Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அது ஈரானா? கத்தாரா?

 

கட்டாராய்த் தான் இருக்கும் ...நாடு மறந்து விட்டது 

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

எதுக்கு உப்ப என்னை இங்கு இழுத்தீர்கள்...ஈரானில் ஒரு காலத்தில் மாடுகளே இல்லையாம் ...பொருளாதார தடை விதித்த நேரம் 10, 12 மாட்டை எப்படியோ இறக்குமதி செய்து இன்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்காம் எனறு எங்கேயோ படித்தேன் .

அவர்கள் வீட்டு தோட்டம் செய்வதில் உங்களுக்கு என்ன வந்தது ? ...உங்களால் முடிந்தால் செய்யுங்கோ/ ஆதரவு கொடுங்கோ...இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருப்பது நல்லம் ...இரண்டு ,மூன்று திரிகளில் இந்த நக்கலை பார்த்தேன் 

பார்த்தியளா கத்தாரா ஈரானா என்ற கன்பியூசன்….

கோத்தா புலம்பெயர் தமிழர்களிடமே கெஞ்சிவிட்டார் நாட்டை காப்பாற்ற. ஆனால் நீங்கள் மட்டும் முண்டு கொடுப்பதில் தவறவில்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2021 at 22:58, goshan_che said:

அது ஈரானா? கத்தாரா?

உப்பிடியே பேசி கொண்டு நிண்டா எப்படி, லண்டனா, ஜேர்மனா எண்டு அடிச்சி காட்டுங்கோ பாப்பம்🤣.

ஆங்கில மொழி நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மொழி ஒரு வரப்பிரசாதம். நாங்கள் ஜேர்மனிக்கு வந்த புதிதில் மொழி முதல் உணவு முறைகள் வரைக்கும் சரியாக கஷ்டப்பட்டோம். ஆனால் பிரிட்டிஷ் ரமில்களுக்கு அந்த கஷ்டமேயில்லை பாசை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் எவிரித்திங்  ஓகே. லண்டனிலை ஒரு சில இடங்களை பாத்தால் கொழும்பிலை நிக்கிற பீலிங் வரும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎09‎-‎2021 at 22:16, MEERA said:

பார்த்தியளா கத்தாரா ஈரானா என்ற கன்பியூசன்….

கோத்தா புலம்பெயர் தமிழர்களிடமே கெஞ்சிவிட்டார் நாட்டை காப்பாற்ற. ஆனால் நீங்கள் மட்டும் முண்டு கொடுப்பதில் தவறவில்லை…

என்ன செய்ய மீரா படித்ததை நினைவில் வைத்திருந்தால், நான் ஊரில் பெரிய பதவியில் இருந்திருப்பேன் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஆங்கில மொழி நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மொழி ஒரு வரப்பிரசாதம். நாங்கள் ஜேர்மனிக்கு வந்த புதிதில் மொழி முதல் உணவு முறைகள் வரைக்கும் சரியாக கஷ்டப்பட்டோம். ஆனால் பிரிட்டிஷ் ரமில்களுக்கு அந்த கஷ்டமேயில்லை பாசை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் எவிரித்திங்  ஓகே. லண்டனிலை ஒரு சில இடங்களை பாத்தால் கொழும்பிலை நிக்கிற பீலிங் வரும். 😁

அப்படி இல்லை. வேற வழியில்லாமல் கற்றுக்கொண்டு வேலைசெய்வது வேறு. ஊரில் இருந்து, சிங்கள ஊருக்கு வேலைக்கு போய், ஆறு மாதத்தில் பேசக் கூடிய லெவலுக்கு வருவது போன்றது.

இருக்கிற புறோக்கன் இங்கிலீச வைச்சு சமாளிக்கலாம் என்று இருக்கிற கோஸ்டிகள்.... வெள்ளையளுக்கே..... இங்கிலீஸ் படிப்பிப்பினம்....

தமிழ் கடையளில வருசக்கணக்கா வேலை செய்வினம்....... யாழ்பாணம் பெரியகடையில வேலை செய்யிறவைக்கும் அவைக்கும் வித்தியாசம், குளிருக்கு போடுற உடுப்புத்தான்.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெற்றோல் பிரச்சணை தொடர்பில் உருப்படியான விளக்கம் கிடைத்தது.

