறது போல!😂 

எங்கள் ஆட்களுக்கு retrospective ஆக தங்கள் வாக்குகளை/முடிவுகளை நியாயப் படுத்த வேண்டிய தேவையில் சதித் திட்டக் கதை வரை போவார்கள்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

 

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

மிகச்சரியான கருத்து.பிரெக்ஸிற்கு அதரவாய் வாக்குப் போட்ட ரமில்சையும் இந்தியர்களையும் வாகனம் ஓட்டச்சொல்லுங்க பார்ப்பம். சின்னக் கார்களையே பயந்து பயந்து ஓடுவார்கள். 10 மைல் எல்லாம் இவர்களுக்கு 1000 மைல்களுக்கு சமன். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் ரியூசனுக்கும் எற்றி இறக்கத்தான் இவர்கள் லாயக்கு. கனரகவாகனம் நினைத்தே பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Justin said:

பி.பி.சியும் வெளிநாட்டு ஊடகங்கள் போலவே பிறெக்சிற்றைச் சாட்டி ஆறுதல் படுகிறது போல!😂 

எங்கள் ஆட்களுக்கு retrospective ஆக தங்கள் வாக்குகளை/முடிவுகளை நியாயப் படுத்த வேண்டிய தேவையில் சதித் திட்டக் கதை வரை போவார்கள்! 

 

தங்களுக்கு பிடித்த செய்திகள் வந்தால் பிபிசி அரிச்சந்திரன்.😎
பிடிக்காத செய்திகள் வந்தால் பிபிசி சூர்ப்பனகை. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புலவர் said:

மிகச்சரியான கருத்து.பிரெக்ஸிற்கு அதரவாய் வாக்குப் போட்ட ரமில்சையும் இந்தியர்களையும் வாகனம் ஓட்டச்சொல்லுங்க பார்ப்பம். சின்னக் கார்களையே பயந்து பயந்து ஓடுவார்கள். 10 மைல் எல்லாம் இவர்களுக்கு 1000 மைல்களுக்கு சமன். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் ரியூசனுக்கும் எற்றி இறக்கத்தான் இவர்கள் லாயக்கு. கனரகவாகனம் நினைத்தே பார்க்க முடியாது.

சின்னப்பிள்ளைத்தனமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா சொன்ன IR35 என்ன என்பதை அதனால் பாதிக்கப்ப்டு மகாகடு்ப்பில் இருப்பதால், அதைமட்டும் விளக்கப்படுத்தி விட்டு, மிச்சத்தை உங்களிடம் விடுகிறேன்.

வியாபாரம் செய்யும் ஒருவர், self employed ஆக அல்லது, கம்பனி சட்டப் படி, பிரைவேற் லிமிட்டட் கமபனி ஆரம்பித்து யாவாரம் செய்யலாம்.

பின்னதில் உள்ள நல்ல விடயம், கம்பனி கடனுக்கு, கம்பனி திவாலானால், உங்கள் கழுத்தை பிடிக்க ஏலாது.

இரண்டு முறைகளிலும், வருட முடிவில், கணக்காளரிடம் போய், லாபநஸ்ட கணக்கு எழுதி அதற்கான வரியை, கட்ட வேணும்.

யாபாரம் செய்ய விரும்பாதோர், வேலைக்கு போனால், சம்பளம் வரும், வரியை கழித்து கொண்டு மிச்சத்தை தருவார்கள் (PAYE) இவ்வகையில், 25 நாள் விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்று பல சட்டபூர்வமான விசயம் கிடைக்கும்.

இந்த லாறி ரைவர்கள், ஜரி காரர்கள், பில்டிங் கன்ராக்ட் டர்கள் என பலர் கம்பனி ஆரம்பித்து அதிலே தமது வருமானத்தை வரப்பண்ணி, வருட முடிவில் கணக்கு பார்த்து, வரியை கட்டிக்கொண்டு, ஏதோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். 😜

IR35 என்றால், கம்பனிக்கு ஒரே ஒருவர், டைரக்டர் என்றால், அவர் மட்டும் தான் அந்த கம்பனிக்கு வருமானம் தேடுபவராக இருந்தால், வரியை மாதாமாதம் செலுத்த வேண்டும், என்ற புதிய விதி. அதாவது, ஒரு சம்பளத்துக்கு வேலை செய்பவர் போல, மாதாமாதம் கழித்து அனுப்ப வேண்டும் என்ற விதி.

