Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ஓர் பாலினக் கூட்டு என்றாலும் அதில் male part & female part என்று உள்ளது.

அதேவேளை இருவரும் மாற்றியும் கொள்ளலாம்

வெள்ளைச் சீலையுடன் உள்ளவர் male part என்றபடியால் (?) 

“வெள்ளைச் சீலை” என்று அபசகுனமாக சொல்லாதீர்கள்.

அது, பட்டு வேட்டியின்… நிறத்தில் உள்ள சீலை.

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.

1. நேரு - கஸ்மீரி பண்டிட்

2. குல்சரி லால் நந்தா - பஞ்சாபி இந்து

3. இந்திரா - நேருவின் மகள்

4. மொராஜி தேசாய் - குஜராத்தி

5. ரஜீவ் - இந்திராவின் மகன்

6.  நரசிம்ம ராவ் - ஆந்திரா 

7. தேவேகெளடா - கர்நாடகா

8. குஜ்ரால் - பஞ்சாபி இந்து

9. மன்மோகன் - பஞ்சாபி சீக்கியர்

10. மோடி - குஜராத்தி இந்து

10/14 நீங்கள் சொன்ன மாதிரி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன பீகாரும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசங்கள் எல்லாம் வறுமை மாநிலங்கள்

அதனால்தான் அரசும் மக்களும் திட்டமிட்டு சனத்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டு ரிக்‌ஷா காரனின் பிள்ளைகள் சிலிக்கன் வலியில் கலக்க, உத்தரபிரதேசத்து பிள்ளைகள் பானி பூரி விக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.

எங்கேயும் சனத்தொகையை கட்டுப்படுத்துங்கள் என நான் கூறவில்லை. மேலே ஓணாண்டி சொன்ன strength in numbers எனக்கும் புரிகிறது.

ஆனால் அதை பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். இல்லாதவர்கள் நம்பி பெற்றால் அந்த பிள்ளைகளை வளர்க்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிட்டு, அவர்களையும் பெற சொல்லலாம். 

 

https://en.m.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_union_territories_by_Human_Development_Index
 

இந்திய மாநிலங்களின் மனித அபிவிருத்தி சுட்டெண். எந்த மாநிலம் எங்கே உள்ளது. மேலே உள்ள மாநிலங்கள் குடும்ப திட்டமிடலை கையாண்ட முறை என்ன என்பதை ஆராய்து பாருங்கள்.

உத்தர பிரதேசத்தில் பத்து பிள்ளைகளை பெற்று நம்பரை கூட்டி, எம்பிகளை கூட்டினாலும், குறைந்த நம்பரில், வளங்களை சரியாக பயன்படுத்திய மாநிலங்களே முன்னேறுகிறன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம். 

ஓரினசேர்க்கை இயற்கையானது, ஆனால் வழமையானது அல்ல. 

சிவில் திருமணம் - சிலநாடுகளில் சட்டபூர்வம், பலநாடுகளில் இல்லை. இதில் இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு இல்லை.

திருமண சடங்கு- அந்தந்த மதம் சார்ந்தது. சில மதங்களில் முடியவே முடியாது (இஸ்லாம்). சில கிறீஸ்தவ உட்பிரிவுகளில் முடியும். இந்துக்களுக்கு ஒரு ஒற்றை தலைமை இல்லை, ஆகவே ஒரு ஐயரை பிடித்தால் சரி.

யார் கணவன், யார் மனைவி - கீழே மீரா சொன்னது போல - அவரவர் விருப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

பல வீடுகள் வைத்து இருப்பவனுக்கு.   சமுதாயத்தில் மதிப்பு.....பல கார்கள் வைத்து இருப்பவனுக்கு  சமுதாயத்தில் மதிப்பு...பல தொழில் நிருவனங்கள் வைத்து இருப்பவனுக்கு சமுதாயத்தில் மதிப்பு....பயப்படுவேன்  இந்த உலகில் வாழ முடியாது பயம் வாழ்க்கைக்கு முதல் எதிரி.  மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களும் மதிக்கும் காலம்  கண்டிப்பாக வரும் 🤣படித்து பல பட்டங்கள் வைத்து இருப்பவனும் மதிக்கப்படுகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணத்தில் தாலி கட்டியது சிவப்பு நிற சீலை அணிந்தவர்.

பட்டு வேட்டி நிற சீலை அணிந்தவர் ஏன் தாலியை கட்டிக் கொண்டார் …?🤔

எல்லாமே தலைகீழாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

பொதுவாக யாழ் இணையத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்கையில் நிகழும் சம்பவங்கள்,வைபங்கள், சொந்த விடயங்கள் பற்றி இணைப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. தனிப்பட்டவர்களின் தனியுரிமையை அது மீறுகின்றது என்பதனால். ஆனால் இந்த பெண்களின் திருமண விடயம் புலம்பெயர் தமிழ் செய்தித் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுவதாலும், கட்டுண்ட சமூகம் ஒன்று கட்டுடைப்பை செய்ய எத்தனிப்பதை வெளிக்காட்டுவதாலும் பண்பான முறையில் தொடர்ந்து கருத்தாடுவது ஆரோக்கியமானது என நினைக்கின்றோம்.