அதுவே சரியாக படுகிறது.

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

தேவையை, விநியோகம் பூர்த்தி செய்யா நிலையில்...

அதேவேளை குறைந்த உற்பத்தி மூலமாக விலையை அதிகரிக்க, எண்ணைய் நாடுகள், முயல.... பலம்வாய்ந்த நாடுகள் விடுவதாக இல்லை. காரணம்.... இது மின்சார வண்டிகள் பக்கம், மக்கள் கவனத்தை திருப்பும் வழியாக கருதுகின்றன.

இதன் மூலம்.... எண்ணெய் நாடுகளுக்கும்...ஒரு செய்தி... நீங்கள் நிணைப்பது போல உயர்த்த நிணைத்தால்..... முழு வியாபாரமும் படுக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஆங்கில மொழி நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மொழி ஒரு வரப்பிரசாதம். நாங்கள் ஜேர்மனிக்கு வந்த புதிதில் மொழி முதல் உணவு முறைகள் வரைக்கும் சரியாக கஷ்டப்பட்டோம். ஆனால் பிரிட்டிஷ் ரமில்களுக்கு அந்த கஷ்டமேயில்லை பாசை தொடக்கம் சாப்பாடு வரைக்கும் எவிரித்திங்  ஓகே. லண்டனிலை ஒரு சில இடங்களை பாத்தால் கொழும்பிலை நிக்கிற பீலிங் வரும். 😁

உண்மைதான் அண்ணை. எனக்கு எப்போதும் ஐரோப்பாவில் காலூன்றியவர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. 

இலங்கையில் இருக்கும் போது, போகும் நாட்டில் என் படிப்பை தொடர கூடியதாக இருக்க வேண்டும், ஆங்கிலம் பேச வேண்டும், கிரிகெட் விளையாடும் நாடாக இருக்க வேண்டும் என்றே பிளான் பண்ணினேன். ஐரோப்பா போயிருந்தால் அநேகமாக மூன்று மாதத்தில் பெட்டி கட்டி இருப்பேன்.

வந்த புதிசில், ஐரோப்பாவில் மொழி விளங்காமல் செல்லபிராணிகளின் பிஸ்கெட்டை வாங்கி சாப்பிட்ட கதைகளும் கேள்விபட்டுள்ளேன். இப்போ அவர்கள் அதை பகிடியாக சொன்னாலும் அதன் பின்னால் உள்ள வேதனை புரிகிறது.

மொழி என்பது ஒரு கருவிதானே. எமது எண்ணங்களை சொல்ல முடிந்தால் போதும். ஆனால் தொடர்ந்து முன்னேற அதனை கொஞ்சமாவது சரிவர கற்றல் அவசியம்.

ஆனால் லண்டனில் பிசினஸ் துறைகளில் உள்ளவர்கள் அநேகம் பேர் மட்டுமட்டான புலமையோடுதான் சாதிக்கிறார்கள்.

 

12 minutes ago, Nathamuni said:

இந்த பெற்றோல் பிரச்சணை தொடர்பில் உருப்படியான விளக்கம் கிடைத்தது.

அதுவே சரியாக படுகிறது.

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

தேவையை, விநியோகம் பூர்த்தி செய்யா நிலையில்...

அதேவேளை குறைந்த உற்பத்தி மூலமாக விலையை அதிகரிக்க, எண்ணைய் நாடுகள், முயல.... பலம்வாய்ந்த நாடுகள் விடுவதாக இல்லை. காரணம்.... இது மின்சார வண்டிகள் பக்கம், மக்கள் கவனத்தை திருப்பும் வழியாக கருதுகின்றன.

இதன் மூலம்.... எண்ணெய் நாடுகளுக்கும்...ஒரு செய்தி... நீங்கள் நிணைப்பது போல உயர்த்த நிணைத்தால்..... முழு வியாபாரமும் படுக்கும்..

இது பிழையான தகவல். 

Fuel distribution என்பது just in time முறையில் நடப்பது. டிமாண்ட் குறைந்தால் டிஸ்டிரிபூசன் அதற்கேற்ப்ப குறையும். டிமாண்ட் கூட, கூடும். 

