Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

 

பிரபா , அவர்களுக்கு விரும்பிதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று நான் ஏற்கனவே எழுதி விட்டேன்..அவர்களை எதிர்க்க வேண்டும் என்றோ ,ஒதுக்கி வையுங்கள் என்றோ எங்கும் எழுதவில்லை 
திரும்பவும் எழுதுகிறேன் நான் அவர்கள் செய்தது சரி, பிழை என்று சொல்ல வரவில்லை...அது அவர்களது பேர்சனல்.
இயற்கைக்கு எதிரானதை நாம் ஆதரிக்க தேவையில்லை...நாம் ஆதரிக்கா விட்டால் இவர்கள் காணாமற் போக மாட்டார்கள் .. ஆனால் அவர்களிடம் ஒரு வித தயக்கமும்,பயமும் இருக்கும்.  
நான்  உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்கள் பிள்ளை இதை செய்திட கூடாது என்று வேண்டிக் கொண்டு எப்படி உங்களால் அடுத்தவர் பிள்ளையை வாழ்த்த முடியுது?
வெள்ளைகளை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் ஓரின சேர்க்கையாளராய் இருந்தால் பகிரங்காய் மற்றவர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவார்கள் ...உங்களால் அது முடியுமா?
ஐயரிடம் நான் நாயை திருமணம் செய்யப் போறேன் [ஜஸ்டின் மன்னிக்கவும்.] என்றுசொன்னால்  கூட வந்து செய்விப்பார்....அவருக்கு அது தொழில் .
என்னை இந்த கல்யாணத்திற்கு கூப்பிட்டு இருந்தால் கூட நான் போயிருப்பேன் ...போய் விடுப்பு பார்த்து ,மற்றவர் என்ன கொசிப் கதைக்கிறார்கள் என்று கேட்டு சாப்பிட்டுட்டு வந்திருப்பேன்.
பிள்ளைகள் தன் பாலிலனத்தை தேர்ந்தெடுக்க காரணமே பெற்றோர் தான்...பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்பதில்லை , அடுத்த பாலினத்தை சேர்ந்தவரோடு பழக விடுவதில்லை, கூடுதல் கண்காணிப்பு அல்லது அறவே இல்லை . போன்ற பல காரணங்கள் இருக்கு ....பெற்றோர்கள் கவனமாய் இருந்தால் பிள்ளைகள் இப்படி இயற்கைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.
ஏதாவது புதிசாய் எழுதினால் ,பதில் சொல்ல வாறேன்...இல்லாட்டி நன்றி ...வணக்கம் 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்று அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்று வாதிட தயாராகுங்கள்.

இன்னும் கொஞ்ச காலத்தில் இதுக்கும் சப்போட் பண்ணி கொண்டு வருமார்களோ என்று பயமாய் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

10 minutes ago, ரதி said:

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Sasi_varnam said:

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

சசிவர்ணம், அவர்களே...
இயற்கைக்கு மாறானதை, எதிர்ப்பதில்... தவறு இல்லை, 
என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

21 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

 

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

சட்டம் சொல்வதை எல்லாம் என் முதுகில் ஏற்றி சுமக்கணும் என்று எந்த விதியும் கிடையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

ரதி, சில மேலைநாடுகளில் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்திருப்பதால் நவீன புரட்சியாளர்கள் நன்றாக கதைவிடுகிறார்கள். 0.001% கூட இல்லாத இப்படியான நிகழ்வுகளை ஊக்குவிக்காமல் கண்டும் காணாமல் செல்வதே எம்போன்றவர்களுக்கு சரி. புரட்சியாளர்கள் கருத்தெழுதும்போதே இப்படியான நிகழ்வுகள் தமது குடும்பத்தில் வரவேகூடாது என்று வேண்டிக்கொண்டே எழுதியிருப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதில ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவ பாடம்வேற எடுக்கிறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

நான் இங்கு தமிழர்களை பற்றி கதைக்கவில்லை ...மனிதர்களை பற்றி மட்டுமே கதைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 17:57, கிருபன் said:

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

கவலை வேண்டாம். விந்து வங்கி ஆண்களுக்கு திறந்தே உள்ளது😜

 

On 28/9/2021 at 17:07, valavan said:

 தன்பாலின சேர்க்கை என்பது அவரவர் உரிமை , அதை பிறர் விமர்சிக்கவோ அவர்களை தொந்தரவு செய்யவோ சட்டத்திலும் தர்மத்திலும் இடம் கிடையாது என்ற கொள்கைகளை கொண்ட நாடுகளில் வாழ்வதால் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் .

