Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னது 50,000 சம்பளம் எடுப்பதை விட பெனிபிட்டில் இருந்தால் கூட காசா🤣

இரெண்டு, வேண்டாம்  மூன்று பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பெனிபிட்டின் உச்ச வரம்பு என்ன என்று தெரிந்தால் இப்படி எழுத வராது.

இந்த freelance contractor என்று வரி ஏய்பது, ஒரு ஆள் மட்டும் கொம்பெனி நடத்தி வரியை சுத்துவது எல்லாம் லோகம் டொக்டர் மார் முதல் எல்லாரும் செய்த வேலைதான். இப்ப இறுக்கியாச்சு. அதுக்காக டொக்டர் மார் எல்லாம் நாட்டை விட்டா ஓடுகிறார்கள்.

கீழே இந்த வரி இறுக்கலுடன் சம்பந்த படாத வேலைகளின் தற்போதைய நிலையை தருகிறேன்.

அதெப்படி டிரைவர்மார் மட்டும் வரியால் ஓடினார்கள், மற்றவர்கள் எல்லாம் டிரைவர்மாருக்கு சப்போர்ட்டுக்கு ஓடினார்களா🤣.

டிரைவர்மார் போனது உடனடியாக காட்டுகிறது. மற்றைய துறைகளிலும் இதே பிரச்சனை ஆனால் வெளியே தெரியவில்லை. 

எனது நண்பன் ஒருவர் ஒரு பெரிய ஹோட்டல் செயினில் எம்டி. சில ஹோட்டல்களில் கிளீன் பண்ண ஆள் இல்லாமையால் புக்கிங் கான்சல் ஆகின்றனவாம்.

Brexit pushing Scottish healthcare sectors to crisis point.

https://www.thenational.scot/news/19605581.brexit-pushing-scottish-healthcare-sectors-crisis-point/

Social care sector faces ‘looming shortage’ of workers due to post-Brexit immigration rules

https://inews.co.uk/news/social-care-sector-faces-looming-shortage-of-workers-due-to-post-brexit-immigration-rules-1207219

Food, beer, toys, medical kit. Why is Britain running out of everything?

Poor pay and conditions for HGV drivers and the loss of many thousands of EU workers are plunging the UKs supply chain into crisis

https://www.theguardian.com/politics/2021/aug/29/food-beer-toys-medical-kit-why-is-britain-running-out-of-everything

Turkey farmers blame Brexit for labour shortage that would ruin Christmas

https://www.cityam.com/turkeys-vote-for-slimmed-down-christmas/
 

Wagamama has become the latest major company to suffer staff shortages, but it almost certainly won’t be the last.
 

https://metro.co.uk/2021/09/06/covid-and-brexit-staff-shortages-which-industries-are-most-affected-15212825/

 

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இந்த பிரெக்சிற்றால் நான் மனித இயல்பு பற்றி நல்ல ஒரு பாடத்தை கற்று கொண்டேன்.

பிரெக்சிற்றுக்கு வாக்கு போட்டவர்களின் தற்போதைய நிலையை பார்த்தால் இந்த மனித இயல்பை இலகுவில் விளங்கி கொள்ளலாம்.

மனிதர்களுக்கு எதை சொன்னாலும் வராத கெட்ட கோவம், நீங்கள் முட்டாள் ஆக்கப்பட்டுள்ளீர்கள் என சொன்னால் வரும்.

நீங்கள் பிழை விட்டுள்ளீர்கள், நீங்கள் ஒரு முட்டாள் என சொன்னால் கூட ஏற்றுகொள்வார்கள். 

ஆனால் நீங்கள் முட்டாள் ஆக்கப்பட்டுள்ளீர்கள் என சொன்னால் ஏற்க மாட்டார்கள்.

பிரெக்சிற்றில் நடந்தது இதுதான். மிக தந்திரமாக யாருக்கு எது தேவையோ அதை கூறி பெரெக்சிற் வெல்லப்பட்டது.

இனவாத வெள்ளை வாக்காளருக்கு - குடியேற்றம் முடக்கப்படும் என்று கூறப்பட்டது.

