Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

மணமக்கள் இருவருமே ஆண் பெண் வேறுபாட்டுடன் தோழன் தோழி என கலியாணம் செய்திருக்கிறார்கள். 

அவர்கள் தாங்கள் ஒத்த பாலினம் என்றால் இருவருமே பெண்களாகவோ அல்லது ஆண்களாகவோ வெளிப்பட்டிருக்கலாம். அவர்களே தங்கள் இருவருக்குமான வேறுபாட்டை காட்டி உள்ளார்கள்.

 

இது இது  போன்ற திருமணங்களில்  ஏற்கனவே இருவராலேயும்  தீர்மானிக்கப்படுகிறது என்று நினைக்கின்றேன்

அண்மையில் எனது  கடைக்கு    தாடி  மீசையுடன்  ஒருவர் வந்தார்

வந்தவர் எனது  கணவன் இங்கே  வருவதாக  சொன்னார்   வந்தாரா  என்று  கேட்டார்

கொஞ்ச நேரம் நான்  யோசித்தேன்

அதற்கிடையில் இன்னொருவர்  அது  தாடி  மீசையுடன் வந்து விட்டார்...

எனவே  கணவர் யார்?

மனைவி யார் என்று அவர்களுக்குள் ஒரு  ஒப்பந்தம் இருக்கக்கூடும்.???

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

விசுகு அண்ணா,
கனேடிய சட்டத்தின் படி தவறான தடையான ஒரு காரியத்தை செய்யாத, சட்டத்துக்கு உட்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை தொழில் ரீதியாக தனது கடமையை நடாத்திய குருக்கள் மீதா உங்கள் ஆட்சேபம்? 
ஓரினசேர்க்கை உங்கள் பலருக்கு ஒவ்வாத விடயமா? சரி கடந்து செல்லுங்கள். அதில் தவறவில்லை.
ஆனால் அவர்களை வாழ்த்தும் பக்குவம் உள்ளவர்களை கண்டால் ஏன் பதறுகிறீர்கள்? இது எனக்கு புரியவில்லை.
கோஷன், நிழலி, கிருபன் இன்னும் பலர் மிக அழகாக அந்த மனிதர்கள் வாழ்வியல், தாம்பத்திய தெரிவு முறை குறித்து தெளிவாக எழுதிவிட்டார்கள். 
சமூக இடைவெளி, அனைவருக்கும் முகக்கவசம், வக்சீன் பாஸ்போர்ட் இவை ஒன்றும் நாம் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் சரியான புரிதல் ஏற்படும்போது உடன்பட்டது. சமூக புது ஒழுங்குகளை சீர்தூக்கி பார்க்கவேண்டிய காலம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பிடித்தால்

இந்து / சைவ  சமயம் ஒருநாளும் இந்த மாதிரி விடயங்களில் தலையிடுவது இல்லை என நினைக்கிறன்.
முருகனுக்கு 2 பொண்டாட்டி சந்தோசமாய் கோயிலை கட்டி கும்பிடுவார். 
ஒரு ஆணின் மீது இன்னும் ஒரு ஆணுக்கு எழுந்த கவர்ச்சி / மோகம் (சிவன் / விஷ்ணு ) விளைவு ஐயப்பன் 
புராணக்கதைகள் / இதிகாசங்கள் சொன்னது. அவருக்கும் கோவில். 😃
சனாதன தர்மம்  vs தலிபான்களின் சட்டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா,
கனேடிய சட்டத்தின் படி தவறான தடையான ஒரு காரியத்தை செய்யாத, சட்டத்துக்கு உட்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை தொழில் ரீதியாக தனது கடமையை நடாத்திய குருக்கள் மீதா உங்கள் ஆட்சேபம்? 
ஓரினசேர்க்கை உங்கள் பலருக்கு ஒவ்வாத விடயமா? சரி கடந்து செல்லுங்கள். அதில் தவறவில்லை.
ஆனால் அவர்களை வாழ்த்தும் பக்குவம் உள்ளவர்களை கண்டால் ஏன் பதறுகிறீர்கள்? இது எனக்கு புரியவில்லை.
கோஷன், நிழலி, கிருபன் இன்னும் பலர் மிக அழகாக அந்த மனிதர்கள் வாழ்வியல், தாம்பத்திய தெரிவு முறை குறித்து தெளிவாக எழுதிவிட்டார்கள். 
சமூக இடைவெளி, அனைவருக்கும் முகக்கவசம், வக்சீன் பாஸ்போர்ட் இவை ஒன்றும் நாம் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் சரியான புரிதல் ஏற்படும்போது உடன்பட்டது. சமூக புது ஒழுங்குகளை சீர்தூக்கி பார்க்கவேண்டிய காலம் இது.

