Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என உணர்வதாலும், திரும்ப திரும்ப ஓரே விடயத்தை கதைப்பதால் ஒரு பயனும் இல்லை.. எனது கருத்தை நீக்கிவிட்டேன்..

அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம்

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் யாழ்கள நிர்வாகிகளை குறிப்பிடவில்லை. யாழ்களத்தில் செய்தி வராமல், இணைக்காமல் விட்டிருப்பார்களோ  என்று உறுப்பினர்களை தான் நினைத்தேன் இந்த  இரண்டு  தமிழ் பெண் திருமணத்திற்கு இங்கே வந்த பயங்கரமான  எதிர்ப்பை பார்த்த பின்பு

இரண்டு தமிழ் பெண்கள?. இல்லை ஒரு. தமிழ் பெண் ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என உணர்வதாலும், திரும்ப திரும்ப ஓரே விடயத்தை கதைப்பதால் ஒரு பயனும் இல்லை.. எனது கருத்தை நீக்கிவிட்டேன்..

அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம்

என்னதான் 30 - 40 வருடங்களாக புலம்பெயர்ந்து முதலாளித்துவ, தாராளவாத ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழர்கள் மூடுண்ட சமூகமாகவே உள்ளனர். இதனால்தான் இந்தத் திரியில் தன்பால் ஈர்ப்புடைய பெண்களின் திருமணத்தை ஒவ்வாமையுடன் பார்க்கும் ஆசாரவாதிகளின் கருத்துக்கள் காட்டுகின்றன. 

தன்பாலீர்ப்பையும் விலங்குகளுடனான புணர்ச்சியையும் (beastility) தராசில் சமப்படுத்தி பிறழ்வாகப் பார்ப்பவர்கள் சமூக மாற்றங்களையும் தன்பாலீர்ப்பாளரின் மீதான பார்வைகள் மாறிவருவதையும் தெரியாமல் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்ட தீக்கோழிகள்தான். இப்படியான ஆசாரவாதிகள் தங்கள் குடும்பங்களுக்கும் தன்பாலீர்ப்பாளர்கள் வந்துவிடப்போகின்றார்களே என்ற பயத்தோடுதான் இந்தச் செய்தியை அணுகின்றார்கள். பிள்ளைகளை தமிழ்ப்படங்களில் வரும் காதல்களைக் காட்டி வளர்த்தால் இப்படியான பயம் வருவதையும் தவிர்க்க இயலாதுதானே!😉

ஆனால் தன்பாலீர்ப்பாளர்கள் சமூகத்தில் மிகச் சிறுபான்மையினர் என்பதால் நிகழ்தகவின்படி தமிழ்ப் பிள்ளைகளிலும் மிகமிகச் சிறிய பங்கினரே தன்பாலீர்ப்பாளர்களாக இருப்பர்.  எனவே அதிகம் பயப்படவேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக மதித்து, கேலி செய்யாமல் இருந்தாலே போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

 

அண்ணா

எதை  அனுமதிக்கணும்?

எதை  தாமதிக்கணும்?

எதை தள்ளி  வைக்கணும் ? என்பனவற்றை தூர நோக்கோடு சிந்தித்து 

முடிவுகளை  எடுத்தலே சரியானதும்

நீண்ட கால அடிப்படையில் பயன்  தரக்கூடியதுமாகும்

ஆனால் இங்கே நாம் இயற்கைக்கு  எதிரானவற்றை போற்றவேண்டியதில்லை  என்று  தான்  சொல்கின்றோம்

அதற்கு  எமது தேசியக்கொள்கைவரை  கேள்விக்குள்ளாக்கப்படுகிறது

ஆதிவாசிகளாக  கூட கேலி செய்யப்படுகின்றோம்

இங்கே  எமக்கு மறுதலையாக  எழுதியோர்  கூட தம்மை சுற்றி  எம்மை  போன்ற நிலைப்பாடுடையோரே அதிகம்  என்று  எழுதியபின்பும்.......??