இனவாத தெற்காசியருக்கு உங்கள் நாட்டில் இருந்து எடுப்போம் என கூறப்பட்டது.

சில மீனவருக்கு உங்கள் மீன் வளம் முழுதும் உங்களுகே என கூறப்பட்டது. சிலருக்கு உங்கள் மீனை ஈயூவில் விற்பதற்காக சில மீன் பிடி உரிமையை பிரான்சுக்கு கொடுப்போம் என கூறப்பட்டது.

ஈயூ மானியங்களும் வேண்டாம், நாம் கொடுக்கும் பணமும் வேண்டாம் என்று ஒரு சாராருக்கும், உங்கள் மானியத்தை அரசே தரும் என இன்னொரு சாராருக்கும் கூறப்பட்டது.

மிச்சம் பிடிக்கும் தொகையில் கிழமைக்கு 50 மில்லியன் தேசிய வைத்திய சேவையில் இடப்படும் என வாய்கூசாமல் சொல்லப்பட்டது.

வட அயர்லாந்தில் இன்னும் ஒரு தொகை ஏறுக்குமாறான பொய்கள் கூறப்பட்டது.

இப்படி ஒரு சிலரின் பொருளாதார, அரசியல் நலனுக்காக மிகுதி எல்லாரும் முட்டாள் ஆக்கப்பட்டே பிரெக்சிற் நடந்தேறியது.

இப்போ வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டன. 

ஜெர்மனிக்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருந்த பொருளாதாரம் நமது, எல்லாரையும் விட கொவிட்டில் இருந்து முதலில் மீண்டவர்கள் நாம் - இப்போ எமது பொருளாதாரம் சும்மா டாப் கியரில் எகிற வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது?

டசின் கணக்கில் காஸ் கம்பெனிகள் திவாலாகிறன. நாடே எண்ணைக்காக தெருவில் நிற்கிறது. சில குடும்பங்கள் பணத்தை செலவழிப்பது உணவுக்கா? வெப்பத்துக்கா? என்ற முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

எங்கள் வாழ்கைதரம் குறைவது கண் முன்னால் நடக்கிறது.

ஆனால் வரி, அரி, கிரி என்று கதை சொல்லுவார்கள் பிரெக்சிற் அனுதாபிகள்.

ஏன்?

ஏனென்றால் பிரெக்சிற் ஒரு spectacular own goal என்பதை ஏற்று கொண்டால், நாம் முட்டாள் ஆக்கபட்டோம் என்பதையும் ஏற்கவேண்டும்.

அது முடியவே முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை இதில் ஜரோப்பா நாடுகளில் பிரித்தானியா இதை வித்தியாசமாக கையாண்டது அண்ணை.. எல்லா ஜரோப்பா நாடும் லொக்டவுன் போட்டு கொரோனாவின் ஆரம்பகாலங்களில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க பிரித்தானியா மட்டும் என்ன செய்ததுஎன்பதை போனபருடத்தின் ஆரம்ப கால பிரித்தானியா கொரோன செய்திகளை ஞாபகப்படுத்தி பாருங்கோ.. இவனுங்க வேணுமெண்டு செஞ்சாங்களோ இல்லையோ தெரியா ஆனால் முதியோர் இல்லங்களில் இருந்தவர்களில் பாதிபேர் இல்லை அதுதான் உண்மை.. சிலமுதியோர் இல்லங்களில் பிணங்கள் நாறிப்போய்கிடந்த செய்தியும் வந்ததே..

பிளான் பண்ணி செய்தது என்ற டவுட் எனக்கும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2021 at 20:54, shanthy said:

நீங்கள் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறீங்களோ😊

நீங்கள் முந்தினைய மாதிரி இஞ்சை வாறேல்லை எண்டு தெரியும்......அதுக்காக வாற நேரமெல்லாம் சுடுதண்ணியை தெளிச்சுப்போட்டு போகப்படாது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை இதில் ஜரோப்பா நாடுகளில் பிரித்தானியா இதை வித்தியாசமாக கையாண்டது அண்ணை.. எல்லா ஜரோப்பா நாடும் லொக்டவுன் போட்டு கொரோனாவின் ஆரம்பகாலங்களில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க பிரித்தானியா மட்டும் என்ன செய்ததுஎன்பதை போனபருடத்தின் ஆரம்ப கால பிரித்தானியா கொரோன செய்திகளை ஞாபகப்படுத்தி பாருங்கோ.. இவனுங்க வேணுமெண்டு செஞ்சாங்களோ இல்லையோ தெரியா ஆனால் முதியோர் இல்லங்களில் இருந்தவர்களில் பாதிபேர் இல்லை அதுதான் உண்மை.. சிலமுதியோர் இல்லங்களில் பிணங்கள் நாறிப்போய்கிடந்த செய்தியும் வந்ததே..

பிரெக்சிற்றில் இவர்கள் சொன்ன பொய்களாலும், கொவிட் பொய், திருட்டு தனங்களாலும் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

அரசு போதுமான எண்ணையுண்டு, எல்லாரும் வழமை போல வாங்கினால் எல்லாம் சரியாகும் என ஒரு கிழமையாய் கத்தியும் யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் இந்த பொய்யர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.

இன்றைக்கு தொழில்சங்க ஆட்கள், டிரக் உரிமையாளர் சங்கது ஆட்களை டிவியில் விட்டு அதே செய்தியை சொல்கிறார்கள் - அமைச்சர்களை விட இவர்களின் வார்த்த்தையை மக்கள் நம்புவார்கள் என நினைப்பதால்.

ஆனால் இது தேர்தலில் எதிரொலிக்குமா? தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தங்களுக்கு பிடித்த செய்திகள் வந்தால் பிபிசி அரிச்சந்திரன்.😎
பிடிக்காத செய்திகள் வந்தால் பிபிசி சூர்ப்பனகை. 😜

உங்களுக்கும், பச்சை போட்ட "தமிழ் பண்டிதருக்கும்" sarcasm என்றால் என்னவென்று தெரியுமா அல்லது வெளங்குமா? உள் குத்து பண்டிதருக்குத் தான் என்பது கூடப் புரியவில்லையா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பி.பி.சியும் வெளிநாட்டு ஊடகங்கள் போலவே பிறெக்சிற்றைச் சாட்டி ஆறுதல் படுகிறது போல!😂 

எங்கள் ஆட்களுக்கு retrospective ஆக தங்கள் வாக்குகளை/முடிவுகளை நியாயப் படுத்த வேண்டிய தேவையில் சதித் திட்டக் கதை வரை போவார்கள்! 

 

👆 மீராவின் கருத்துக்கு இதையே தான் மேலே எழுதியிருக்கிறேன்! அவரே விளங்காமல் சிரிக்கிறார் பாருங்கள்! இவிங்களுக்கு ஒண்ட விளங்கப் படுத்தி முடிய வேட்டி அவுந்துடும் நமக்கு!😎

2 hours ago, goshan_che said:

 

ஏன்?

ஏனென்றால் பிரெக்சிற் ஒரு spectacular own goal என்பதை ஏற்று கொண்டால், நாம் முட்டாள் ஆக்கபட்டோம் என்பதையும் ஏற்கவேண்டும்.

அது முடியவே முடியாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை இதில் ஜரோப்பா நாடுகளில் பிரித்தானியா இதை வித்தியாசமாக கையாண்டது அண்ணை.. எல்லா ஜரோப்பா நாடும் லொக்டவுன் போட்டு கொரோனாவின் ஆரம்பகாலங்களில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க பிரித்தானியா மட்டும் என்ன செய்ததுஎன்பதை போனபருடத்தின் ஆரம்ப கால பிரித்தானியா கொரோன செய்திகளை ஞாபகப்படுத்தி பாருங்கோ.. இவனுங்க வேணுமெண்டு செஞ்சாங்களோ இல்லையோ தெரியா ஆனால் முதியோர் இல்லங்களில் இருந்தவர்களில் பாதிபேர் இல்லை அதுதான் உண்மை.. சிலமுதியோர் இல்லங்களில் பிணங்கள் நாறிப்போய்கிடந்த செய்தியும் வந்ததே..