 

நன்றி தம்பி சசி

உங்கள் ஆதங்கமும் புரிதலும்  புரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழகத்தில்......

கட்டிபுடி கட்டி புடிமா கண்ணம்மா கண்டபடி கட்டிபுடிமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

பெண்கள் விளைநிலம் அல்ல. ஆனால் இயற்கையின் நியதியில் பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றெடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பெண்கள் விளைநிலம் அல்ல. ஆனால் இயற்கையின் நியதியில் பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றெடுக்க முடியும்.

 

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

 

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

விசுகர்! உங்களை/என்னைப் போன்றவர்கள் நியதியுடன் சேர்ந்த யதார்த்த கருத்துக்களை எழுதுபவர்கள். புத்தக படிப்பை மட்டும் வைத்து மேடைப்பேச்சு பேசுபவர்கள் அல்லர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

 

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அல்லது வாடகைத்தாய் மூலம்  பிள்ளை  பெற்றுக்கொண் ட  அனைத்து  பெண்களும்  தாம் விளைநிலமல்ல  என்பவர்கள்  தான்.

தாங்கள் விளைநிலமா அல்லது வேறெதுவுமா என்பதை பெண்களே தீர்மானிக்கட்டும் என்பது தான் கோசான் உட்பட பலரின் கருத்து!

ஆண்களை  "உன் விந்தையெல்லாம்  எங்கள் சந்ததி பெருகுவதற்காக கொடையாகத் தர வேணும்!" என்று ஒரு சட்டம் வந்தால் இதே மாதிரி கூலாக இருக்குமா உங்கள் துலங்கல்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! உங்களை/என்னைப் போன்றவர்கள் நியதியுடன் சேர்ந்த யதார்த்த கருத்துக்களை எழுதுபவர்கள். புத்தக படிப்பை மட்டும் வைத்து மேடைப்பேச்சு பேசுபவர்கள் அல்லர்.

உண்மையண்ணா

நான்  பல  தலைமுறையுடன் பழகுபவன்

நாங்கள் புலம் பெயர்ந்து வந்து பலவற்றிற்கும்  ஈடுகொடுத்து

மாற்றங்களை எதிர்கொண்டு

புடம்போடப்பட்டு...................

இன்று  பிள்ளைகளின் திருமணம் சார்ந்து  எமது  ஆகக்கூடிய எதிர்பார்ப்பு

ஒரு எம்மினத்தவரை கொண்டு வந்து  விடணும் என்பது  தான்

ஓரினச்சேர்க்கை  எல்லாம் எம் வட்டத்துக்குள் எமது கண்ணுக்குள் இல்லை

ஆனால்  எமது  அடுத்த தலைமுறையினரின் வட்டம் அல்லது கண்ணுக்குள் அதுவும் வந்து  வாட்டுகிறது?

எனது  மகள் தனது மகனுக்கு சொல்லிக்கொள்வதைக்கேட்டேன்

அப்பு ராசா நீ  ஒரு  பொண்ணை  கொண்டு  வந்தால் போதும்??

இது  அடுத்த  தலைமுறையின் தலையிடி

இங்கே  பிறந்த எனது மகளே இப்படியென்றால்

இங்கே  கருத்து எழுதுபவர்கள் அவளுக்கு முதல் தலைமுறையினர்

இவர்களுக்கு  எவ்வளவு  பயம்   இருக்கும்  என்பது  தெரிந்ததே???