முன்பெல்லாம்  இவ்வாறான  திரிகளில்  ஆமாங்கடா 

இதில்  அதற்கு  சார்பாக எழுதுபவர்கள்  எல்லோரும் அந்த  மாதிரி  தானே  என்று  கடந்து  செல்வது  வழக்கம்

இப்ப  கொஞ்சம்  காது  கொடுத்து கேட்கத்தொடங்கியபின் ரொம்ப  வதை  படவேண்டி  இருக்கு.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 23:39, வாலி said:

True Lust

 

On 28/9/2021 at 23:42, குமாரசாமி said:

நவ நாகரீக உலகு.அதில் ஓரின சேர்க்கையும் அடங்கும்.

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

ஆண்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது; sodomite. 

பெண்கள்? 

scissors பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அனால் அது எப்படி திருப்திபடுத்தும்?

விரல்கள் அல்லது முட்டியை பாவித்து. அனால், இது ஆன் பெண் கலவியிலும்  நடப்பது. 

ஏனெனில், கலவியில் சகிப்புக்கு சவால் ஆக இருக்கும் வலி உணர்வு, உச்சம் அடையும் போது திருப்தியாகிறது. 

இப்போதும் பூனை இந மிருகங்களில் ஆன் குறியின் தலையில் (penile glans) காது சோணையை விட கடினமான கசியிழைத்தல் உருவாகி இருக்கும்   முட்கள் போல இருப்பது, மனித இன ஆணின்  குறியின் தலையில் (penile glans) இருந்து,  genetic mutation ஆல் இல்லாமல் போய்விட்டது.

அனால் மனிதன் அதை விடவில்லை, செயற்கை ஆண்குறியின் பலவற்றில் தலைப்பகுதியில் முட்கள் போல துருத்தி இருக்கும் உருவத்தில் அமைக்கப்படுகிறது.

பூனை இந மிருகங்களில், ஆன் மிருகம் குறியை வெளியே எடுக்கும் பொது யோனியின் சுவர்களில் கீறுவது (அப்போதே பெண் மிருகம் சினப்பதும்), பெண் மிருகம்  முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது. 
   
பொதுவாக கலவியில் ஏற்படும் வலி, அதன் மூலமான உச்சம், பெண் முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது.  

அதாவது, lesbians கலவியில் வலி இல்லை. அனால் உச்சமடைலயும், திருப்தியும் இருப்பதாக உணர்கிறர்கள் (முட்டையை வெளியேவது) புரியாத புதிர்.  

அனால், lesbians க்கும் அதை விளங்கப்படுத்த முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

அந்த தமிழ் பெண் தன் திருமணமானவர் என்பதை எப்படி இந்த சமூகத்திடம் தெரிவிக்க முடியும்?அந்த பெண்கள் இருவரும் சேர்ந்து திரியும்போது நண்பிகள் என்று கருத இடமுண்டு மற்றும் ஆண்களும் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு எனவே கண்டிப்பாக திருமணவிழா செய்ய வேண்டும் அவர் இந்து என்பதால் இந்து முறைப்படி செய்தார் ஐயாரும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ஒப்புக் கொண்டுள்ளார்கள் அவர் அங்கு ஐயர் என்று பதிந்து தொழில் செய்தால் சட்டப்படி மறுக்க முடியாது அப்படி மறுத்ததால் அனுமதி இரத்து செய்யப்படும் 

திருமணம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரி ஆனால் ஒருபால்லினத்தவர் இணுவது எப்படி திருமணம் என்று பெயரிடப்பட்டது?

இணைவது

இருவரும் மாறிமாறி தாலி கட்டிக்கொண்டார்களா? இல்லாவிட்டால் மற்ற பெண்ணை (தாலி இல்லாத) எப்படி கல்யாணம் ஆகிவிட்டது என்று கண்டு பிடிப்பது? எப்படி பார்த்தாலும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணும்போது மோதிரம் மாற்றிக்கொள்வார்கள் தானே அதைவைத்து கண்டுபிடிக்கலாமே !

திருமணம் என்ற நிகழ்வில் ஒருபாலின இணைவுபற்றி ஏதும் இருப்பதாக தெரியவில்லை!

மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப்படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

சட்டம் சொல்வதை எல்லாம் என் முதுகில் ஏற்றி சுமக்கணும் என்று எந்த விதியும் கிடையாது. 

