Jump to content

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மீம்ஸ் ற்கும் வயதிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. எல்லா வயதினரும் எல்லா விதமான மகிழவூட்டும் மீம்ஸ் களை வயது வேறுபாடு இன்றி ரசிப்பார்கள். ஆனால் இந்த மீம்ஸை மனித தன்மை உள்ளவர்கள் வெறுப்பார்கள். அவ்வளவு அருவருக்க தக்கது. சொல்ல போனார் வயதில் கூடிய கிழடுகளே இந்த மீம்ஸை உருவாக்கியவர்கள்.  புதுமை விரும்பும் புதிய தலைமுறை இளைஞர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.  

மிகச் சரியாகச் சொன்னீர்கள். 
கள்ளிப்பாலை குழந்தைக்கு கொடுத்து படுகொலை செய்யும்   இந்த கொடுமையான கொலை முறை இலங்கையில் கூட இருந்தது இல்லை என்று அறிகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

இங்கே அநேகமானவர்களுக்கு பொறாமை தங்களால் , தங்கள் பிள்ளைகளால் செய்ய முடியாததை இவ/இவர்கள்  செய்வதா  என்ட எரிச்சலில் எல்லோரையும் துரோகியாக்கி விட்டுடுறது ..."தானும் படுக்கார் ,தள்ளியும் படுக்கார்" என்பது தான் நினைவில் வந்து தொலைக்கிறது 

 

நாங்கள் எப்பவும் சுண்ணாம்பு வாளியோடைதான் திரிவம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வழமையான எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமேற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஒரு மேற்குலக கட்சியில் அரசியல் பிரதிநிதியாக இருப்பவரை அவரது பிறந்த இனத்திற்கு மட்டும் பிரதிநிதியாக இருக்கும் படி எதிர்பார்த்து ஏமாற்றம் வந்தால் பிரதிநிதி பொறுப்பாக முடியாதல்லவா?

இனி இவரை ஒதுக்குகிறோம் நாறடிக்கிறோமென்று kneejerk reaction காட்ட வெளிக்கிட்டு ஏதாவது தவறான தெரிவுகளை மேற்கொள்வர்! இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரே நிலை இந்த விடயத்தில்! 

 

இந்த பெண்மணி ஓர் பயங்கரவாத தாக்குதலின்போது தப்புவதற்கு நீரில் குதித்து 500மீட்டர் தூரம் நீந்திகடந்த சம்பவம் காரணமாக நோர்வே மக்களிடம் அறியப்பட்டு பிரபலம் அடைந்து உள்ளார். இவரை கெளரவித்து ஊக்கப்படுத்தும் முகமாகவே துணை மேயர் பதவி, அதன் பின்னரான பாராளுமன்ற தேர்தல் வாய்ப்பு எல்லாம் தொடர்கின்றன போல் தெரிகின்றது. தமிழர் இளையோர் அமைப்பின் தொடர்பு இவருக்கு ஏதாவது வகையில் அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்த உதவி இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவற்றுக்கு மேலாக வேறு பல அமைப்புகள் தொடர்புகள், பயிற்சிகள் இவர் வளர்ச்சிக்கு உதவி உள்ளன.

இளகின இரும்பை கண்டால் கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பான் என்று ஓர் பழமொழி உள்ளது. ஆனால், இந்த இரும்பு இலகுவில் வளைந்து கொடுக்காது என்றே தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.