சும்மா அடித்து  விடுவதில் ஒன்றுமில்லை

ஆனால் வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்வும் சுலபமல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் நியதி ஒன்றுதான். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் நியதி. இவ்வாறான திருமணங்களை கடுமையாக எதிர்க்கிறேன்.

 

@சசிவர்ணம்,

பல இடங்களில் சிவனும் விஸ்ணுவும் கூடித்தான் அய்யப்பன் பிறந்தார் என்று சொல்கிறார்கள். இதைவிட இந்து மதத்தை எவரும் கேவலப்படுத்திவிட முடியாது.

சிவன் என்ற ஆணும் விஸ்ணு என்ற ஆணும் கூடி அய்யப்பன் பிறக்கவில்லை. மாறாக சிவன் என்ற ஆணும் விஸ்ணு எடுத்த பெண் அவதாரமாகிய மோகினிக்கும் தான் பிறந்தார். இன்னும் பச்சையாகச் சொன்னால் சிவன் விஸ்னுவுடன் ஹோமோசெக்ஸ் வைத்து பிறக்கவில்லை, சிவன் மோகினியுடன் ஹெட்ரோசெக்ஸ் வைத்துதான் அய்யப்பன் பிறந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

இயற்கையின் நியதி ஒன்றுதான். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் நியதி. இவ்வாறான திருமணங்களை கடுமையாக எதிர்க்கிறேன்.

 

@சசிவர்ணம்,

பல இடங்களில் சிவனும் விஸ்ணுவும் கூடித்தான் அய்யப்பன் பிறந்தார் என்று சொல்கிறார்கள். இதைவிட இந்து மதத்தை எவரும் கேவலப்படுத்திவிட முடியாது.

சிவன் என்ற ஆணும் விஸ்ணு என்ற ஆணும் கூடி அய்யப்பன் பிறக்கவில்லை. மாறாக சிவன் என்ற ஆணும் விஸ்ணு எடுத்த பெண் அவதாரமாகிய மோகினிக்கும் தான் பிறந்தார். இன்னும் பச்சையாகச் சொன்னால் சிவன் விஸ்னுவுடன் ஹோமோசெக்ஸ் வைத்து பிறக்கவில்லை, சிவன் மோகினியுடன் ஹெட்ரோசெக்ஸ் வைத்துதான் அய்யப்பன் பிறந்தார்.

நீங்கள் சொல்வது ஒன்றும் புதுக் கதை கிடையாது வாலியர். மோகினி, அவதாரம் போன்ற நீண்ட விளக்கங்கள் தேவையில்லை என கருதினேன் அவ்வளவே. என் மதத்தை நான் அறிவேன்.

ஐயப்பனை கையப்பன் என அழைப்பதாகவும் ஒரு கதை உண்டு. காரணம் விஷ்ணு கையிலே ஏந்திய சிவனின் இந்திரியத்தில் இருந்து உருவானவர் கையப்பன் (ஐயப்பன்) இப்படியும் கூட கதைகள் உண்டு. 
இதை கேவலமாக பார்ப்பது நாம் அல்ல. மாறாக புத்தகங்களில் எழுதி வைத்து சட்டமாக காட்ட முனைபவர்களே.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

உண்மையண்ணா

நான்  பல  தலைமுறையுடன் பழகுபவன்

நாங்கள் புலம் பெயர்ந்து வந்து பலவற்றிற்கும்  ஈடுகொடுத்து

மாற்றங்களை எதிர்கொண்டு

புடம்போடப்பட்டு...................

இன்று  பிள்ளைகளின் திருமணம் சார்ந்து  எமது  ஆகக்கூடிய எதிர்பார்ப்பு

ஒரு எம்மினத்தவரை கொண்டு வந்து  விடணும் என்பது  தான்

ஓரினச்சேர்க்கை  எல்லாம் எம் வட்டத்துக்குள் எமது கண்ணுக்குள் இல்லை

ஆனால்  எமது  அடுத்த தலைமுறையினரின் வட்டம் அல்லது கண்ணுக்குள் அதுவும் வந்து  வாட்டுகிறது?