அருமையான கருத்து! நிச்சயமாகக் குருட்டதிர்ஷ்டம் தான் உங்களைப் பாதுகாக்கிறது! 👍

17 hours ago, ரதி said:

மேலே நான் உங்களிடம் கேட்டது மிருகங்களோடு பாலியல் உறவு கொள்ளலாம் என்று சட்டம் வந்தால் அதை ஆதரிப்பீர்களா என்று தான் ...அதற்கு இன்னும் பதில் வரவில்லை 

ரதி, ஏன் அது சட்ட விரோதமான செயல் என்று எழுதியிருக்கிறேன்! ஒரு தடவையல்ல! இரண்டு தடவைகள், வாசிக்க வேண்டியது உங்கள் பணியல்லவா?

15 hours ago, தமிழ் சிறி said:

 

 

ரதி... கேட்ட கேள்விக்கு... ஜஸ்ரின், 
சசிக்கு.... பதில், சொல்லியுள்ளார்... போலுள்ளது.  ஏன்  

வைத்தியர்கள்... ஒரு, நாளும்... 
மாத்தி,  💉ஊசி.... அடிக்கப் படாது. 💉
இது,  மகா.... பயங்கர,  தவறு.  :grin:

தமிழ்சிறிக்கு அடிக்கடி "தமிழ்" பிரச்சினை -பேரை மாற்றி சிறி என்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்😂:  

"சசி பதில் சொல்லியாகி விட்டது" என்ற வசனத்தில் "சசி" என்பது எழுவாய்!

இதன் அரிவரித்தமிழ் வடிவம்: சசி ஏற்கனவே இதற்குப் பதில் சொல்லி விட்டார் என்பதாகும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

அருமையான கருத்து! நிச்சயமாகக் குருட்டதிர்ஷ்டம் தான் உங்களைப் பாதுகாக்கிறது! 👍

 

என்  மனச்சாட்சிக்கு  எது சரியாகப்படுகிறதோ அது தான்  சட்டம் விதி  ஏன் என் கடவுளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

சரியான கருத்து!

புட்டினின் ரஷ்யா உட்பட, உலக நாடுகளில் ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமெனக் கருதும் நாடுகள் "முட்டாள்" நாடுகள் தான்! ஆனால், வெள்ளையாய் இருக்கிறவன் எல்லோரும் புத்தி சாலி தான் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதால், தமிழர்களை மட்டும் நாம் கண்டிப்பதாகத் தெரிகிறது. 


இன்னொரு விடயம்: bigot புட்டின் தன்னினச் சேர்க்கையாளர்களை மட்டும் ஓட விட்டுப் பின்னால் உதைக்கவில்லை. கறுப்பு, மாநிறத்தோல் கொண்டோருக்கும் ரஷ்யாவில் இதே  நிலை தான்.

அதனால் தான் எம்மவர் ரஷ்யாவுக்கு அகதிகளகப் போகவில்லை - ரஷ்யாவைப் பாஸ் பண்ணி மேற்கு ஐரோப்பாவுக்கு வந்தார்கள்!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

என்னதான் 30 - 40 வருடங்களாக புலம்பெயர்ந்து முதலாளித்துவ, தாராளவாத ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழர்கள் மூடுண்ட சமூகமாகவே உள்ளனர். இதனால்தான் இந்தத் திரியில் தன்பால் ஈர்ப்புடைய பெண்களின் திருமணத்தை ஒவ்வாமையுடன் பார்க்கும் ஆசாரவாதிகளின் கருத்துக்கள் காட்டுகின்றன. 

கிருபண்ணா... இப்படி தமிழ் சமூகத்தை குறை சொல்லிக் காட்டி கொண்டு அதே சமூகத்திற்கு தம்மை புரட்சியாளர்களாக.. சீர்திருத்தவாதிகளாக வேசம் போடுதல் தான் அதிகம் நடக்குது. 

