Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2021 at 20:46, கற்பகதரு said:

 

தமிழ் சிறி, நான் நீண்டகாலமாகவே சொல்லிவருவது முஸ்லிம்களிடமிருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன.

  1. போர்களால் ஆண்கள் இறந்துபோக சனத்தொகையை பெருக்க நபிகள் பெருமானார் பலதார விவாகத்தை ஊக்குவித்தார்.
  2. மீதமுள்ள ஆண்களும் பெண்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்ஙாமல் இருக்க பெண்களை முற்றாக மூடி வீட்டுக்குள் முடக்கினார்.
  3. இருக்கும் பிரச்சினைகளையே கையாள ஆண்களுக்கு நேரமில்லாத நிலையில் பெண்களால் மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்களை அடிமைகளாக்கி சவுக்கடியையும் கல்லால் எறிந்து கொல்வதையும் பொதுவழக்காக்கினார்.

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொருத்தமான கலாச்சாரம், பார்த்தீர்களா? 😄

கற்பகத்தரு... வழக்கம் போல,
ஆட்டுக்குள்ளை, மாட்டை... விடுகிறார். :grin:

இங்கு.. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி கதைக்கவேயில்லை.

ஆனாலும்.. அவரின், பழக்க தோசம்... அப்படித்தான் இருக்கும் என்றால்,
அதுக்கு... மருந்து, இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை என்பது தான்...
வேதனையான விடயம்.   😎

"பாடிய வாயும், ஆடிய காலும்... சும்மா இருக்காதாம்"
அதுதான்... போற இடமெல்லாம், மறக்காமல்.. தனது வேதனையை.. கொட்டுகிறார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகத்தரு... வழக்கம் போல,
ஆட்டுக்குள்ளை, மாட்டை... விடுகிறார். :grin:

இங்கு.. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி கதைக்கவேயில்லை.

ஆனாலும்.. அவரின், பழக்க தோசம்... அப்படித்தான் இருக்கும் என்றால்,
அதுக்கு... மருந்து, இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை என்பது தான்...
வேதனையான விடயம்.   😎

"பாடிய வாயும், ஆடிய காலும்... சும்மா இருக்காதாம்"
அதுதான்... போற இடமெல்லாம், மறக்காமல்.. தனது வேதனையை.. கொட்டுகிறார்.  🤣

உங்களுக்கு 10 பக்கம் வரும் அளவுக்கு கான்டென்ட் தந்தாச்சு ... ஹாப்பி (F)ரைடே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

 

2 hours ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

ரதி... கேட்ட கேள்விக்கு... ஜஸ்ரின், 
சசிக்கு.... பதில், சொல்லியுள்ளார்... போலுள்ளது.  ஏன்  

வைத்தியர்கள்... ஒரு, நாளும்... 
மாத்தி,  💉ஊசி.... அடிக்கப் படாது. 💉
இது,  மகா.... பயங்கர,  தவறு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

அவர்கள் எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். சட்டப்படி அவர்கள் எதையாவது செய்துவிட்டு போகட்டும். ஆனால் சம்பிரதாய சடங்குகளுக்கென்று ஒரு முறையுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து சமய அனுட்டானங்களின்படி செய்வதே திருமணம் என்பது காலா காலமாக வகுக்கப்பட்ட நியதி. அதை புதுமை விரும்பிகள் என்ற பெயரில் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்பதே எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

அப்படி நான் கூறமாட்டேன் ஏனெனில் அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. 

இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்..

https://www.google.com.au/amp/s/www.aljazeera.com/amp/news/2021/9/27/switzerland-say-big-yes-to-same-sex-marriage

👆🏽சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்... எப்படியும், அந்த... மச்சத்தை, கோசான்... எடுத்து தருவார் என்று நம்புகின்றேன். 🤣

நேற்று பெற்றோல்செட் முதலாளி இண்டைக்கு முனியாண்டி விலாஸ் சர்வரா? நான் ஒரு காலத்தில் 3 வேலை செய்த ஆள்தான்🤣. ஆனால் இப்ப வயசு போட்டுது, முடியாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்கள் எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். சட்டப்படி அவர்கள் எதையாவது செய்துவிட்டு போகட்டும். ஆனால் சம்பிரதாய சடங்குகளுக்கென்று ஒரு முறையுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து சமய அனுட்டானங்களின்படி செய்வதே திருமணம் என்பது காலா காலமாக வகுக்கப்பட்ட நியதி. அதை புதுமை விரும்பிகள் என்ற பெயரில் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்பதே எனது ஆதங்கம்.