எனது  மகள் தனது மகனுக்கு சொல்லிக்கொள்வதைக்கேட்டேன்

அப்பு ராசா நீ  ஒரு  பொண்ணை  கொண்டு  வந்தால் போதும்??

இது  அடுத்த  தலைமுறையின் தலையிடி

இங்கே  பிறந்த எனது மகளே இப்படியென்றால்

இங்கே  கருத்து எழுதுபவர்கள் அவளுக்கு முதல் தலைமுறையினர்

இவர்களுக்கு  எவ்வளவு  பயம்   இருக்கும்  என்பது  தெரிந்ததே???

சும்மா அடித்து  விடுவதில் ஒன்றுமில்லை

ஆனால் வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்வும் சுலபமல்ல...

எம் இனம், தமிழர் எதிர்காலம் என்று கலங்குபவர்கள் சிலவேளைகளில் அதே தமிழ் தேசிய தலைமை மெய்யுணர்ந்து இந்த புதிய பந்தங்களை உலக ஒழுங்குகளின் பிரகாரம் ஏற்றுக்கொண்டால் வாளாவிருப்பார்கள் என நம்புகிறேன். 
   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இதெல்லாம் தனி மனித உரிமைகளோ அதே மாதிரி இப்படியானவர்களை வாழ்த்தாமல் விடுவதும் தனி மனித சுதந்திரம் தான்.மற்றும் படி அவர்கள் தாராளமாக வாழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ...ஆனால், இப்படியான திருமணங்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாழ்த்த தேவையில்லை ...அதே நேரத்தில் துற்றவோ, கணக்கில் எடுக்கவோ தேவையில்லை

இவர்கள் தமிழர்கள் என்பதற்காய் சொல்லவில்லை . மனிதர்கள் என்பதற்காய் சொல்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பெண்கள் விளைநிலம் அல்ல. ஆனால் இயற்கையின் நியதியில் பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றெடுக்க முடியும்.

 

4 hours ago, விசுகு said:

தாங்கள் விளைநிலம்  அல்ல  என போராடும் அதே  பெண்கள்  தான்  வாடகைத்தாய்  மூலம் பிள்ளை  பெற்றுக்கொள்கிறார்கள்

அண்ணாக்களே,

பெண்கள் உடல் மீதான உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கு மட்டுமே உரியது. அதை கொண்டு என்ன செய்வது, திருமணம், வாடகைதாய், ஒலிம்பிக்கில் பளுதூக்குவது - என்பது அவர்களின் (மட்டுமே) உரிமை. 

பெண்கள்தான் பிள்ளை பெறலாம். ஆனால் அதுக்கு ஆண்களின் உதவி தேவை அல்லவா?

அந்த உதவியை கொடுப்பதா இல்லையா என்பது ஆண்களின் தனி உரிமை. யாருக்கும், இனம் அழிகிறது என கூறி அதை வலுக்கட்டாயமா ஒரு ஆணிடம் இருந்து பெறும் அதிகாரம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அடிக்கடி இஸ்லாமியர்களை உதாரணம் காட்டுவதால், இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கு எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களைப்போல தனியே பெண்களை விளைநிலங்களாக மட்டும் எங்களது குடும்பங்களில் பார்ப்போமா?

இங்கே கருத்துக்களின்  போக்குகளை எல்லாம் பார்க்கும் போது அப்படி சந்தேகம் வரும் தானே 😟

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இவர்களுக்கு  எவ்வளவு  பயம்   இருக்கும்  என்பது  தெரிந்ததே???

சும்மா அடித்து  விடுவதில் ஒன்றுமில்லை

ஆனால் வாழ்க்கை அதன் ஒவ்வொரு நகர்வும் சுலபமல்ல...

நான் இந்த சமூகத்தின் எதிர் வினையை இட்டு பயப்படுவேன் என எனது முதலாவது பதிவிலேயே கூறியுள்ளேன் அண்ணா. 