இந்த ஒத்தபால் கவர்ச்சிக்கு எதிரான உணர்வு என்பது இயற்கையானது. இங்கு இங்கிலாந்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து இவை இருக்குது. அவற்றிற்கு எதிராக அரசும் கடும் சட்டங்களைப் போட்டு.. ஒத்தபால் கவர்ச்சியினரின் அடிப்படை உரிமைகளைப் (LGBT  உரிமைகள்) பாதுகாக்க முனையிறம் என்று சொன்னாலும்.. எல்லாத் தளங்களிலும்.. இந்த ஒத்தபால் கவர்ச்சி உறவுமுறைக்கு எதிரான இயல்பான மனநிலை உண்டு.

அண்மையில் கூட இத்தகைய ஒத்தபால் பெண் தம்பதியை லண்டனில் பஸ்ஸில் வைச்சு மொத்து மொத்தென்று மொத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.. எல்லாம் பதின்ம வயதினர். 

ஆக.. இந்த இயற்கைக்கு முரணான.. உதவாத.. உறவுமுறைக்கு எதிரான சிந்தனை என்பது இயல்பானதே.. அதை தமிழ் சமூகமல்ல.. உலகில் உள்ள எல்லா இனங்குழுமத்திலும் காணலாம். இதை நீங்கள் தமிழ் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டா முன்வைப்பது என்பது.. சொந்த சமூகத்தை குறையுணர் கண்ணோட்டத்தில் கண்ட ஒரு வகை வெறுப்புணர்வின் மிகுதி என்று தான் சொல்லனும். ஒருவேளை சொந்த சமூகத்தை விட அடுத்த சமூகங்களை உன்னிப்பாக அவதானிக்க முடியாததும் காரணமாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

 

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

ஆண்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது; sodomite. 

பெண்கள்? 

scissors பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அனால் அது எப்படி திருப்திபடுத்தும்?

விரல்கள் அல்லது முட்டியை பாவித்து. அனால், இது ஆன் பெண் கலவியிலும்  நடப்பது. 

ஏனெனில், கலவியில் சகிப்புக்கு சவால் ஆக இருக்கும் வலி உணர்வு, உச்சம் அடையும் போது திருப்தியாகிறது. 

இப்போதும் பூனை இந மிருகங்களில் ஆன் குறியின் தலையில் (penile glans) காது சோணையை விட கடினமான கசியிழைத்தல் உருவாகி இருக்கும்   முட்கள் போல இருப்பது, மனித இன ஆணின்  குறியின் தலையில் (penile glans) இருந்து,  genetic mutation ஆல் இல்லாமல் போய்விட்டது.

அனால் மனிதன் அதை விடவில்லை, செயற்கை ஆண்குறியின் பலவற்றில் தலைப்பகுதியில் முட்கள் போல துருத்தி இருக்கும் உருவத்தில் அமைக்கப்படுகிறது.

பூனை இந மிருகங்களில், ஆன் மிருகம் குறியை வெளியே எடுக்கும் பொது யோனியின் சுவர்களில் கீறுவது (அப்போதே பெண் மிருகம் சினப்பதும்), பெண் மிருகம்  முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது. 
   
பொதுவாக கலவியில் ஏற்படும் வலி, அதன் மூலமான உச்சம், பெண் முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது.  

அதாவது, lesbians கலவியில் வலி இல்லை. அனால் உச்சமடைலயும், திருப்தியும் இருப்பதாக உணர்கிறர்கள் (முட்டையை வெளியேவது) புரியாத புதிர்.  

அனால், lesbians க்கும் அதை விளங்கப்படுத்த முடியவில்லை. 

இது இந்தத் திரிக்கு வெளியேயான உரையாடல், ஆனால் உங்கள் புரிதல்தவறு:  பூனை ஒரு induced ovulator. உடலுறவு நடக்கும் போது முட்டை சூலகத்திலிருந்து வெளிவிடப் படும். அதற்காகத் தான் அந்த ஆண்குறி அமைப்பு.

மனிதன் ஒரு induced ovulator அல்ல! பெண்ணின் முட்டை மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பே வெளிவந்து விந்தின் வருகைக்காக பலோப்பியன் குழாயில் காத்திருக்கும். விந்து கிடைத்தால் கருக்கட்டல், கிடைக்கைவில்லையாயின் கருப்பையின் உட் சுவரோடு சேர்ந்து முட்டையும் அழிந்து விடும் (இதுவே மாதவிடாய்). 