பிரித்தானியா கையாண்டது? இல்லை கைவிட்டது 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

******

 

 அது £ 50m அல்ல £350m

மூலம் கேட்கும் மூல காரர்களுக்காக

F1-FD4540-FE1-C-4814-B56-A-6127-B2-B910-

223-AFECC-0721-4-EB5-808-C-287-FCCD6-ADC

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 08:28, MEERA said:

 

@goshan_che அது £ 50m அல்ல £350m

மூலம் கேட்கும் மூல காரர்களுக்காக

F1-FD4540-FE1-C-4814-B56-A-6127-B2-B910-

223-AFECC-0721-4-EB5-808-C-287-FCCD6-ADC

 

நன்றி மீரா🙏🏾. மன்னிக்கவும் தூக்க கலக்கத்தில் 3ஐ விட்டுடேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 08:28, MEERA said:

 

@goshan_che அது £ 50m அல்ல £350m

மூலம் கேட்கும் மூல காரர்களுக்காக

F1-FD4540-FE1-C-4814-B56-A-6127-B2-B910-

223-AFECC-0721-4-EB5-808-C-287-FCCD6-ADC

 

****, புலவர் இணைத்த கருத்துக் கணிப்பையல்ல நான் சொன்னது! நேற்றே பி.பி.சியில் பிறெக்சிற் தான் பிரதான காரணமெனச் செய்தி எழுதும் போதே குறிப்பிட்டதையே சுட்டிக் காட்டினேன்! பி.பி.சி தமிழை மட்டும் வாசித்தால் எல்லாவற்றையும் போட மாட்டினம், இடையிடையே இங்கிலீசையும் வாசியுங்கோ பண்டிதர்!

https://www.bbc.com/news/explainers-58709456..

"..

What caused the driver shortage?

There are a number of reasons - and many countries across Europe have been affected - but the UK has been especially badly hit.

After Brexit, many European drivers returned to their home countries, or moved elsewhere, because working in the UK involved additional border bureaucracy which had an impact on their income.

The pandemic saw even more drivers return to their home countries, with few coming back.

Meanwhile, some older drivers have retired and there is a huge backlog in HGV driver tests due to Covid.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

 

23 hours ago, குமாரசாமி said:

நான் கொரோனா காலத்துக்கு முதல் அடிக்கடி லண்டன் போறனான். ஐயோ கடவுளே பத்து மைல் கார் ஓட்டத்துக்கு அவையள் எடுக்கிற எடுப்பு இருக்கே சொல்லி வேலையில்லை. அதிலையும் பிள்ளையளை ரியூசனுக்கு ஏத்தி இறக்கிற லேடீஸ்மார் இருக்கினமே....என்ரை சிவனே  அந்த கூத்துகளை ஆரிட்டை நான் சொல்லி அழ....😁

 

23 hours ago, குமாரசாமி said:

நான் கொரோனா காலத்துக்கு முதல் அடிக்கடி லண்டன் போறனான். ஐயோ கடவுளே பத்து மைல் கார் ஓட்டத்துக்கு அவையள் எடுக்கிற எடுப்பு இருக்கே சொல்லி வேலையில்லை. அதிலையும் பிள்ளையளை ரியூசனுக்கு ஏத்தி இறக்கிற லேடீஸ்மார் இருக்கினமே....என்ரை சிவனே  அந்த கூத்துகளை ஆரிட்டை நான் சொல்லி அழ....😁

கடனில (கட்டுக்காசு)வாங்கின பெரிய காரை விலாசத்திற்கு வேண்டி நடுறோட்டில்வந்து நிற்பினம். உள்ள ஆள் இருக்கிறதே தெரியாது. இடக்கு முடக்காக வந்தால்  பின்னாலும் பொமாட்டினம். எதிரில வந்தவர்தான் பினால் போய் வழிவிட வேணும்.வாங்கி 2 மாதத்தில் எல்லாப்பக்கத்திலும் உரங்சுப்பட்டு இருக்கும். இந்தக் கூத்தை எங்க போய் சொல்லிறது. ஒர கையில் கைத்தொலைபேசி மறு கையில் கார்த்திறப்பமாய்  அந்த அலப்பறைக்கு அளவே கிடையாது.