ஐரோப்பாவிலும்தான் கொவிட் லொக்டவுண் வந்தது. அங்கே மட்டும் ஏன் தட்டுப்பாடில்லை?

இதை ஒரு காரணமாக அரசு, பெற்றோல் நிலைய சம்மேளனம் யாருமே சொல்லவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பெற்றோல் உற்பத்தியில் தட்டுப்பாடு வரும் அளவுக்கு வீழ்ழ்சியில்லை. விலை கூடுகிறது இது டிமாண்ட் கூடும் போது நடப்பதுதான். 

ஆனால் இந்த தட்டுப்பாடு யூகேக்கு மட்டுமே. அதுவும் அமைசர்கள் பலமுறை சொன்னபடி நாட்டில் போதியாளவு எண்ணை இருக்கிறது. அதை நிலையங்களுக்கு கொண்டு போவதுதான் சிக்கலாயுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சி வெட்டுபவர்கள் தட்டுப்பாட்டால் - நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பன்றிகுட்டிகள்.

இந்த பிரெக்சிற் ஆதரவு பத்திரிகை “ இதற்கு பிரக்சிற்றும் ஒரு காரணம் என சிலர் கூறுகிறார்கள்” என சப்பை கட்டு கட்டுகிறது 🤣.

விரைவில் ஹாம் சாண்ட்விச்க்கும் கியூவில நிக்கவேண்டி வரும் போல கிடக்கு🤣.

ஆனால் அடிச்சு கேட்டாலும் யாரும் இதுக்கு பிரெக்சிற்தான் காரணம் எண்டு சொல்லகூடாது ஓகேயா🤣.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. 

யுகேயில் இறைச்சி வெட்டுபவர்களின் எண்ணிக்கை குறைய என்ன காரணம்?

1. கொவிட்டால் எல்லா இறைச்சி வெட்டுபவர்களும் செத்து போனார்கள்.

2. இறைச்சி வெட்டுபவர்கள் தம்கையை தாமே வெட்டிக்கொண்ட்கள்.

3. வரி பிரச்சனை

4. பன்றிகளுக்கு மறைமுக செய்தியை வளரும் நாடுகள் அனுப்புகிறன.

#பிரெக்சிற் பரிதாபங்கள்
 

https://www.dailymail.co.uk/news/article-10049345/Farmer-forced-slaughter-hundreds-healthy-piglets-butcher-abattoir-shortages.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த பெற்றோல் பிரச்சணை தொடர்பில் உருப்படியான விளக்கம் கிடைத்தது.

அதுவே சரியாக படுகிறது.

கொரோணா முதல் லொக்டவுணால, தெருவில, வண்டி வாகணம் ஓடவில்லை.....

பெற்றோல் நிலையத்துக்கு வந்து, ஒவ்வொரு வாகணத்தின், டாங்கிகளில், போடப்படுவதன் மூலம் ஸ்ரோரேஜ் பிரச்சணை இல்லாமல் போய் கொண்டிருந்த நிலையில்,  உற்பத்தியை சேமிப்பதில் பெரும் நெருக்கடி.

விளைவு..... உற்பத்தி குறைவு..... நிறுத்தம்.

இப்போது..... வண்டிகள்.... தெருவில்..... உற்பத்தி பழைய நிலைக்கு வரவில்லை.

தேவையை, விநியோகம் பூர்த்தி செய்யா நிலையில்...

அதேவேளை குறைந்த உற்பத்தி மூலமாக விலையை அதிகரிக்க, எண்ணைய் நாடுகள், முயல.... பலம்வாய்ந்த நாடுகள் விடுவதாக இல்லை. காரணம்.... இது மின்சார வண்டிகள் பக்கம், மக்கள் கவனத்தை திருப்பும் வழியாக கருதுகின்றன.

இதன் மூலம்.... எண்ணெய் நாடுகளுக்கும்...ஒரு செய்தி... நீங்கள் நிணைப்பது போல உயர்த்த நிணைத்தால்..... முழு வியாபாரமும் படுக்கும்..

 உற்பத்தி குறைக்கப் பட்டதாகவோ அல்லது பிரிட்டனின் துறைமுகங்களில் கையிருப்பு மிகுந்து விட்டதாகவோ எங்கேயும் நான் செய்தி காணவில்லை நாதம். எங்கே பார்த்தீர்கள் இத்தகவல்களை?