இன்னொரு விடயம் முக்கியமானது. உடலுறவுச் சுகம் என்பது வெறுமனே ஆண்/பெண் குறிகளின் சேர்க்கையில் மட்டும் தங்கியில்லை. உடலின் ஏனைய பகுதிகளின் ஸ்பரிசம் (tactile stimuli)  கூட உச்ச நிலையை உடலுறவில் உருவாக்க முடியும் - விசேடமாக பெண்களில் இது அதிகம் சாத்தியம். 

எனவே,  ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் இணைகள் உடலுறவில்  உச்ச நிலையை அடைய வழிகள் ஏராளம்!  All roads lead to Rome!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

கிருபண்ணா... இப்படி தமிழ் சமூகத்தை குறை சொல்லிக் காட்டி கொண்டு அதே சமூகத்திற்கு தம்மை புரட்சியாளர்களாக.. சீர்திருத்தவாதிகளாக வேசம் போடுதல் தான் அதிகம் நடக்குது. 

இந்த ஒத்தபால் கவர்ச்சிக்கு எதிரான உணர்வு என்பது இயற்கையானது. இங்கு இங்கிலாந்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து இவை இருக்குது. அவற்றிற்கு எதிராக அரசும் கடும் சட்டங்களைப் போட்டு.. ஒத்தபால் கவர்ச்சியினரின் அடிப்படை உரிமைகளைப் (LGBT  உரிமைகள்) பாதுகாக்க முனையிறம் என்று சொன்னாலும்.. எல்லாத் தளங்களிலும்.. இந்த ஒத்தபால் கவர்ச்சி உறவுமுறைக்கு எதிரான இயல்பான மனநிலை உண்டு.

அண்மையில் கூட இத்தகைய ஒத்தபால் பெண் தம்பதியை லண்டனில் பஸ்ஸில் வைச்சு மொத்து மொத்தென்று மொத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.. எல்லாம் பதின்ம வயதினர். 

ஆக.. இந்த இயற்கைக்கு முரணான.. உதவாத.. உறவுமுறைக்கு எதிரான சிந்தனை என்பது இயல்பானதே.. அதை தமிழ் சமூகமல்ல.. உலகில் உள்ள எல்லா இனங்குழுமத்திலும் காணலாம். இதை நீங்கள் தமிழ் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டா முன்வைப்பது என்பது.. சொந்த சமூகத்தை குறையுணர் கண்ணோட்டத்தில் கண்ட ஒரு வகை வெறுப்புணர்வின் மிகுதி என்று தான் சொல்லனும். ஒருவேளை சொந்த சமூகத்தை விட அடுத்த சமூகங்களை உன்னிப்பாக அவதானிக்க முடியாததும் காரணமாக இருக்கலாம். 

நெடுக்கர், மூன்று நான்கு பதின்ம வயதினர் சேர்ந்து பஸ்ஸில் வைத்து தம் பாட்டில் இருந்த ஒர் பாலின இணைகளை (அவர்களில் ஒருவர் மருத்துவர்) தாக்கியதை கிருமினல் தாக்குதலாக அல்லவா பார்க்க வேண்டும்? இதெல்லாம், பெரும்பான்மை மக்களின் நியாயமான அதிருப்தி வெளிப்பாடாகவா நீங்கள் பார்க்கிறீர்கள்? பெரும்பான்மையின் வன்முறைக்குப் பயந்து ஒதுங்கி அவர்கள் தம் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்களா? 

மேலும், இங்கிலாந்தில் பாடத்திட்டத்தில் ஒரு பாலுறவைப் பற்றிய பகுதிகளை அனுமதிக்க விடாமல் தடுத்ததில் பெரும்பங்கு குடியேறிகளான ஆசியர்கள் , முஸ்லிம்களுக்கு இருந்ததாக செய்திகளில் அறிந்தேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

குமாரசாமி ஐயா, உங்களைப் போன்ற ஆசாரவாதிகள் ஏன் தாராளவாத சிந்தனை இல்லாதுஅ ஜனநாயகம் இல்லாத புட்டினின் ரஷ்யா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுடியவில்லை?