https://www.lbc.co.uk/radio/presenters/james-obrien/polish-hgv-driver-says-uk-temporary-visa-offer-amusing/?fbclid=IwAR2Xh_vTQ0dWiVKvSLI-tkIFRkYoP1SuvVwtKRqzDZIKPf0Bt5nNAIUTvNk

Polish HGV driver: EU hauliers find UK visa proposal 'pretty amusing'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

கடனில (கட்டுக்காசு)வாங்கின பெரிய காரை விலாசத்திற்கு வேண்டி நடுறோட்டில்வந்து நிற்பினம். உள்ள ஆள் இருக்கிறதே தெரியாது. இடக்கு முடக்காக வந்தால்  பின்னாலும் பொமாட்டினம். எதிரில வந்தவர்தான் பினால் போய் வழிவிட வேணும்.வாங்கி 2 மாதத்தில் எல்லாப்பக்கத்திலும் உரங்சுப்பட்டு இருக்கும். இந்தக் கூத்தை எங்க போய் சொல்லிறது. ஒர கையில் கைத்தொலைபேசி மறு கையில் கார்த்திறப்பமாய்  அந்த அலப்பறைக்கு அளவே கிடையாது.

ஏதும் கொண்டாட்டங்களுக்கு போனால் கார் திறப்பை கையிலை வைச்சு சேக்கஸ் காட்டுவினம் பாருங்கோ....கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்....அதை விட பெரிய பிஸ்னஸ் ஆக்கள் மாதிரி 24மணி நேரமும் ரெலிபோனோடையே திரிவினம். கக்கூசுக்கு போனாலும் அதோடைதான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு பெற்றோல் ஸ்டேசன் ஒண்டில வாய்தர்கத்த்தில ஒரு ஆள் கத்திய எடுத்து மிரட்ட மற்ற ஆள் காரல இடிச்சு இருக்கு🤦‍♂️.

நிலமை சுமூகமாகிறமாரி தெரியேல்ல, ஆமிய இறக்கினால்தான் சனம் நம்பும். அரசாங்கத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை.

 

26 minutes ago, புலவர் said:

Polish HGV driver: EU hauliers find UK visa proposal 'pretty amusing'

வாறவை எல்லாம் 24/12/21 ஓட பெட்டி கட்ட வேணுமாம். ஈயுவில இருக்கிற நிரந்தர வேலையை விட்டுட்டு இங்க வந்து இவைக்கு 3 மாசம் சேவை செய்ய  ரைவர்மாருக்கு என்ன பைத்தியமே?

இண்டைக்கி ரேடியோ 4 இல் ஒரு ஆள் சொல்லிச்சு. ஈயு ரைவர் மார் பெரிய அளவில் வரப்போவதில்லை என்றே நினைகிறேன்.

நீண்டகால நோக்கில் இங்கே ஆட்களை பயிற்றுவிக்கத்தான் வேண்டும். அதுவரை ஆமியை வைத்து சமாளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

வாறவை எல்லாம் 24/12/21 ஓட பெட்டி கட்ட வேணுமாம். ஈயுவில இருக்கிற நிரந்தர வேலையை விட்டுட்டு இங்க வந்து இவைக்கு 3 மாசம் சேவை செய்ய  ரைவர்மாருக்கு என்ன பைத்தியமே?

இண்டைக்கி ரேடியோ 4 இல் ஒரு ஆள் சொல்லிச்சு. ஈயு ரைவர் மார் பெரிய அளவில் வரப்போவதில்லை என்றே நினைகிறேன்.

நீண்டகால நோக்கில் இங்கே ஆட்களை பயிற்றுவிக்கத்தான் வேண்டும். அதுவரை ஆமியை வைத்து சமாளிக்கலாம்.