19 minutes ago, goshan_che said:

இறைச்சி வெட்டுபவர்கள் தட்டுப்பாட்டால் - நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பன்றிகுட்டிகள்.

இந்த பிரெக்சிற் ஆதரவு பத்திரிகை “ இதற்கு பிரக்சிற்றும் ஒரு காரணம் என சிலர் கூறுகிறார்கள்” என சப்பை கட்டு கட்டுகிறது 🤣.

விரைவில் ஹாம் சாண்ட்விச்க்கும் கியூவில நிக்கவேண்டி வரும் போல கிடக்கு🤣.

ஆனால் அடிச்சு கேட்டாலும் யாரும் இதுக்கு பிரெக்சிற்தான் காரணம் எண்டு சொல்லகூடாது ஓகேயா🤣.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி. 

யுகேயில் இறைச்சி வெட்டுபவர்களின் எண்ணிக்கை குறைய என்ன காரணம்?

1. கொவிட்டால் எல்லா இறைச்சி வெட்டுபவர்களும் செத்து போனார்கள்.

2. இறைச்சி வெட்டுபவர்கள் தம்கையை தாமே வெட்டிக்கொண்ட்கள்.

3. வரி பிரச்சனை

4. பன்றிகளுக்கு மறைமுக செய்தியை வளரும் நாடுகள் அனுப்புகிறன.

#பிரெக்சிற் பரிதாபங்கள்
 

https://www.dailymail.co.uk/news/article-10049345/Farmer-forced-slaughter-hundreds-healthy-piglets-butcher-abattoir-shortages.html

இதையும் சேர்த்துக் கொள்ளுங்க:

5. செய்தி வரும் போது வாசகர்கள் மண்ணில் தலை புதைத்துக் கொண்டனர்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

 உற்பத்தி குறைக்கப் பட்டதாகவோ அல்லது பிரிட்டனின் துறைமுகங்களில் கையிருப்பு மிகுந்து விட்டதாகவோ எங்கேயும் நான் செய்தி காணவில்லை நாதம். எங்கே பார்த்தீர்கள் இத்தகவல்களை?

இதையும் சேர்த்துக் கொள்ளுங்க:

5. செய்தி வரும் போது வாசகர்கள் மண்ணில் தலை புதைத்துக் கொண்டனர்😂

வாசகர்கள் ஆகிய பிரிக்ஸிட் ஆதரவாளர்கள் எண்டு எழுதுங்கோ.. எனக்கென்னவோ போற போக்க பாத்தா வெகுவிரைவில திரும்ப நோர்வே சுவிஸ் மாதிரி அட்லிஸ்ற் ஈரோப் எக்கொனமிக்கல் சூனுக்கயாவது eea  வந்திடுவினம் போலதான் கிடக்கு..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உண்மைதான் அண்ணை. எனக்கு எப்போதும் ஐரோப்பாவில் காலூன்றியவர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. 

இலங்கையில் இருக்கும் போது, போகும் நாட்டில் என் படிப்பை தொடர கூடியதாக இருக்க வேண்டும், ஆங்கிலம் பேச வேண்டும், கிரிகெட் விளையாடும் நாடாக இருக்க வேண்டும் என்றே பிளான் பண்ணினேன். ஐரோப்பா போயிருந்தால் அநேகமாக மூன்று மாதத்தில் பெட்டி கட்டி இருப்பேன்.

வந்த புதிசில், ஐரோப்பாவில் மொழி விளங்காமல் செல்லபிராணிகளின் பிஸ்கெட்டை வாங்கி சாப்பிட்ட கதைகளும் கேள்விபட்டுள்ளேன். இப்போ அவர்கள் அதை பகிடியாக சொன்னாலும் அதன் பின்னால் உள்ள வேதனை புரிகிறது.

மொழி என்பது ஒரு கருவிதானே. எமது எண்ணங்களை சொல்ல முடிந்தால் போதும். ஆனால் தொடர்ந்து முன்னேற அதனை கொஞ்சமாவது சரிவர கற்றல் அவசியம்.