திருமண வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

அதைதான் ஐயரின் கை  சிம்பாலிக்கா சொல்லுதாக்கும்.

Bild

அதாவது கையை கட்டிக்கொண்டு அமைதியா போகவேண்டியதுதான் எண்டு சொல்ல வாறன்.

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

மேலே நான் உங்களிடம் கேட்டது மிருகங்களோடு பாலியல் உறவு கொள்ளலாம் என்று சட்டம் வந்தால் அதை ஆதரிப்பீர்களா என்று தான் ...அதற்கு இன்னும் பதில் வரவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, karu said:

 

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

எதையும் ஒரு நாசூக்கா சொல்ல விட மாட்டீர்களா  ‘கரு’ ?😜 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:


ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

8 பக்கமில்லை 80 பக்கம் தாண்டினாலும் சிலருக்கு புரியாது அல்லது புரியாதமாதிரியே நடித்துக்கொண்டிருப்பார்கள்! இது ஒன்றும் யாழில் புதிதல்லவே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை வீட்டுக்குள்ள அய்யரை கூப்பிட்டு செய்யாமல், அடர்ந்த காட்டில் அய்யரை கூப்பிட்டு செய்தது தானோ?

இல்லை ஒரு கிறீஸ்தவ பாதிரியை வைத்து செய்திருந்தால் எல்லாரும் வரிசையில் வந்து வாழ்த்தி இருப்பார்களோ?  எனக்கு தலை சுத்துது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

அதை அவர்கள் சட்டரீதியாக மட்டுமே செய்து முடித்திருந்தால் அது பேசுபொருளாகியிருக்காது. அதை எமது கலாச்சார முறைப்படி செய்ததே நகைப்புக்கிடமானது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

சசி வர்ணம் அதில் இன்னும் முக்கியமாக கவனிக்கபடவேண்டியது ஒன்று  , 

பாலியல் சேர்க்கையில் மட்டுமே பொங்கியெழுந்து கருத்து சொல்லுவதும், நேர்த்தியான வழிமுறைகள்பற்றி வகுப்பு எடுப்பதுமாக இருக்கும் எம்மினம், அதே கொள்கைகளை எல்லா விசயத்திலும் கடைபிடிக்குதா? / கடை பிடித்திருக்கிறதா?

வேறு விசயங்களில் எவன் செத்தா எமக்கு என்ன என்று வாழும் எம் சமூகம் இந்த விசயங்களில் மட்டும் சமூக விழிப்புணர்வுபற்றி கொதித்தெழுவது முரண்பாடான ஒன்று.

பாலியல் என்பது கலாச்சாரமல்ல, அது உடல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விசயம்.

நான் ஒரு ஓரின சேர்க்கையாளனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்,

அது என் தனிப்பட்ட முடிவு.

ஆனால் அடுத்தவன் ஓரின சேர்க்கையாளனாக இருக்ககூடாது என்று ஒரு போதும் குரல் எழுப்ப மாட்டேன், அது அவனது தனிப்பட்ட வாழ்க்கை.

அவன் செக்ஸ் வாழ்க்கை முறை தவறு என்று நான் குரல் எழுப்ப தகுதி உள்ளவன் என்றால், அவனது வாழ்க்கை முறை அனைத்துக்குமே சார்பாகவோ எதிராகவோ நான் குரல் எழுப்பியே ஆகவேண்டும்.

அது என்னாலோ பிறராலோ முடியாத ஒன்று...

ஏனென்றால் செக்ஸ் மட்டுமா வாழ்க்கை? அதை கடந்து வாழ்க்கையில் இன்னும் பல இருக்கு, அதுக்கு போர்கொடி தூக்கிவிட்டு இதுக்கும் போர்கொடி தூக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

அவர்கள் இருவரும் இந்து மதகுரு மந்திம் சொல்லி தேவர்களை அழைத்து தாலிககட்டி ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்கள் இங்கே அதை ஒரு முற்போக்கு திருமணம் என்று சொல்லியும் எதிர்கிறார்கள் 😭

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.