மேற்குநாடுகள் எல்லோரையும் தன்பாலீர்ப்பாளர்களாக மாறுங்கள் என்று கேட்கவில்லை. அவர்களும் 50-60 வருடங்களுக்கு முன்னர் மின்சார அதிர்ச்சி கொடுத்து தன்பாலீர்ப்பை மாற்றமுனைந்தவர்கள்தான். ஆனால் விஞ்ஞான ரீதியில் விளக்கங்கள் கிடைத்தபோது தன்பாலீர்ப்பாளர்களை சிறுபான்மையினராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இங்கு நிறுவனங்களில் வேலை செய்யபவர்களுக்கு சரியான பயிற்சிகளைக்கொடுத்து இப்படியான தன்பாலீர்ப்பாளரையும், பிற spectrum களில் உள்ளவர்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கின்றார்கள்.

பி.கு. தன்பாலீர்ப்பாளர்களை மதித்தாலும், gay bar க்கு போவதில்லை. 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

ஆக.. இந்த இயற்கைக்கு முரணான.. உதவாத.. உறவுமுறைக்கு எதிரான சிந்தனை என்பது இயல்பானதே.. அதை தமிழ் சமூகமல்ல.. உலகில் உள்ள எல்லா இனங்குழுமத்திலும் காணலாம். இதை நீங்கள் தமிழ் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டா முன்வைப்பது என்பது.. சொந்த சமூகத்தை குறையுணர் கண்ணோட்டத்தில் கண்ட ஒரு வகை வெறுப்புணர்வின் மிகுதி என்று தான் சொல்லனும். ஒருவேளை சொந்த சமூகத்தை விட அடுத்த சமூகங்களை உன்னிப்பாக அவதானிக்க முடியாததும் காரணமாக இருக்கலாம். 

சமூகத்தில் பிற்போக்கான கருத்துக்கள் உள்ளவர்கள் எங்கும் உள்ளனர். போன வாரம் பார்க் ஒன்றில் என் கண் முன்னாலே சில பதின்ம வெள்ளைச் சிறுமிகள், இரண்டு வெள்ளைச் சிறுவர்களை poof என்று கேலி செய்தார்கள். அவர்களும் பதிலுக்கு இங்கு எழுதமுடியாத சொல்லால் வசைபாடினார்கள்.  அதற்காக அப்படியான பிற்போக்கு குணம் சரியென்று சொல்லமுடியுமா?

தமிழர்கள் மூடுண்ட சமூகமாக உள்ளொடுங்கி இருப்பதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆசாரவாதிகளாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் சந்ததி அப்படி இருக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நெடுக்கர், மூன்று நான்கு பதின்ம வயதினர் சேர்ந்து பஸ்ஸில் வைத்து தம் பாட்டில் இருந்த ஒர் பாலின இணைகளை (அவர்களில் ஒருவர் மருத்துவர்) தாக்கியதை கிருமினல் தாக்குதலாக அல்லவா பார்க்க வேண்டும்? இதெல்லாம், பெரும்பான்மை மக்களின் நியாயமான அதிருப்தி வெளிப்பாடாகவா நீங்கள் பார்க்கிறீர்கள்? பெரும்பான்மையின் வன்முறைக்குப் பயந்து ஒதுங்கி அவர்கள் தம் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்களா? 

மேலும், இங்கிலாந்தில் பாடத்திட்டத்தில் ஒரு பாலுறவைப் பற்றிய பகுதிகளை அனுமதிக்க விடாமல் தடுத்ததில் பெரும்பங்கு குடியேறிகளான ஆசியர்கள் , முஸ்லிம்களுக்கு இருந்ததாக செய்திகளில் அறிந்தேன்.   