நீங்கள் பண்பான முறையில் கருத்தாடுவது சிறந்தது எனக்கூறுகிறீர்கள், ஆனால் இங்கே அவர்களது தோற்றத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட பாலியல்உறவு/திருப்தி வரை எழுதுகிறார்கள்..  ஆண் யார் பெண் யார்? இது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.. இப்பொழுது குருக்கள் வரை வந்துவிட்டது.. கவலைக்குரிய விடயம்

 

 

5 minutes ago, பெருமாள் said:

இடையில் எழுதிய கருத்துக்கள் நான் படிக்கவில்லை மனதில் பட்டதை  எழுதினேன் இங்கு  இரண்டுக்கு மேல் பெற்றால் பிந்திய வயது கல்யாணம் ஆபத்து  என்று வைத்திய ஆலோசனையால் பல நண்பர்கள் பிள்ளை பேறை  நிறுத்தி விட்டார்கள் எப்படி இனம் பெருகும் என்ற கவலை இந்த பயித்திய கலியானம்களை எதிர்க்க சொல்லுது .

 

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. 

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

அவர்களாக நாம் இருக்காதவரை இது நமக்கு புரியாது என்று நினைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Edited 6 minutes ago by பிரபா சிதம்பரநாதன்

 

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

நீங்கள் முதல் எழுதிய கருத்துக்கு மேலே பதில் உள்ளது அதன்பின் எடிட் பண்ணி சிந்திக்க சொல்கிறீர்கள் அதற்கு வேறு திரி துறந்து போவது நல்லது ஏற்கனவே சில திரிகளின் தலையங்கத்துக்கும் வாலுக்கும் சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் ஓடுது இங்கு வேண்டாமே மேடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

 

15 minutes ago, விசுகு said:

ஒரு விழாவுக்கு தலைமை தாங்குபவர் பற்றி விமர்சனம் வருவது தவிர்க்க முடியாது தானே??

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

 

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

இன்றைய உலகம் விளம்பர,வியாபார உலகம்.
விளம்பரத்திற்காக மணமக்கள் செய்கின்றார்கள்.
பணத்திற்காக குருக்கள் வந்து நிற்கின்றார் அவ்வளவுதான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

அப்படியா நல்ல விடயம்.. பிரான்சில் நீங்கள் முக்கிய பிரமுகராக இருப்பது நல்லதொரு விடயம்.. மிக்க மகிழ்ச்சி.. அவ்வளவுதான் என்னால் கூறமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

இப்ப நீங்கள் எழுதியதை வாசித்து தலையைச் சுற்றுகிறது 🤣😂என்றாலும்  நினைத்ததை  எழுதுங்கள் நாங்கள்  ஒன்றும் செய்யமாட்டோம்  சில நேரம் அவை நல்ல கருத்துகள் ஆக இருக்கலாம் 😃😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய திரிகளிலும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்: பத்துப் பிள்ளை பெறலாம், ஆனால் அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விலையில் முக்கியமானது பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் (சில சமயங்களில் உடல் நலம்!) என்பன. 

உதாரணமாக, இன்று இலங்கையில் உயர்கல்வி நிலையங்களில் கற்போர் அரைவாசிக்கு சற்று மேல் பங்கு பெண்கள் (ஆண்கள் இயற்கையிலேயே படிப்பை விரும்பாதோர் தானே?:grin:). ஒரு ஐந்து பிள்ளையைப் பெற இருபதில் கட்டிக் கொடுத்து விட்டால் படிப்பும் போய், புருசன் காலமான பிறகு தொழில் தேடும் தகைமையும் போய் விடும்! இத்தகைய பெண்கள் பத்துப் பெற்றுப் படிக்காமல் விட்டால் "கோயில் வாசல்களில் கச்சான் விற்றுப் பிழைக்கலாம் தானே?" என்று சிலர் இங்கே சொன்னாலும் எனக்கு ஆச்சரியம் வராது - ஏனெனில் அப்படியான கருத்துகளை முன்னர் இங்கே பெண்கள் குறித்து எழுதியோர் தான் இந்த பத்துப் பெற்றால் என்ன குறைந்து விடும் என்று கேட்கிறார்கள். 

எனவே, இருக்கும் இளையோரை சக்தி மிக்கவர்களாக மாற்றுது தான் பொருத்தமான வழி. பத்துப் பெற்று தெருவில் விட்டு விட்டால்- அவர்களில் ஒரு பகுதியினராவது சமூக ஒட்டுண்ணிகளாக மாறி விட்டால்-இன்று ஐரோப்பாவில் றோமா மக்களுக்கு ஏற்பட்ட நிலையே தமிழர்களுக்கும் ஏற்படும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் இருவருமே ஆண் பெண் வேறுபாட்டுடன் தோழன் தோழி என கலியாணம் செய்திருக்கிறார்கள். 

 

அவர்கள் தாங்கள் ஒத்த பாலினம் என்றால் இருவருமே பெண்களாகவோ அல்லது ஆண்களாகவோ வெளிப்பட்டிருக்கலாம். அவர்களே தங்கள் இருவருக்குமான வேறுபாட்டை காட்டி உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.