Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2021 at 20:46, கற்பகதரு said:

 

தமிழ் சிறி, நான் நீண்டகாலமாகவே சொல்லிவருவது முஸ்லிம்களிடமிருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன.

  1. போர்களால் ஆண்கள் இறந்துபோக சனத்தொகையை பெருக்க நபிகள் பெருமானார் பலதார விவாகத்தை ஊக்குவித்தார்.
  2. மீதமுள்ள ஆண்களும் பெண்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்ஙாமல் இருக்க பெண்களை முற்றாக மூடி வீட்டுக்குள் முடக்கினார்.
  3. இருக்கும் பிரச்சினைகளையே கையாள ஆண்களுக்கு நேரமில்லாத நிலையில் பெண்களால் மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்களை அடிமைகளாக்கி சவுக்கடியையும் கல்லால் எறிந்து கொல்வதையும் பொதுவழக்காக்கினார்.

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொருத்தமான கலாச்சாரம், பார்த்தீர்களா? 😄

கற்பகத்தரு... வழக்கம் போல,
ஆட்டுக்குள்ளை, மாட்டை... விடுகிறார். :grin:

இங்கு.. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி கதைக்கவேயில்லை.

ஆனாலும்.. அவரின், பழக்க தோசம்... அப்படித்தான் இருக்கும் என்றால்,
அதுக்கு... மருந்து, இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை என்பது தான்...
வேதனையான விடயம்.   😎

"பாடிய வாயும், ஆடிய காலும்... சும்மா இருக்காதாம்"
அதுதான்... போற இடமெல்லாம், மறக்காமல்.. தனது வேதனையை.. கொட்டுகிறார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகத்தரு... வழக்கம் போல,
ஆட்டுக்குள்ளை, மாட்டை... விடுகிறார். :grin:

இங்கு.. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி கதைக்கவேயில்லை.

ஆனாலும்.. அவரின், பழக்க தோசம்... அப்படித்தான் இருக்கும் என்றால்,
அதுக்கு... மருந்து, இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை என்பது தான்...
வேதனையான விடயம்.   😎

"பாடிய வாயும், ஆடிய காலும்... சும்மா இருக்காதாம்"
அதுதான்... போற இடமெல்லாம், மறக்காமல்.. தனது வேதனையை.. கொட்டுகிறார்.  🤣

உங்களுக்கு 10 பக்கம் வரும் அளவுக்கு கான்டென்ட் தந்தாச்சு ... ஹாப்பி (F)ரைடே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

 

2 hours ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

ரதி... கேட்ட கேள்விக்கு... ஜஸ்ரின், 
சசிக்கு.... பதில், சொல்லியுள்ளார்... போலுள்ளது.  ஏன்  

வைத்தியர்கள்... ஒரு, நாளும்... 
மாத்தி,  💉ஊசி.... அடிக்கப் படாது. 💉
இது,  மகா.... பயங்கர,  தவறு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

அவர்கள் எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். சட்டப்படி அவர்கள் எதையாவது செய்துவிட்டு போகட்டும். ஆனால் சம்பிரதாய சடங்குகளுக்கென்று ஒரு முறையுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து சமய அனுட்டானங்களின்படி செய்வதே திருமணம் என்பது காலா காலமாக வகுக்கப்பட்ட நியதி. அதை புதுமை விரும்பிகள் என்ற பெயரில் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்பதே எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

அப்படி நான் கூறமாட்டேன் ஏனெனில் அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. 

இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்..

https://www.google.com.au/amp/s/www.aljazeera.com/amp/news/2021/9/27/switzerland-say-big-yes-to-same-sex-marriage

👆🏽சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்... எப்படியும், அந்த... மச்சத்தை, கோசான்... எடுத்து தருவார் என்று நம்புகின்றேன். 🤣

நேற்று பெற்றோல்செட் முதலாளி இண்டைக்கு முனியாண்டி விலாஸ் சர்வரா? நான் ஒரு காலத்தில் 3 வேலை செய்த ஆள்தான்🤣. ஆனால் இப்ப வயசு போட்டுது, முடியாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்கள் எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். சட்டப்படி அவர்கள் எதையாவது செய்துவிட்டு போகட்டும். ஆனால் சம்பிரதாய சடங்குகளுக்கென்று ஒரு முறையுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து சமய அனுட்டானங்களின்படி செய்வதே திருமணம் என்பது காலா காலமாக வகுக்கப்பட்ட நியதி. அதை புதுமை விரும்பிகள் என்ற பெயரில் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்பதே எனது ஆதங்கம்.