அது பதியப்பட்ட சம்பவமானதால்.. செய்தியாகி வெளில வந்ததால்.. தெரியுது. ஆனால் சமூகத்தின் எல்லாம் மட்டங்களிலும்..இந்த ஒத்தபால் கவர்ச்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு உள்ளதால் தான்.. அரசு இதற்கு மிணக்கட்டு.. காசு செலவழிச்சு பிரச்சாரங்களை கடும் சட்ட அமுலாக்கங்களை செய்ய முனைகிறது. ஆனால்.. அது அவ்வளவு இலகு இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். மனிதர்கள் என்ற வகையில்.. ஒத்தபால் கவர்ச்சினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால்.. மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. கண்டும் காணாமல் இருப்போர் தான் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

இதற்கென தனியான தளங்கள் இருக்கின்றன. அங்கு போனால் போதிய விளக்கம் கிட்டும்😊

Lesbian ஆக இருப்பவர்கள் ஆண்களுடனான பாலியல் உறவில் விருப்பம் அற்றவர்கள் என்ற சுருக்கமான புரிதல் இருந்தாலே போதும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

குமாரசாமி ஐயா, உங்களைப் போன்ற ஆசாரவாதிகள் ஏன் தாராளவாத சிந்தனை இல்லாதுஅ ஜனநாயகம் இல்லாத புட்டினின் ரஷ்யா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுடியவில்லை?

 

இதை நான் பல விடயங்களில் அவரிடம் கேட்பேன்! இன்னும் சிலர் பேசும் விடயங்கள் வடகொரியா சிஸ்ரத்தை விரும்புகிறார்கள் போலக் காட்டும்! இந்த hypocrisy ஐ சுட்டிக்காட்டுவதால் தான் நான் "மரியாதையாகப் பேசாத" ஆளாகி விட்டேன்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் மூடுண்ட சமூகமாக உள்ளொடுங்கி இருப்பதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆசாரவாதிகளாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் சந்ததி அப்படி இருக்கப்போவதில்லை.

நீங்கள் இப்படியே கற்பனை செய்துகிட்டு இருங்கோ. வெளிநாட்டு தமிழ் சந்ததி ஒன்றும் ஏலியன் உலகில் இல்லை. இந்த உலகில் தான் இருக்கினம். அவர்களின் பள்ளிகளில்.. அடிப்படை கேலி செய்தலே.. இந்த அடிப்படையில் தான் அதிகம் இருக்குது. ஒரு தடவை பள்ளி பஸ்ஸில் பயணிச்சு கவனமாக அவதானிச்சுப் பாருங்கள்.. என்ன நடக்குது என்று தெரியும்.

எடுத்ததிற்கும் தமிழ் சமூகத்தை குறை சொல்வது ஏற்புடையதல்ல. மேலும்.. இந்த ஒரு பால் கவர்ச்சி ஆக்கள்.. அந்தக் காலத்தில் வேம்படியில் கூட இருந்திருக்கினம். அப்படி இருந்த ஒரு அதிபர் பற்றிக் கூட கதைகள் உண்டு. அதற்காக.. தமிழ் சமூகம் அவரை வெறுக்கவில்லை.. மாறாக கண்டுகொள்ளவில்லை. அவ்வளவும் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஓரின சேர்க்கையாளர்களான பெண்கள் பதின்ம வயதினரால் தாக்கப்பட்ட சம்பவம் அவர்களின் ஓரு பாலின உறவு முறையின் மீதான வெறுப்பினால் அல்ல, அவர்களை முத்தமிடுமாறு கேட்டு அதில் கிளுகிளுப்பு அடைய நினைத்த முயற்சியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதே செய்தி.

அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே அவர்கள் இந்த சம்பவம் பற்றி சொன்னது. 

"Nobody should ever have to hide who they are or who they love and we must work together to eradicate unacceptable violence towards the LGBT community."

நீங்கள் நேசிப்பவரை மறைக்கவேண்டிய அவசியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK LGBT Hate Crimes Stats Make Shocking Reading.

New hate crimes data for the United Kingdom shows a shocking number of incidents targeting LGBT people. As I was reading these figures, the need for LGBT-inclusive classes in UK schools has never been more apparent.