இது பத்து வருடத்துக்கு முன்னர் வந்தாலும், பாராளுமன்றதில் சட்டம் ஆக வருவதில் உள்ள சிக்கல் காரணமாக, வருமான வரித்துறை, நம் போன்ற IT காரர் கையை முறுக்கியது.

ஆனால், அதில் உள்ள ஓட்டைகளை வைத்து, அநேகமானோர், வெளியேயே இருநதனர்.

யார் கண் பட்டதோ, இந்த வருடம் ஏப்ரல் ஆறாம் திகதி முதல், வருமான வரித்துறை, கண்ராட்டர்களை வேலைக்கு எடுப்போர், நிரந்தர வேலையாட்களைப் போல, வரியை, காப்புறுதியை கழித்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.🥴

பிரச்சணை என்ன வென்றால், நீ என்னை, நிரந்தர வேலைக்காரர் போல, நடத்தினால், எனது, விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்ன மாதிரி என்று கேட்டால், அதெல்லாம் நமக்கு தெரியாது, போய் அரசாங்கத்திடம் கேள் என்று பதில் வருகிறது.

முன்னர் தமது கம்பனி ஊடாக இவைகளை பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

போங்கடா, நீஙகளும், உங்க IR35ம் என்று அவனவன், நிரந்தர வேலைகளை தேடி ஓடுகிறார்கள். பல இந்தியர்கள், வட அமெரிக்கா, ஜரோப்பா என்று போகிறார்கள்.

அதே போல, இந்த டிரக் ஓட்டினவர்களும். ஜம்பதாயிரம் சம்பளத்துக்கும் ஆள் இல்லை. காரணம், வரி போக, மிஞ்சுவதிலும் பார்க்க, பேசாமல் வீட்ட இருந்து, பெனிபிற்றில் இருக்கலாம்.

இது வரை நடந்த வழக்குகள் அணைத்திலும் வருமான வரித்துறை தோல்வியடைந்துள்ளது.

மேலும், அரசுஆழம் பார்க்கிறது என்றே தோன்றுகிறது.

கண்ராட்டர்கள் சங்கமும், பாராளுமன்றதில் லாபியிங்செய்கிறது. அரசு இளகாவிடில், நீதிமன்றம் தான் தீர்வு சொல்லும்.

உண்மையில், கம்பனி, வரி கொடாமல், ஏமாத்த முடியாது. அதில், இறுக்கத்தை காட்டாமல், கொன்ராக்ட் வேலை தருவோரை, வரி சேகரிக்கும் வேலையை செய்ய வைத்துள்ளது அரசு. இதுவே சட்டபூர்வமானதல்ல. வரி கழித்தால், நிரந்தர வேலையில் இருப்போர் போல பெனிபிற் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.

மேலும், வேலைக்கு எடுக்கும் கம்பனி, அறிமுகப்படுத்தும் ஏஜன்சி இடையை, Payroll கம்பனி என்ற புது சில்லெடுப்பு.... அவர்கள் வாரத்துக்கு, £100 - £250 கட்டணமாக கொள்ளை அடிக்கிறார்கள்.

இடேயை, கொரோணா காலத்தில், இத்தகைய கம்பனிகளுக்கு, அரசு Bounce Back கடன் கொடுத்தது.

IR35 கீழ், வரி கழித்து அவரவர் தனிப்பட்ட கணக்குகளுக்கே பணம் போகுது. கம்பனிக்கு பணம் போகாததால், வரிக்குப் பின்னான பணத்தில் இருந்தே, கம்பனி கடனுக்கு பணத்தை செலுத்துகிற நிலை.

அதுக்கு விலக்கு வேணும் என்றால், அதெல்லாம், பிறகு பேசுவம், இப்ப கட்டு வரியை என்கிறது வரித்துறை.