அந்த தமிழ் பெண் தன் திருமணமானவர் என்பதை எப்படி இந்த சமூகத்திடம் தெரிவிக்க முடியும்?அந்த பெண்கள் இருவரும் சேர்ந்து திரியும்போது நண்பிகள் என்று கருத இடமுண்டு மற்றும் ஆண்களும் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு எனவே கண்டிப்பாக திருமணவிழா செய்ய வேண்டும் அவர் இந்து என்பதால் இந்து முறைப்படி செய்தார் ஐயாரும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ஒப்புக் கொண்டுள்ளார்கள் அவர் அங்கு ஐயர் என்று பதிந்து தொழில் செய்தால் சட்டப்படி மறுக்க முடியாது அப்படி மறுத்ததால் அனுமதி இரத்து செய்யப்படும் 

திருமணம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரி ஆனால் ஒருபால்லினத்தவர் இணுவது எப்படி திருமணம் என்று பெயரிடப்பட்டது?

1 minute ago, Kandiah57 said:

இணுவது

இணைவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நேற்று பெற்றோல்செட் முதலாளி இண்டைக்கு முனியாண்டி விலாஸ் சர்வரா? நான் ஒரு காலத்தில் 3 வேலை செய்த ஆள்தான்🤣. ஆனால் இப்ப வயசு போட்டுது, முடியாது🤣

கோசான்.... நீங்கள், பன்முக திறமை உள்ளவர் என்பதை, நாங்கள் அறிவோம். :)

நேற்று... நீங்கள், கனடா வானொலியில்... கேட்ட, 
அந்த... அன்ரி,  என்னண்டு... ஐயரை, வறுத்து எடுத்தவர் என்று...
உங்கள் பாணியில்...  எழுத்து வடிவில் சொல்லலாம் தானே. 😎

நிழலியும்... கேட்டவர், அவரும் சொல்வதை, வர வேற்கின்றோம்.   ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

 

 

இருவருமே பயங்கர கள்ளர். ஒருவர் சீனாவின் விரோதி என்பதால் முதலாளித்துவ நாடுகளால் ஆதரிக்கப்படுகின்றார்.

மற்றவரின் நாறல்கள்  எண்ணிலடங்காது. இருந்தாலும் அரசு இவர் சார்புடையவர்கள் என்பதால் அவர் சொல்வதெல்லாம் சரி.

மற்றும்படி இயற்கையை ஒட்டிய சித்தார்ந்தம் இவர்களிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

இது கருத்துக்களம் எண்டெல்லே நான் நினைச்சன் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

இல்லை நானில்லை 

அத்துடன் அந்த Aunty ஐயரை வறுத்து எடுத்தா என்பதால் கட்டாயம் நானாக இருக்கமாட்டேன் தமிழ்சிறி அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முழுபேட்டியையும் கேட்கமுடியவில்லை..இறுதி நிமிடங்களில் ரதன் என்பவரின் கருத்துகளையே கேட்க முடிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

ஒரு காலத்தில் ஒரின சேர்க்கையால் எயிட்ஸ் எனும் பரவுகின்றது என வந்த செய்திகளும் உண்டு.எயிட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபலங்கள் பலர். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது வேறு விடயம்.

உதாரணத்திற்கு இங்கே ஒருவர்....

Freddie Mercury und Jim Hutton

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை நானில்லை 

ஏனோ.... தெரியாது, அந்த அன்ரியை... நினைக்கும் போது,  
உங்கள் நினைவு வந்ததை, வெளிப்படையாக சொன்னேன். :)

நீங்களும்... இல்லை, என்று சொன்ன பிறகு...
வேறு.. யாராக, இருக்கும் என்று.. 
எனது... தேடுதல் வேட்டை, தொடரும். (பகிடி) 🤠 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. 

இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்..

நான் யாழ்கள நிர்வாகிகளை குறிப்பிடவில்லை. யாழ்களத்தில் செய்தி வராமல், இணைக்காமல் விட்டிருப்பார்களோ  என்று உறுப்பினர்களை தான் நினைத்தேன் இந்த  இரண்டு  தமிழ் பெண் திருமணத்திற்கு இங்கே வந்த பயங்கரமான  எதிர்ப்பை பார்த்த பின்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

சட்டம் உருவாவது சமூகத்தின் கண்ணோட்டத்தில் இருந்துதான். 

  இருக்கலாம்....

அனேகமான சட்டங்கள்  இயற்றப்படுவது அனுபவங்களையும் பின் விளைவுகளையும் வைத்து....

ஒரு காலத்தில் ஆடம்பரமாக காட்டப்பட்ட புகை பிடித்தல் விளம்பரம் இன்று உயிர்கொல்லியாக விளம்பரப்படுத்தப்படுகின்றது.


அது போல் ஒரு காலத்தில் ஓரின சேர்க்கையின் விபரீதங்களை வைத்து மாற்று அறிக்கைகள் வரலாம்.

1 hour ago, goshan_che said:

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

நான் என்ன இஞ்சை பணச்சடங்கே நடத்துறன்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் ஒரின சேர்க்கையால் எயிட்ஸ் எனும் பரவுகின்றது என வந்த செய்திகளும் உண்டு.எயிட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபலங்கள் பலர். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது வேறு விடயம்.

உதாரணத்திற்கு இங்கே ஒருவர்....