ஆனால் லண்டனில் பிசினஸ் துறைகளில் உள்ளவர்கள் அநேகம் பேர் மட்டுமட்டான புலமையோடுதான் சாதிக்கிறார்கள்.

நேரம் கிடக்கும் போது  "கட்டுநாயக்காவில் ஏறிய நான்" என்ற தலைப்பில் எனது கதையை எழுதலாம் என யோசித்திருக்கின்றேன்.  நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் மலிவு சம்பளத்தில் கனரக வாகன ஓட்டுனர்களாக இருந்த 15000 போலந்து தொழிலாளர்களின் வெளியேற்றம் பற்றிய விவரண செய்தியை இன்று  வானொலியில் கேட்டேன்.

அது மட்டுமல்லாமல்  சிறையில் இருக்கும் கனரக வாகனம் ஓட்டத்தெரிந்த கைதிகளை வைத்தும் நிலமையை சமாளிக்க பிரித்தானிய அரசு முயல்வதாகவும் ஒரு செய்தி உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இதுக்கு ஏன் இவ்வளவு மினக்கேடு. சாதாரண graph ஐ பார்த்தாலே தெரியும் கச்சா எண்ணை, இயற்கை வாயு விலை அண்மையில் கூடி உள்ளது என்பது🤦‍♂️.

ஆனால் இது முழு உலகுக்கும். ஆனால் பிரிட்டனில் மட்டும்தான் பெற்றோல் ஸ்டேசனில் முன்னால் கியூ.

அதுக்குகாரணம் டிரைவர் தட்டுப்பாடு. அதனால் சுத்தீகரிப்பு ஆலையில் இருந்து, பெற்றோல் ஸ்டேசனுக்கு வருவதில் தடங்கல்.

Business Secretary Kwasi Kwarteng said: "Thanks to the immense efforts of industry over the past week, we are seeing continued signs that the situation at the pumps is slowly improving. UK forecourt stock levels are trending up, deliveries of fuel to forecourts are above normal levels, and fuel demand is stabilising.

"It's important to stress there is no national shortage of fuel in the UK, and people should continue to buy fuel as normal. The sooner we return to our normal buying habits, the sooner we can return to normal."

https://www.bbc.co.uk/news/uk-58766648

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

 

இருக்கிற புறோக்கன் இங்கிலீச வைச்சு சமாளிக்கலாம் என்று இருக்கிற கோஸ்டிகள்.... வெள்ளையளுக்கே..... இங்கிலீஸ் படிப்பிப்பினம்....

தமிழ் கடையளில வருசக்கணக்கா வேலை செய்வினம்....... யாழ்பாணம் பெரியகடையில வேலை செய்யிறவைக்கும் அவைக்கும் வித்தியாசம், குளிருக்கு போடுற உடுப்புத்தான்.....😁

யாரோ நல்லா கடுப்பேத்திபோட்டாங்கள் முனிக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கிலாந்தில் மலிவு சம்பளத்தில் கனரக வாகன ஓட்டுனர்களாக இருந்த 15000 போலந்து தொழிலாளர்களின் வெளியேற்றம் பற்றிய விவரண செய்தியை இன்று  வானொலியில் கேட்டேன்.

அது மட்டுமல்லாமல்  சிறையில் இருக்கும் கனரக வாகனம் ஓட்டத்தெரிந்த கைதிகளை வைத்தும் நிலமையை சமாளிக்க பிரித்தானிய அரசு முயல்வதாகவும் ஒரு செய்தி உண்டு.

திங்கள் முதல் 200 இராணுவ ஓட்டுனர்கள் பெற்றோல் பவுசர்களை ஓட்டுவார்களாம்.

இன்னொரு கூத்தும் நடந்தது. 1999 க்கு முதல் ஜேர்மனியில் லைசன்ஸ் எடுத்தோருக்கு ஓட்டமடிக்கா டிரக் ஓட்டும் லைசன்சும் கொடுத்தார்களாம் (இதை ஒத்த சிஸ்டம் இங்கே 1996 வரை இருந்தது).