ஆக வரி, கடன், கொரோணா காலத்து கடன் எல்லாம் சேர்த்து, பேசாமல் அரச மான்யத்தில் வாழ்வதும், கடனுக்கு, பெனிபிற்றில் இருக்கிறன், கிழமைக்கு ஒரு பவுண் தரலாம் எண்டு பலர் இருக்கிறார்கள்.

அதன் முதல் விளைவே, பெற்றோல் தட்டுப்பாடு. பல ஆண்டுகள் இருந்த ஒரு வழக்கத்தை மாத்த முயன்றால் விளைவுகள் இப்படி தான் நடக்கும்.

இதுக்கும் பிரக்சிற்டுகும் தொடர்பில்லை என்றே சொல்வேன்.

நான் கூட, பிர்ட்டனில் வேலை செய்வதில் பிரயோசனம் இல்லை என்று,சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து கண்ராக்ட் குறித்து பேசுக்கொண்டிருக்கிறேன். 😪
 

****

பல வெள்ளைகள், தாம் வேலைக்கு போய், நாளுக்கு, இரண்டாயிரம், மூவாயிரம் என்று உழைத்து அவ்வாறு தமது கம்பனினிக்கு வரும் பணத்தில், நாலு ஜந்து பேரை வேலைக்கு வைத்து, வேறுவியாபாரம் செய்கிறோம்.

இப்ப, அவ்வளவு பேரையும், நிப்பாட்டி, தாமும், நிரந்தர வேலைக்கு போக மனமில்லாமல், வீட்டில் இருப்பதாக குமுறுகிறார்கள்.

வருமான வரித்துறை, ஒவ்வொரு கம்பனியின் தனிப்பட்ட நிலை குறித்து கவனிக்காது, பொதுவான நிலைப்பாடு எடுப்பது எப்படி என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

மிகச்சரியான கருத்து.பிரெக்ஸிற்கு அதரவாய் வாக்குப் போட்ட ரமில்சையும் இந்தியர்களையும் வாகனம் ஓட்டச்சொல்லுங்க பார்ப்பம். சின்னக் கார்களையே பயந்து பயந்து ஓடுவார்கள். 10 மைல் எல்லாம் இவர்களுக்கு 1000 மைல்களுக்கு சமன். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் ரியூசனுக்கும் எற்றி இறக்கத்தான் இவர்கள் லாயக்கு. கனரகவாகனம் நினைத்தே பார்க்க முடியாது.

நான் கொரோனா காலத்துக்கு முதல் அடிக்கடி லண்டன் போறனான். ஐயோ கடவுளே பத்து மைல் கார் ஓட்டத்துக்கு அவையள் எடுக்கிற எடுப்பு இருக்கே சொல்லி வேலையில்லை. அதிலையும் பிள்ளையளை ரியூசனுக்கு ஏத்தி இறக்கிற லேடீஸ்மார் இருக்கினமே....என்ரை சிவனே  அந்த கூத்துகளை ஆரிட்டை நான் சொல்லி அழ....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

மீரா சொன்ன IR35 என்ன என்பதை அதனால் பாதிக்கப்ப்டு மகாகடு்ப்பில் இருப்பதால், அதைமட்டும் விளக்கப்படுத்தி விட்டு, மிச்சத்தை உங்களிடம் விடுகிறேன்.

வியாபாரம் செய்யும் ஒருவர், self employed ஆக அல்லது, கம்பனி சட்டப் படி, பிரைவேற் லிமிட்டட் கமபனி ஆரம்பித்து யாவாரம் செய்யலாம்.

பின்னதில் உள்ள நல்ல விடயம், கம்பனி கடனுக்கு, கம்பனி திவாலானால், உங்கள் கழுத்தை பிடிக்க ஏலாது.

இரண்டு முறைகளிலும், வருட முடிவில், கணக்காளரிடம் போய், லாபநஸ்ட கணக்கு எழுதி அதற்கான வரியை, கட்ட வேணும்.