Freddie Mercury und Jim Hutton

இவர்கள் யார்? குமாரசாமி அண்ணா....
அடையாளம், கண்டு பிடிக்க முடியவில்லையே... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள் யார்? குமாரசாமி அண்ணா....
அடையாளம், கண்டு பிடிக்க முடியவில்லையே... 😎

இவர்  freddie mercury எனும் பிரபல பாடகர்.
இவர் ஓரின சேர்க்கையின் மூலம் எயிட்ஸ் வந்து இறந்தவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கருத்துக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் இருக்கிறது. கீரைக்கட்டு கமக்கட்டு, ஆண்ரிக்கு வலைவிரிப்பில் இப்போது வந்து நிக்குது. 
ஜஸ்டின் நான் சொன்ன விடயத்தை தான் ஏற்கனவே சொல்லியாச்சு சசி என்று ரதிதேவிக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன் :) 

சரி இன்னும் ஒரு தல என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் .

 

 

 

Link to comment
Share on other sites

இந்த ஒரு திரியைப் பொறுத்தவரை, என் கருத்துகள் (opinion) கடும் பிற்போக்கு, அடிப்படைவாத, தீவிர வலதுசாரி (extreme-far-right) தன்மை கொண்டவை...

உலகத்தின் ஒழுக்குகளில் இது தான் 100% சரியானது என எதனையும் அறுதியிட்டுக் கூற முடியாதோ, அதுபோல் இது 100% தவறானது எனக் கூறவும் முடியாது.. இரண்டிக்கும் இடைப்பட்டது தான் இந்த மண்ணில் நடக்கும் அத்தனை இயக்கமும்... வரலாற்றின் வழிவரும் மக்கள் அசைவியக்கத்திற்கு வரலாறு தான் வழிகாட்டி...

ஆனால், வரலாறும் அதன் பாற்பட்ட மக்கள் அசைவியக்கங்களும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்தக் கருத்தியல்களால் (ideologies) வடிவமைக்கப்படுபவை... ஆக நமக்கு பொருத்தமற்றவை என இன்றைய அறிவைக்கொண்டு அறியக்கூடிய கருத்தியல்களை ஆதரித்து நம் எதிர்கால சந்ததிகளில் மூளைகளில் பதிப்பிட நாமும் துணைநிற்க வேண்டுமா?

இயற்கையின் பிறழ்வுகள் எப்போதும் உண்டு.. இயற்கையும் 100% சரியானது (perfect) அல்ல... எல்லா விதிகளிற்கும் விதிவிலக்கு உள்ளது இயற்கை விதிகளுக்கும் பொருந்தும்.... இயற்கையின் பிறழ்வுகளை அதுபாட்டிற்கு விட்டுவிடுவதே நன்று... அதில் எந்த அவமானமும் இருப்பதாக தெரியவில்லை....

ஆனால், இதனை ஒரு மிகச் சாதாரண விடயமாக, இன்றைய புதிய போக்காக (trend), புனிப்படுத்தப்பட்ட ஒரு கருத்தியலாக மாற்றும் செயற்பாடு மிகவும் ஆபத்தானது... வரலாறு ஒருவேளை நம்மை மன்னிக்காது...

போதை தடையற்ற நாட்டில் என் பிள்ளை பிறப்பிலே போதைப்பிரியன்/ள். ஆகவே நான் தலையிடவில்லை, என்பதும், சட்டம் ஒழுங்கற்ற நாட்டில் என் பிள்ளை இயல்பிலே குற்றசெயல் உணர்வு உள்ளவன்/ள். அதனால் நான் தலையிடவில்லை, என்பது, இந்த விடயம் தொடர்பான சில கருத்துரைஞர்களின் கருத்தும் ஒரே திசையில் உள்ளது...

நாம் பிள்ளைகளிற்கு மிக இளம் வயதிலேயே சரியான கருத்தியலை அவர்கள் மூளைக்குள் பதிய வைப்பது மிக அவசியமானதும் நம் கடமையானதும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

சரி கருத்துக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் இருக்கிறது. கீரைக்கட்டு கமக்கட்டு, ஆண்ரிக்கு வலைவிரிப்பில் இப்போது வந்து நிக்குது. 
ஜஸ்டின் நான் சொன்ன விடயத்தை தான் ஏற்கனவே சொல்லியாச்சு சசி என்று ரதிதேவிக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன் :) 

சரி இன்னும் ஒரு தல என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் .

 

 

 

சசிவர்ணம்  சார், :grin:
நீங்கள்... இணைத்த,  காணொளிகளை... முழுமையாக பார்த்தேன்.
இப்போ...  கொஞ்சம், தெளிவு வந்துள்ளது.  🤣

ஆய கலைகள்... 69 ´ம்  இந்த தம்பதிகள், பெற  வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


குறை நினைக்காதீர்கள் தமிழ் சிறி அண்ணர், இன்னும் ஒரே ஒரு இணைப்பு அவ்வளவுதான்.
இது சற்றே உள்ளே சென்று DNA கூறுகள் வரை ஆராய்கிறது.  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.