அப்படி 99 க்கு முன் ஜேர்மனியில் லைசன்ஸ் எடுத்து இப்போ யூகேயில் வாழுபவர்களுக்கு DVLA  “நீங்கள் ஏன் டிரக் டிரைவர் ஆக கூடாது” என்ற தோரணையில் கடிதம் அனுப்பியுள்ளதாம்🤦‍♂️🤣. இதில் பலர் HGV ஒருநாளும் ஓடியிராதவர்கள்🤦‍♂️.

https://www.theguardian.com/business/2021/oct/01/germans-living-in-uk-urged-to-drive-lorries-to-ease-our-fuel-crisis

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நேரம் கிடக்கும் போது  "கட்டுநாயக்காவில் ஏறிய நான்" என்ற தலைப்பில் எனது கதையை எழுதலாம் என யோசித்திருக்கின்றேன்.  நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். 😁

கட்டாயம் எழுதுங்கள். இப்படியான அனுபவங்கள் நடைமுறை பாடமாக இருக்கும்.

நான் யாரையும் மொழி தெரியவில்லை என்பதற்காக குறைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால் தாமே பிழையாக கதைத்துகொண்டு மற்றவனை நக்கல் அடிக்க முயல்வோரின் டவுசரை கழட்டி விடுவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

Link to comment
Share on other sites

On 28/9/2021 at 02:03, குமாரசாமி said:

நீங்கள் முந்தினைய மாதிரி இஞ்சை வாறேல்லை எண்டு தெரியும்......அதுக்காக வாற நேரமெல்லாம் சுடுதண்ணியை தெளிச்சுப்போட்டு போகப்படாது.😁

முந்தைய மாதிரி இப்போது நேரம் கிடைக்குதில்லை. நானென்ன பெற்றோலையோ ஊத்தீட்டுப் போறன். வெறும் சுடுதண்ணி தானே. 

 

அண்ணே எனக்கு உண்மையை சொல்லுங்கோ நீங்கள் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறீங்களோ ?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

முந்தைய மாதிரி இப்போது நேரம் கிடைக்குதில்லை. நானென்ன பெற்றோலையோ ஊத்தீட்டுப் போறன். வெறும் சுடுதண்ணி தானே.

அக்கா, சும்மா பகிடிக்கத்தான்....

பெற்றோல், பட்டாலும்.....நெருப்பு இல்லாத வரையில் ஆபத்தில்லை..... ஆவியாக போய்விடும்.

சுடுதண்ணி.... பட்டாலே..... ஆபத்து.....

ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கெல்லோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

நாதம்ஸ் எங்களுக்கு B2B, B2C விளங்க கூடிய நிலையிலா இருக்கிறம.

எங்களுக்கு bbc தான் முக்கியம்.

மேசாமல் உங்கள் சோலியை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

நாதம்ஸ் எங்களுக்கு B2B, B2C விளங்க கூடிய நிலையிலா இருக்கிறம.

இவற்றை வைத்து MCQ tests தான் செய்யலாம்.

 

எரிபொருள் சிக்கல்கல்கள் சாதாரண மக்களின் panic buying மனநிலை மாறும்வரை தீராது. அதை எல்லாம் எளிய சூத்திரங்களால் model பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்.  அதுதான் வீணான ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு பெற்றோல் ராங் full ஆக இருக்க தேவையான வழிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.😀

கூகிளில் பெற்றோல் ஸ்ரேசன்களைத் தேடினால் காட்டும். அவற்றுக்கு அண்மையில் உள்ள வீதிகள் பச்சையாக இருந்தால் பெற்றோல் இல்லை என்று அர்த்தம். அவற்றை கியூவில் நிற்காமல் கார்ப்பயணத்திற்குப் பாவிக்கலாம். 

பெற்றோல் ஸ்ரேசன்களுக்கு அண்மையான வீதிகள் கடுஞ்சிவப்பு என்றால் பெற்றோல் ஊத்தலாம், ஆனால் ஒரு மணித்தியாலக் கியூ! செம்மஞ்சள் என்றால் அரை மணித்தியாலக் கியூ! 

எனக்கு வீட்டில் இருந்து வேலை என்பதால் கியூவில் நிற்கும் தேவை இன்னமும் வரவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

இவற்றை வைத்து MCQ tests தான் செய்யலாம்.