என்போன்றோரும், உங்கள் பிள்ளைகளும் ஒரே தலைமுறைதான்.  ஒரு தலைமுறை என்பது 20-30 வருடம். ஆனால் எம்மை, உங்கள் பிள்ளைகளை விட வயது குறைந்தோரும் கூட, மிக மோசமான தன்னினசேர்க்கையாளர் வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

உத்தர பிரதேசத்தில் பத்து பிள்ளைகளை பெற்று நம்பரை கூட்டி, எம்பிகளை கூட்டினாலும், குறைந்த நம்பரில், வளங்களை சரியாக பயன்படுத்திய மாநிலங்களே முன்னேறுகிறன. 

உண்மை தான். இப்போது உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்பவர்களுக்கு அரச சலுகைகள் பெற முடியாது என்று கட்டுபாடு கொண்டு வந்துள்ளார்கள் என்று செய்தி பார்த்தேன் .இந்த மாகாணம் ஒரு இந்து சாமியாரால் முதல்வர் ஆளப்பட்டாலும் பெண்களை விளைநிலங்கள் என்று பார்க்காமல் இப்படி சட்டம் கொண்டுவந்திருக்கிறர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ...ஆனால், இப்படியான திருமணங்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாழ்த்த தேவையில்லை ...அதே நேரத்தில் துற்றவோ, கணக்கில் எடுக்கவோ தேவையில்லை

இவர்கள் தமிழர்கள் என்பதற்காய் சொல்லவில்லை . மனிதர்கள் என்பதற்காய் சொல்கிறேன் 

 

சட்டத்துக்கு புறம்பல்லாத எதையும் யாரும் வாழ்த்தலாம். 

எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை இன்னொருவர் செய்யகூடாது என்பதும், அதை அடுத்த ஒருவர் வாழ்த்தவே கூடாது என்பதும் மிக மோசமான அடக்குமுறை, தனிமனித உரிமை மீறல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சட்டத்துக்கு புறம்பல்லாத எதையும் யாரும் வாழ்த்தலாம். 

எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை இன்னொருவர் செய்யகூடாது என்பதும், அதை அடுத்த ஒருவர் வாழ்த்தவே கூடாது என்பதும் மிக மோசமான அடக்குமுறை, தனிமனித உரிமை மீறல்.

எனக்கு பிடிக்காது என்பதற்காய் இதை எதிர்க்கவில்லை ...அவர்களை என்கரேஜ் பண்ண வேண்டாம் என்று தான் சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

எனக்கு பிடிக்காது என்பதற்காய் இதை எதிர்க்கவில்லை ...அவர்களை என்கரேஜ் பண்ண வேண்டாம் என்று தான் சொல்கிறேன் 

என்கரேஜ் பண்ண இது ஒன்றும் பழக்கம் (habit) இல்லை. உள்ளார்ந்த விடயம். 

எவ்வளவுதான் என்கரேஜ் பண்ணினாலும் நீங்களோ நானோ இப்படி செய்வோமா? 

Sexuality என்பது நோயோ, பழக்கவழக்கமோ, அங்கவீனமோ, பேஷன் டிரெண்டோ இல்லை.

நாம் எப்படி உள்ளக உந்தலால், எந்த என்கரேஜ்மண்டும் இன்றி எதிர்பாலினத்தவரால் ஈர்க்கப்படுகிறோமே அப்படி அவர்கள் தன்பாலினத்தபரால் ஈர்கப்படுகிறனர்.  அவ்வளவுதான் இதில் மேட்டர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

உங்களை போல தைரியமாக சொந்த பெயரில் எழுத என்னால் முடிவதில்லை பிரபா. 

அண்ணைமார் இப்படியான விசயங்களில் கொஞ்சம் டென்சன் ஆகிடுவினம். எங்கட வீட்டிலும் இப்படித்தானே. மற்றும்படி அச்சா பிள்ளையள்.