பேசாமல்  குடிவரவு கொள்கையில திருத்தம் செய்து போட்டு யூனியனோடை சேர்ந்தே போயிருக்கலாம். இரண்டு பக்கத்துக்கும் சோலியில்லாமல் போயிருக்கும்.😁

கடலுக்கடியிலை ரயில் சுரங்கப்பாதை கட்டினதுதான் மிச்சம்.கடைசியிலை தீவார் வேலையை காட்டிட்டாங்கள். நான் தீவார் எண்டு சொன்னது பெரிய பிரித்தானியவை மட்டும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இன்றைக்கு பெற்றோல் ஸ்டேசன் ஒண்டில வாய்தர்கத்த்தில ஒரு ஆள் கத்திய எடுத்து மிரட்ட மற்ற ஆள் காரல இடிச்சு இருக்கு🤦‍♂️.

வேண்டாம் சோலி எண்டுட்டு மறிச்சு வேலியே போட்டாசு....மினி சுப்பர் மார்க்கெட்டும் கோவிந்தா..🤣

lQ3hy00H?format=jpg&name=small

தகவல் பிரிட்டிஷ் நிருபர் என்ரை மச்சான் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 17:35, தனிக்காட்டு ராஜா said:

மாத்தின கதை இருங்கட்டும் ஏதும் வேலை எடுக்கலாமா அத சொல்லுங்க  செய்திட்டு ஊருல வந்து செட்டிலாகிறமாதிரி

நம்ப முடியவில்லை! நாங்கள் சொல்லும்போதெல்லாம் வரிஞ்சு கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கியதை, இப்போ சுருதி மாறுது. நல்லொரு பழமொழி வாயில வருது.... வேண்டாம் எதுக்கு வில்லங்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஏதும் கொண்டாட்டங்களுக்கு போனால் கார் திறப்பை கையிலை வைச்சு சேக்கஸ் காட்டுவினம் பாருங்கோ....கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்....அதை விட பெரிய பிஸ்னஸ் ஆக்கள் மாதிரி 24மணி நேரமும் ரெலிபோனோடையே திரிவினம். கக்கூசுக்கு போனாலும் அதோடைதான்.....

   எதுக்கு இவ்வளவு வயிற்றெரிச்சல்? தாங்களும் பதிலுக்கு ஒரு ஷோ காட்டிட வேண்டியதுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

   எதுக்கு இவ்வளவு வயிற்றெரிச்சல்? தாங்களும் பதிலுக்கு ஒரு ஷோ காட்டிட வேண்டியதுதானே!

பகிடிக்குதான் ..................... அங்கை போனால் லண்டன் என்றால் என்ன சிலோன் என்றால் என்ன எல்லாமே டொச் ல் தான் கதைப்பிணம் சின்னனில் இருந்து வயது வட்டுக்குள் போன மட்டும் மரியாதைக்கு வணக்கம் மட்டும் தமிழில் வரும் மிச்சதெல்லாம் ஜெர்மனில் பரம்பரையாய் பிறந்து வளர்ந்த ஆட்கள் போல் டொச்சு தான். சாப்பாடு பன்னிதான் பன்னி கறியை விட்டால் வேறு மோட்சம் கிடையாது என்பது போல் இருப்பார்கள்  சோறும் பருப்புகறியும் எடுத்தால் ஏலியனை பார்ப்பது போல் பார்ப்பார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை இங்கிலாந்தை திட்டுவினம் ஆனால் முக்கால்வாசி சொந்தமும் பந்தமும் லண்டனில்தான் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

பகிடிக்குதான் ..................... அங்கை போனால் லண்டன் என்றால் என்ன சிலோன் என்றால் என்ன எல்லாமே டொச் ல் தான் கதைப்பிணம் சின்னனில் இருந்து வயது வட்டுக்குள் போன மட்டும் மரியாதைக்கு வணக்கம் மட்டும் தமிழில் வரும் மிச்சதெல்லாம் ஜெர்மனில் பரம்பரையாய் பிறந்து வளர்ந்த ஆட்கள் போல் டொச்சு தான். சாப்பாடு பன்னிதான் பன்னி கறியை விட்டால் வேறு மோட்சம் கிடையாது என்பது போல் இருப்பார்கள்  சோறும் பருப்புகறியும் எடுத்தால் ஏலியனை பார்ப்பது போல் பார்ப்பார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை இங்கிலாந்தை திட்டுவினம் ஆனால் முக்கால்வாசி சொந்தமும் பந்தமும் லண்டனில்தான் .