அந்த தமிழ் பெண் தன் திருமணமானவர் என்பதை எப்படி இந்த சமூகத்திடம் தெரிவிக்க முடியும்?அந்த பெண்கள் இருவரும் சேர்ந்து திரியும்போது நண்பிகள் என்று கருத இடமுண்டு மற்றும் ஆண்களும் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு எனவே கண்டிப்பாக திருமணவிழா செய்ய வேண்டும் அவர் இந்து என்பதால் இந்து முறைப்படி செய்தார் ஐயாரும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ஒப்புக் கொண்டுள்ளார்கள் அவர் அங்கு ஐயர் என்று பதிந்து தொழில் செய்தால் சட்டப்படி மறுக்க முடியாது அப்படி மறுத்ததால் அனுமதி இரத்து செய்யப்படும் 

திருமணம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரி ஆனால் ஒருபால்லினத்தவர் இணுவது எப்படி திருமணம் என்று பெயரிடப்பட்டது?

1 minute ago, Kandiah57 said:

இணுவது

இணைவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நேற்று பெற்றோல்செட் முதலாளி இண்டைக்கு முனியாண்டி விலாஸ் சர்வரா? நான் ஒரு காலத்தில் 3 வேலை செய்த ஆள்தான்🤣. ஆனால் இப்ப வயசு போட்டுது, முடியாது🤣

கோசான்.... நீங்கள், பன்முக திறமை உள்ளவர் என்பதை, நாங்கள் அறிவோம். :)

நேற்று... நீங்கள், கனடா வானொலியில்... கேட்ட, 
அந்த... அன்ரி,  என்னண்டு... ஐயரை, வறுத்து எடுத்தவர் என்று...
உங்கள் பாணியில்...  எழுத்து வடிவில் சொல்லலாம் தானே. 😎

நிழலியும்... கேட்டவர், அவரும் சொல்வதை, வர வேற்கின்றோம்.   ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

 

 

இருவருமே பயங்கர கள்ளர். ஒருவர் சீனாவின் விரோதி என்பதால் முதலாளித்துவ நாடுகளால் ஆதரிக்கப்படுகின்றார்.

மற்றவரின் நாறல்கள்  எண்ணிலடங்காது. இருந்தாலும் அரசு இவர் சார்புடையவர்கள் என்பதால் அவர் சொல்வதெல்லாம் சரி.

மற்றும்படி இயற்கையை ஒட்டிய சித்தார்ந்தம் இவர்களிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

இது கருத்துக்களம் எண்டெல்லே நான் நினைச்சன் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

இல்லை நானில்லை 

அத்துடன் அந்த Aunty ஐயரை வறுத்து எடுத்தா என்பதால் கட்டாயம் நானாக இருக்கமாட்டேன் தமிழ்சிறி அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முழுபேட்டியையும் கேட்கமுடியவில்லை..இறுதி நிமிடங்களில் ரதன் என்பவரின் கருத்துகளையே கேட்க முடிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

ஒரு காலத்தில் ஒரின சேர்க்கையால் எயிட்ஸ் எனும் பரவுகின்றது என வந்த செய்திகளும் உண்டு.எயிட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபலங்கள் பலர். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது வேறு விடயம்.

உதாரணத்திற்கு இங்கே ஒருவர்....

Freddie Mercury und Jim Hutton

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை நானில்லை 

ஏனோ.... தெரியாது, அந்த அன்ரியை... நினைக்கும் போது,  
உங்கள் நினைவு வந்ததை, வெளிப்படையாக சொன்னேன். :)

நீங்களும்... இல்லை, என்று சொன்ன பிறகு...
வேறு.. யாராக, இருக்கும் என்று.. 
எனது... தேடுதல் வேட்டை, தொடரும். (பகிடி) 🤠 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. 

இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்..

நான் யாழ்கள நிர்வாகிகளை குறிப்பிடவில்லை. யாழ்களத்தில் செய்தி வராமல், இணைக்காமல் விட்டிருப்பார்களோ  என்று உறுப்பினர்களை தான் நினைத்தேன் இந்த  இரண்டு  தமிழ் பெண் திருமணத்திற்கு இங்கே வந்த பயங்கரமான  எதிர்ப்பை பார்த்த பின்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

சட்டம் உருவாவது சமூகத்தின் கண்ணோட்டத்தில் இருந்துதான். 

  இருக்கலாம்....

அனேகமான சட்டங்கள்  இயற்றப்படுவது அனுபவங்களையும் பின் விளைவுகளையும் வைத்து....

ஒரு காலத்தில் ஆடம்பரமாக காட்டப்பட்ட புகை பிடித்தல் விளம்பரம் இன்று உயிர்கொல்லியாக விளம்பரப்படுத்தப்படுகின்றது.


அது போல் ஒரு காலத்தில் ஓரின சேர்க்கையின் விபரீதங்களை வைத்து மாற்று அறிக்கைகள் வரலாம்.

1 hour ago, goshan_che said:

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

நான் என்ன இஞ்சை பணச்சடங்கே நடத்துறன்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் ஒரின சேர்க்கையால் எயிட்ஸ் எனும் பரவுகின்றது என வந்த செய்திகளும் உண்டு.எயிட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபலங்கள் பலர். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது வேறு விடயம்.

உதாரணத்திற்கு இங்கே ஒருவர்....