யாபாரம் செய்ய விரும்பாதோர், வேலைக்கு போனால், சம்பளம் வரும், வரியை கழித்து கொண்டு மிச்சத்தை தருவார்கள் (PAYE) இவ்வகையில், 25 நாள் விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்று பல சட்டபூர்வமான விசயம் கிடைக்கும்.

IR35 என்றால், கம்பனிக்கு ஒரே ஒருவர், டைரக்டர் என்றால், அவர் மட்டும் தான் அந்த கம்பனிக்கு வருமானம் தேடுபவராக இருந்தால், வரியை மாதாமாதம் செலுத்த வேண்டும், என்ற புதிய விதி. அதாவது, ஒரு சம்பளத்துக்கு வேலை செய்பவர் போல, மாதாமாதம் கழித்து அனுப்ப வேண்டும் என்ற விதி.

இது பத்து வருடத்துக்கு முன்னர் வந்தாலும், பாராளுமன்றதில் சட்டம் ஆக வருவதில் உள்ள சிக்கல் காரணமாக, வருமான வரித்துறை, நம் போன்ற IT காரர் கையை முறுக்கியது.

ஆனால், அதில் உள்ள ஓட்டைகளை வைத்து, அநேகமானோர், வெளியேயே இருநதனர்.

இந்த வருடம் ஏப்ரல் ஆறாம் திகதி முதல், வருமான வரித்துறை, கண்ராட்டர்களை வேலைக்கு எடுப்போர், நிரந்தர வேலையாட்களைப் போல, வரியை, காப்புறுதியை கழித்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.

பிரச்சணை என்ன வென்றால், நீ என்னை, நிரந்தர வேலைக்காரர் போல, நடத்தினால், எனது, விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்ன மாதிரி என்று கேட்டால், அதெல்லாம் நமக்கு தெரியாது, போய் அரசாங்கத்திடம் கேள் என்று பதில் வருகிறது.

முன்னர் தமது கம்பனி ஊடாக இவைகளை பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

போங்கடா, நீஙகளும், உங்க IR35ம் என்று அவனவன், நிரந்தர வேலைகளை தேடி ஓடுகிறார்கள். பல இந்தியர்கள், வட அமெரிக்கா, ஜரோப்பா என்று போகிறார்கள்.

அதே போல, இந்த டிரக் ஓட்டினவர்களும். ஜம்பதாயிரம் சம்பளத்துக்கும் ஆள் இல்லை. காரணம், வரி போக, மிஞ்சுவதிலும் பார்க்க, பேசாமல் வீட்ட இருந்து, பெனிபிற்றில் இருக்கலாம்.

இது வரை நடந்த வழக்குகள் அணைத்திலும் வருமான வரித்துறை தோல்வியடைந்துள்ளது.

மேலும், அரசுஆழம் பார்க்கிறது என்றே தோன்றுகிறது.

கண்ராட்டர்கள் சங்கமும், பாராளுமன்றதில் லாபியிங்செய்கிறது. அரசு இளகாவிடில், நீதிமன்றம் தான் தீர்வு சொல்லும்.

உண்மையில், கம்பனி, வரி கொடாமல், ஏமாத்த முடியாது. அதில், இறுக்கத்தை காட்டாமல், கொன்ராக்ட் வேலை தருவோரை, வரி சேகரிக்கும் வேலையை செய்ய வைத்துள்ளது அரசு. இதுவே சட்டபூர்வமானதல்ல. வரி கழித்தால், நிரந்தர வேலையில் இருப்போர் போல பெனிபிற் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.

மேலும், வேலைக்கு எடுக்கும் கம்பனி, அறிமுகப்படுத்தும் ஏஜன்சி இடையை, Payroll கம்பனி என்ற புது சில்லெடுப்பு.... அவர்கள் வாரத்துக்கு, £100 - £250 கட்டணமாக கொள்ளை அடிக்கிறார்கள்.

இடேயை, கொரோணா காலத்தில், இத்தகைய கம்பனிகளுக்கு, அரசு Bounce Back கடன் கொடுத்தது.