 

முடியல… பெருமாள். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

பேசாமல்  குடிவரவு கொள்கையில திருத்தம் செய்து போட்டு யூனியனோடை சேர்ந்தே போயிருக்கலாம். இரண்டு பக்கத்துக்கும் சோலியில்லாமல் போயிருக்கும்.😁

கடலுக்கடியிலை ரயில் சுரங்கப்பாதை கட்டினதுதான் மிச்சம்.கடைசியிலை தீவார் வேலையை காட்டிட்டாங்கள். நான் தீவார் எண்டு சொன்னது பெரிய பிரித்தானியவை மட்டும்.🤣

முன்னம் ஒரு திரி திறந்து பதிவு செய்தேன்.

பிரான்சில், அரச உதவி இல்லாமல், ரோட் ஓரமெல்லாம் ரென்டு போட்டு குடியிருந்து நாறப் பண்ணிக்கொண்டிருந்த ஆக்களை, கடலை கடந்து போக..... வசதி செய்து, அனுப்பி, முழுப்பேரும் இங்க.

பிரான்ஸ்காரர் இப்ப, கப்பல் ஏறிப் போயாச்சு, சுத்தமான ஊராச்சு.... பாட்டுத்தான்....

வந்து இறங்கி முப்பத்திரெண்டு பல்லும் காட்டி கொண்டு, சந்தோசமா நடந்து வாற கோலத்தை பார்க்க வேணுமே.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முடியல… பெருமாள். 😂🤣

ஏன் முடியல சிறித்தம்பி? 😂
பதிலுக்கு நாமளும் எடுத்து விடுவமெல்லோ😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎09‎-‎2021 at 21:14, MEERA said:

@ரதி

வீட்டுத்தோட்டத்தை எல்லோரும் செய்திருந்தால் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கலாம் என்டது மாதிரி வீட்டிற்கு வீடு எண்ணை கிணறை தோண்டியிருக்க வேண்டுமா..?

எதுக்கு உப்ப என்னை இங்கு இழுத்தீர்கள்...ஈரானில் ஒரு காலத்தில் மாடுகளே இல்லையாம் ...பொருளாதார தடை விதித்த நேரம் 10, 12 மாட்டை எப்படியோ இறக்குமதி செய்து இன்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்காம் எனறு எங்கேயோ படித்தேன் .

அவர்கள் வீட்டு தோட்டம் செய்வதில் உங்களுக்கு என்ன வந்தது ? ...உங்களால் முடிந்தால் செய்யுங்கோ/ ஆதரவு கொடுங்கோ...இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருப்பது நல்லம் ...இரண்டு ,மூன்று திரிகளில் இந்த நக்கலை பார்த்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

சாப்பாடு பன்னிதான் பன்னி கறியை விட்டால் வேறு மோட்சம் கிடையாது என்பது போல் இருப்பார்கள்  சோறும் பருப்புகறியும் எடுத்தால் ஏலியனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

எதுக்கு உப்ப என்னை இங்கு இழுத்தீர்கள்...ஈரானில் ஒரு காலத்தில் மாடுகளே இல்லையாம் ...பொருளாதார தடை விதித்த நேரம் 10, 12 மாட்டை எப்படியோ இறக்குமதி செய்து இன்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்காம் எனறு எங்கேயோ படித்தேன் .

அவர்கள் வீட்டு தோட்டம் செய்வதில் உங்களுக்கு என்ன வந்தது ? ...உங்களால் முடிந்தால் செய்யுங்கோ/ ஆதரவு கொடுங்கோ...இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருப்பது நல்லம் ...இரண்டு ,மூன்று திரிகளில் இந்த நக்கலை பார்த்தேன் 

அது ஈரானா? கத்தாரா?

5 hours ago, குமாரசாமி said:

ஏன் முடியல சிறித்தம்பி? 😂
பதிலுக்கு நாமளும் எடுத்து விடுவமெல்லோ😁

உப்பிடியே பேசி கொண்டு நிண்டா எப்படி, லண்டனா, ஜேர்மனா எண்டு அடிச்சி காட்டுங்கோ பாப்பம்🤣.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.