Freddie Mercury und Jim Hutton

இவர்கள் யார்? குமாரசாமி அண்ணா....
அடையாளம், கண்டு பிடிக்க முடியவில்லையே... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள் யார்? குமாரசாமி அண்ணா....
அடையாளம், கண்டு பிடிக்க முடியவில்லையே... 😎

இவர்  freddie mercury எனும் பிரபல பாடகர்.
இவர் ஓரின சேர்க்கையின் மூலம் எயிட்ஸ் வந்து இறந்தவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கருத்துக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் இருக்கிறது. கீரைக்கட்டு கமக்கட்டு, ஆண்ரிக்கு வலைவிரிப்பில் இப்போது வந்து நிக்குது. 
ஜஸ்டின் நான் சொன்ன விடயத்தை தான் ஏற்கனவே சொல்லியாச்சு சசி என்று ரதிதேவிக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன் :) 

சரி இன்னும் ஒரு தல என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் .

 

 

 

Link to comment
Share on other sites

இந்த ஒரு திரியைப் பொறுத்தவரை, என் கருத்துகள் (opinion) கடும் பிற்போக்கு, அடிப்படைவாத, தீவிர வலதுசாரி (extreme-far-right) தன்மை கொண்டவை...

உலகத்தின் ஒழுக்குகளில் இது தான் 100% சரியானது என எதனையும் அறுதியிட்டுக் கூற முடியாதோ, அதுபோல் இது 100% தவறானது எனக் கூறவும் முடியாது.. இரண்டிக்கும் இடைப்பட்டது தான் இந்த மண்ணில் நடக்கும் அத்தனை இயக்கமும்... வரலாற்றின் வழிவரும் மக்கள் அசைவியக்கத்திற்கு வரலாறு தான் வழிகாட்டி...

ஆனால், வரலாறும் அதன் பாற்பட்ட மக்கள் அசைவியக்கங்களும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்தக் கருத்தியல்களால் (ideologies) வடிவமைக்கப்படுபவை... ஆக நமக்கு பொருத்தமற்றவை என இன்றைய அறிவைக்கொண்டு அறியக்கூடிய கருத்தியல்களை ஆதரித்து நம் எதிர்கால சந்ததிகளில் மூளைகளில் பதிப்பிட நாமும் துணைநிற்க வேண்டுமா?

இயற்கையின் பிறழ்வுகள் எப்போதும் உண்டு.. இயற்கையும் 100% சரியானது (perfect) அல்ல... எல்லா விதிகளிற்கும் விதிவிலக்கு உள்ளது இயற்கை விதிகளுக்கும் பொருந்தும்.... இயற்கையின் பிறழ்வுகளை அதுபாட்டிற்கு விட்டுவிடுவதே நன்று... அதில் எந்த அவமானமும் இருப்பதாக தெரியவில்லை....

ஆனால், இதனை ஒரு மிகச் சாதாரண விடயமாக, இன்றைய புதிய போக்காக (trend), புனிப்படுத்தப்பட்ட ஒரு கருத்தியலாக மாற்றும் செயற்பாடு மிகவும் ஆபத்தானது... வரலாறு ஒருவேளை நம்மை மன்னிக்காது...

போதை தடையற்ற நாட்டில் என் பிள்ளை பிறப்பிலே போதைப்பிரியன்/ள். ஆகவே நான் தலையிடவில்லை, என்பதும், சட்டம் ஒழுங்கற்ற நாட்டில் என் பிள்ளை இயல்பிலே குற்றசெயல் உணர்வு உள்ளவன்/ள். அதனால் நான் தலையிடவில்லை, என்பது, இந்த விடயம் தொடர்பான சில கருத்துரைஞர்களின் கருத்தும் ஒரே திசையில் உள்ளது...

நாம் பிள்ளைகளிற்கு மிக இளம் வயதிலேயே சரியான கருத்தியலை அவர்கள் மூளைக்குள் பதிய வைப்பது மிக அவசியமானதும் நம் கடமையானதும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

சரி கருத்துக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் இருக்கிறது. கீரைக்கட்டு கமக்கட்டு, ஆண்ரிக்கு வலைவிரிப்பில் இப்போது வந்து நிக்குது. 
ஜஸ்டின் நான் சொன்ன விடயத்தை தான் ஏற்கனவே சொல்லியாச்சு சசி என்று ரதிதேவிக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன் :) 

சரி இன்னும் ஒரு தல என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் .

 

 

 

சசிவர்ணம்  சார், :grin:
நீங்கள்... இணைத்த,  காணொளிகளை... முழுமையாக பார்த்தேன்.
இப்போ...  கொஞ்சம், தெளிவு வந்துள்ளது.  🤣

ஆய கலைகள்... 69 ´ம்  இந்த தம்பதிகள், பெற  வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


குறை நினைக்காதீர்கள் தமிழ் சிறி அண்ணர், இன்னும் ஒரே ஒரு இணைப்பு அவ்வளவுதான்.
இது சற்றே உள்ளே சென்று DNA கூறுகள் வரை ஆராய்கிறது.  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.