 

எரிபொருள் சிக்கல்கல்கள் சாதாரண மக்களின் panic buying மனநிலை மாறும்வரை தீராது. அதை எல்லாம் எளிய சூத்திரங்களால் model பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்.  அதுதான் வீணான ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு பெற்றோல் ராங் full ஆக இருக்க தேவையான வழிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.😀

கூகிளில் பெற்றோல் ஸ்ரேசன்களைத் தேடினால் காட்டும். அவற்றுக்கு அண்மையில் உள்ள வீதிகள் பச்சையாக இருந்தால் பெற்றோல் இல்லை என்று அர்த்தம். அவற்றை கியூவில் நிற்காமல் கார்ப்பயணத்திற்குப் பாவிக்கலாம். 

பெற்றோல் ஸ்ரேசன்களுக்கு அண்மையான வீதிகள் கடுஞ்சிவப்பு என்றால் பெற்றோல் ஊத்தலாம், ஆனால் ஒரு மணித்தியாலக் கியூ! செம்மஞ்சள் என்றால் அரை மணித்தியாலக் கியூ! 

எனக்கு வீட்டில் இருந்து வேலை என்பதால் கியூவில் நிற்கும் தேவை இன்னமும் வரவில்லை! 

உதுக்கேன் மினக்கட்டு கொண்டு இருக்கிறியள்....

தமிழர் கராஜ்காரர்களிடம் சொல்லி வைத்தால், எப்ப வரவேண்டும் எண்டு சொல்லுவினம்....

போய் அடித்து விட்டு வரவேண்டிய தானே.

தவிர, லண்டணுக்கு வெளியே போனால் தாராளமாக அடிக்கலாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

1. Just in Time (JIT) சொல்லாடல், B2C லெவலில் பாவிக்கப்படுவதில்லை, B2B லெவலில் மட்டும்.

2. பிரிட்டிஸ் அமைச்சர்களின்  spinning உலகப் புகழ் பெற்றது.

3. பெற்றோல் தட்டுப்பாடு வேறு வகை. வீடுகளுக்கு வழக்கப்படும், காஸ், மின் தவிர்க முடியாத விலையேற்றம் குறித்த பெரும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றது.

4. பிரக்சிற், நான் எதிர்த்து வாக்களிதிருந்தாலும், அது ஒரு அரச முடிவல்ல. மக்களின் ஜனநாயக முடிவு. அதனை கேலி செய்ய எனக்கு தகுதி இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

5. எரிபொருள், சிக்கல்..... ஜரோப்பா எங்குமே வேகமாக பரவுகிறது. ஸ்பெயின் பாதிப்பு குறித்து நான் தந்த லிங்க் சொல்கிறது. கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் விலை முப்பது வீத அதிகரிப்பு.

6. ரஸ்ய பைப்லைனிங் வேலை குறித்த காலத்தில் முடியாவிடில், ஜேர்மனிக்கு சிக்கல் என்கிறது ஒரு லிங்க்.

7. பெற்றோல் நிலையங்களில் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி குறைந்த லாபம் தரும் Unleded யை, அதிக லாபம் தரும் Premium Unleaded ஆக விக்கும் சுத்துமாத்தும் நடக்கின்றது.

1. B2B என்றால் என்ன business to business - எரிபொருளானது மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை independent petrol retailer ற்கு வருவது B2B இல்லாமல் வேறு என்ன?

2. அது மட்டும் இல்லை just in time supply chain என்பது சில்லறை வியாபார இடத்தில் பொருளை தேக்கி வைக்காமல், விற்க, விற்க மீள நிரப்புவதுதான். இது groceries, oil, எல்லாத்திலும் நடப்பதுதான். 

ஆகவே டிரைவர் பற்றாகுறையால், just in time supply chain இல் ஏற்பட்ட தடங்கலே கட்டுப்பாட்டுக்கு காரணம்.

இதை விளங்கி கொள்ள முடியவில்லை இதில மற்றையவர் மீது நக்கல் வேற. 

59 minutes ago, MEERA said:

நாதம்ஸ் எங்களுக்கு B2B, B2C விளங்க கூடிய நிலையிலா இருக்கிறம.

எங்களுக்கு bbc தான் முக்கியம்.

மேசாமல் உங்கள் சோலியை பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.