தொடர்ந்து எழுதுங்கோ, யாழ் சில சமயங்களில் gentleman’s club போல இருக்கும். நீங்கள் எமது சமூகத்தின் 50% இல் ஒருவர். உங்களை போன்றவர்களின் கருத்து ஐந்து ஆண்களின் கருத்துக்கு சமன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

1. நேரு - கஸ்மீரி பண்டிட்

2. குல்சரி லால் நந்தா - பஞ்சாபி இந்து

3. இந்திரா - நேருவின் மகள்

4. மொராஜி தேசாய் - குஜராத்தி

5. ரஜீவ் - இந்திராவின் மகன்

6.  நரசிம்ம ராவ் - ஆந்திரா 

7. தேவேகெளடா - கர்நாடகா

8. குஜ்ரால் - பஞ்சாபி இந்து

9. மன்மோகன் - பஞ்சாபி சீக்கியர்

10. மோடி - குஜராத்தி இந்து

10/14 நீங்கள் சொன்ன மாதிரி இல்லை.

இவர்கள் எல்லாம் பேருக்குதான் குஜராத்தி பஞாபி.. அவர்கள் மொழியை இழந்து கிந்திக்காரர்கள் ஆகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.. இவர்கள் ஆட்டினால் ஆடும் பொம்மைகள்.. எங்களிலும்தான் பல கதிர்காமர்கள் இலங்கை அரசியலில் இருந்தார்கள் அதற்காக நாம் இலங்கையில்  அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளா..? யார் பிரதமர் ஆனாலும் ஓட்டுப்போட்டு தீர்மானிக்கும் மாநிலங்கள் அந்த மூன்றும்தான்.. இதை எலெக்சன் எண்ணுபோது ஊடகங்களியே சொல்லுவார்கள் தீர்மானிக்கும் மாநிலங்களின் ஓட்டு எண்ணப்படுகிறது என்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் எல்லாம் பேருக்குதான் குஜராத்தி பஞாபி.. அவர்கள் மொழியை இழந்து கிந்திக்காரர்கள் ஆகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.. இவர்கள் ஆட்டினால் ஆடும் பொம்மைகள்.. எங்களிலும்தான் பல கதிர்காமர்கள் இலங்கை அரசியலில் இருந்தார்கள் அதற்காக நாம் இலங்கையில்  அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளா..?

இல்லை புலவரே வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது இப்போ காலாவதியாகிவிட்ட விடயம். இந்தியாவில் மிக மோசமான, பின்தங்கிய பகுதிகள் எது என்று பார்த்தால் நீங்கள் சொன்ன Hindi speaking belt தான். தமிழர்களும், தெலுங்கர்களும், மராட்டியரும், பஞ்சாபிகளும், குஜராத்திகளும், ஓரளவுக்கு வங்காளிகளும் அடைந்துள்ள வளர்சிக்கு கிட்டவும் இல்லை இந்த மாநிலங்கள். 

வத வத என பிள்ளைகளை பெறுவது, சாமியார்கள் பின்னால் போவது, அடுத்த தலைமுறையை படிபிக்கும் எண்ணம் இல்லை, எண்ணிக்கையில் அதிகம்தான், ஆனால் இந்தியாவை ஆளுபவர்கள் இவர்கள் இல்லை. 

இந்தியாவின் அரச, பொருளாதாரத்தின் ஆட்சியாளர்கள் 3% உள்ள பிராமணரும், ஹிந்தியை இரெண்டாம் மொழியாக பேசும், மலையாளிகள், குஜராத்திகள் போன்றோர்தான்.

இந்த மாநிலங்களை பார்த்தால் அவற்றில் எல்லாம் அரசின் குடும்பநல கொள்கை நன்றாக இருக்கும்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான். இப்போது உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்பவர்களுக்கு அரச சலுகைகள் பெற முடியாது என்று கட்டுபாடு கொண்டு வந்துள்ளார்கள் என்று செய்தி பார்த்தேன் .இந்த மாகாணம் ஒரு இந்து சாமியாரால் முதல்வர் ஆளப்பட்டாலும் பெண்களை விளைநிலங்கள் என்று பார்க்காமல் இப்படி சட்டம் கொண்டுவந்திருக்கிறர்கள்.

யாராவது ஒரு சாமியார் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது ஆகவே எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என அறைகூவல் விடுவார் - அடுத்த கணமே அரசு நிலைப்பாட்டை மாற்றும் 🤣.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.