IR35 கீழ், வரி கழித்து அவரவர் தனிப்பட்ட கணக்குகளுக்கே பணம் போகுது. கம்பனிக்கு பணம் போகாததால், வரிக்குப் பின்னான பணத்தில் இருந்தே, கம்பனி கடனுக்கு பணத்தை செலுத்துகிற நிலை.

அதுக்கு விலக்கு வேணும் என்றால், அதெல்லாம், பிறகு பேசுவம், இப்ப கட்டு வரியை என்கிறது வரித்துறை.

ஆக வரி, கடன், கொரோணா காலத்து கடன் எல்லாம் சேர்த்து, பேசாமல் அரச மான்யத்தில் வாழ்வதும், கடனுக்கு, பெனிபிற்றில் இருக்கிறன், கிழமைக்கு ஒரு பவுண் தரலாம் எண்டு பலர் இருக்கிறார்கள்.

அதன் முதல் விளைவே, பெற்றோல் தட்டுப்பாடு. பல ஆண்டுகள் இருந்த ஒரு வழக்கத்தை மாத்த முயன்றால் விளைவுகள் இப்படி தான் நடக்கும்.

இதுக்கும் பிரக்சிற்டுகும் தொடர்பில்லை என்றே சொல்வேன்.

நான் கூட, பிர்ட்டனில் வேலை செய்வதில் பிரயோசனம் இல்லை என்று,சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து கண்ராக்ட் குறித்து பேசுக்கொண்டிருக்கிறேன். 😪
 

****

பல வெள்ளைகள், தாம் வேலைக்கு போய், நாளுக்கு, இரண்டாயிரம், மூவாயிரம் என்று உழைத்து அவ்வாறு தமது கம்பனினிக்கு வரும் பணத்தில், நாலு ஜந்து பேரை வேலைக்கு வைத்து, வேறுவியாபாரம் செய்கிறோம்.

இப்ப, அவ்வளவு பேரையும், நிப்பாட்டி, தாமும், நிரந்தர வேலைக்கு போக மனமில்லாமல், வீட்டில் இருப்பதாக குமுறுகிறார்கள்.

வருமான வரித்துறை, ஒவ்வொரு கம்பனியின் தனிப்பட்ட நிலை குறித்து கவனிக்காது, பொதுவான நிலைப்பாடு எடுப்பது எப்படி என்கிறார்கள்.

இது ஜேர்மனியிலும் இதர ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சனை. ஆனால் எதுவும் முடக்கப்படவில்லை.

எனது கேள்வி என்னவென்றால் பெரிய பிரித்தானியாவில் ஒரு  காலமும் இல்லாத பிரச்சனை ஏன் இப்போது வருகின்றது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

எனது கேள்வி என்னவென்றால் பெரிய பிரித்தானியாவில் ஒரு  காலமும் இல்லாத பிரச்சனை ஏன் இப்போது வருகின்றது?
 

முன்னாறு வருடத்துக்கு மேலான கம்பனி சட்டத்தில் கை வைக்க ஏலாது.

அதால, புது வியாக்கியானம் சொல்லி, ஆழம்பார்க்கினம்....

மக்களுக்கு விடயம் புரியும் போது, பிரச்சணை பிரக்சிற் இல்லை என்று தெரிய வரும்.

பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தால் தோல்வி அடையும்என்பதால், சட்டத்துக்கு புறம்பான வரிவிதிப்பு.

கிழக்கு ஜரோப்பியர்கள், விட்டுவிட்டு போனதுக்கும். நீயும், உனது தற்காலிக விசாவும் என்று இருப்பதுக்கும்இதுவே காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 18:11, தனிக்காட்டு ராஜா said:

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

 ஊரில் இருந்து கொண்டு லண்டன் அல்லது வெளிநாடென்றால் சொர்க்கபுரி என நினைப்பவர்களுக்கு...... புலத்தில் இருக்கும் நாங்கள் எங்கள் பிரச்சனைகளை வாந்தியாக எடுத்தால் அவ்வளவும் நாறும். புலத்தில் வாழும் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் இங்குள்ள அரசியல் சட்டங்களும் தனிமனித உரிமைகளும் தனிமனித சுதந்திரங்கள் மட்டுமே. மிச்சம் 😁

மற்றும் படி என்னைப் போன்றவர்களுக்கு இங்கு  கணக்கு பார்த்த சீவியம் மட்டுமே.:(

முகநூல் ஆடம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம். :cool:

11 minutes ago, Nathamuni said:

கிழக்கு ஜரோப்பியர்கள், விட்டுவிட்டு போனதுக்கும். நீயும், உனது தற்காலிக விசாவும் என்று இருப்பதுக்கும்இதுவே காரணம்.

வேலை தேடி செல்பவர்கள் நிரந்தர விசாவை எக்காலமும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதே போல் மத்தியகிழக்கு நடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் நிரந்தர விசாவை எதிர்பார்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நான் கொரோனா காலத்துக்கு முதல் அடிக்கடி லண்டன் போறனான். ஐயோ கடவுளே பத்து மைல் கார் ஓட்டத்துக்கு அவையள் எடுக்கிற எடுப்பு இருக்கே சொல்லி வேலையில்லை. அதிலையும் பிள்ளையளை ரியூசனுக்கு ஏத்தி இறக்கிற லேடீஸ்மார் இருக்கினமே....என்ரை சிவனே  அந்த கூத்துகளை ஆரிட்டை நான் சொல்லி அழ....😁

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

நீங்கள் என்னை அம்புலன்ஸ் வானுக்கை ஏத்த கூப்பிட்டுற பிளான் தெரியுது.....ஆனால் நான் வரன்....வர மாட்டன்.....ஏனெண்டு ......அதை வெளியிலை சொல்ல மாட்டன்.😎

Tamil comedians vadivelu Reactions

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி சொல்லுற வரித்திட்டம் ஜரோப்பா பூரா இருக்கு… சனத்திட்ட இருந்து புடுங்கிறதில இவனுங்க ஒண்டு சேந்துடுவாங்க.. ஆனால் மற்றநாடுகளில் எல்லாம் இல்லாத தட்டுப்பாடு பிரித்தானியாவில் வரியால் வந்ததென்றால் நம்பக்கூடியமாரியா இருக்கு.. கோசான் சொன்னதுபோல் அடுத்த பிரச்சினை வரேக்க தெரியும்.. வெயிட் அண்ட் சீ… அப்ப  பேசுவம்… nhs இல முதியோர் இல்லங்களில எல்லாம் எப்பவோ வரவேண்டிய பிரச்சினை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நேர்ஸ்களால் தாக்குபுடிக்குது.. அதுகும் எப்ப பிச்சுக்குதோ தெரியாது.. கொரோனாவில பாதி வயசுபோனதுவளை கொன்னுட்டாங்கள் அதால சிலநேரம் ஓகேயா இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கொரோனாவில பாதி வயசுபோனதுவளை கொன்னுட்டாங்கள்

நான் ஒரு டாக்டரின் நெருங்கிய நண்பன். ஆகையால் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

அத்தாருக்கு  எல்லாம் செமிக்காது எல்லோ.......அதால அவருக்கு இடியாப்பம் சொதி....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நான் ஒரு டாக்டரின் நெருங்கிய நண்பன். ஆகையால் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அண்ணை இதில் ஜரோப்பா நாடுகளில் பிரித்தானியா இதை வித்தியாசமாக கையாண்டது அண்ணை.. எல்லா ஜரோப்பா நாடும் லொக்டவுன் போட்டு கொரோனாவின் ஆரம்பகாலங்களில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க பிரித்தானியா மட்டும் என்ன செய்ததுஎன்பதை போனபருடத்தின் ஆரம்ப கால பிரித்தானியா கொரோன செய்திகளை ஞாபகப்படுத்தி பாருங்கோ.. இவனுங்க வேணுமெண்டு செஞ்சாங்களோ இல்லையோ தெரியா ஆனால் முதியோர் இல்லங்களில் இருந்தவர்களில் பாதிபேர் இல்லை அதுதான் உண்மை.. சிலமுதியோர் இல்லங்களில் பிணங்கள் நாறிப்போய்கிடந்த செய்தியும் வந்ததே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.