The data, released last week, shows police recorded 14,491 crimes committed against people because of their sexual orientation in 2018-19.

https://www.hrw.org/news/2019/10/23/uk-lgbt-hate-crimes-stats-make-shocking-reading

எதை தான் சொல்லி சமாளிக்க முனைந்தாலும்... உண்மையை ஏற்றுக் கொள்வது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

முன்பெல்லாம்  இவ்வாறான  திரிகளில்  ஆமாங்கடா 

இதில்  அதற்கு  சார்பாக எழுதுபவர்கள்  எல்லோரும் அந்த  மாதிரி  தானே  என்று  கடந்து  செல்வது  வழக்கம்

இப்ப  கொஞ்சம்  காது  கொடுத்து கேட்கத்தொடங்கியபின் ரொம்ப  வதை  படவேண்டி  இருக்கு.😭

அண்ணா,

மாற்றம் ஒன்றே மாறாதது. ஒரு காலத்தில் ஓரின சேர்க்கையாளர்களை கட்டி வைத்து வெளுக்க வேண்டும் என கூறித்திரிந்த ஆள் நான். 

தன்பாலின ஈர்ப்புடையோருக்கு எமக்கு உரிய அதே கலாச்சரத்தின், மதத்தின், இனத்தின் மீதான பற்று இருக்கலாம் என ஏற்க மறுப்பதும், அவர்கள் ஓடி ஒளிந்து, சுயத்தை தொலைத்து வாழவேண்டும் என எதிர்பார்ப்பது, மத, கலாச்சார அனுஸ்டந்னங்களை அவர்கள் செய்தல் ஆகாது என்பதும் கூட இனவாதம், மதவாதம் போல ஒரு வகை prejudice (இதுக்கு தமிழ் தெரியவில்லை - தெரிந்தவர் கூறவும்)தான்.

சொல்லப்போனால் இது அவர்களை மனிதர் அற்றோர் ஆக்கும் செயல் (dehumanizing).  

ஆனால் பத்தாவது பக்கம் வரை இப்படி எழுதுபவர் எல்லாம் அப்படித்தான் என கடந்து போகாமல் நீங்கள் கருத்து பரிமாறி வந்ததே உங்கள் கருத்தில் பரிணாம வளர்சி ஏற்பட்டதையே காட்டுகிறதாக நான் கருதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
 
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

 

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

ஆண்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது; sodomite. 

பெண்கள்? 

scissors பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அனால் அது எப்படி திருப்திபடுத்தும்?

விரல்கள் அல்லது முட்டியை பாவித்து. அனால், இது ஆன் பெண் கலவியிலும்  நடப்பது. 

ஏனெனில், கலவியில் சகிப்புக்கு சவால் ஆக இருக்கும் வலி உணர்வு, உச்சம் அடையும் போது திருப்தியாகிறது. 

இப்போதும் பூனை இந மிருகங்களில் ஆன் குறியின் தலையில் (penile glans) காது சோணையை விட கடினமான கசியிழைத்தல் உருவாகி இருக்கும்   முட்கள் போல இருப்பது, மனித இன ஆணின்  குறியின் தலையில் (penile glans) இருந்து,  genetic mutation ஆல் இல்லாமல் போய்விட்டது.

அனால் மனிதன் அதை விடவில்லை, செயற்கை ஆண்குறியின் பலவற்றில் தலைப்பகுதியில் முட்கள் போல துருத்தி இருக்கும் உருவத்தில் அமைக்கப்படுகிறது.

பூனை இந மிருகங்களில், ஆன் மிருகம் குறியை வெளியே எடுக்கும் பொது யோனியின் சுவர்களில் கீறுவது (அப்போதே பெண் மிருகம் சினப்பதும்), பெண் மிருகம்  முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது. 
   
பொதுவாக கலவியில் ஏற்படும் வலி, அதன் மூலமான உச்சம், பெண் முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது.  

அதாவது, lesbians கலவியில் வலி இல்லை. அனால் உச்சமடைலயும், திருப்தியும் இருப்பதாக உணர்கிறர்கள் (முட்டையை வெளியேவது) புரியாத புதிர்.  

அனால், lesbians க்கும் அதை விளங்கப்படுத்த முடியவில்லை. 

கடஞ்சா,

ஜஸ்டின் அண்ணா உயிரியல் விளக்கம் தந்துள்ளார் (அதில் எனக்கு சிலது விளங்கவில்லை என்பது வேறு விடயம்🤣).

ஆனால் நீங்கள் sex ஐயும் sexual orientation ஐயும் குழப்பிகொள்வதாக படுகிறது.

A person’s sexual attraction to other people, or lack thereof. Along with romantic orientation, this forms a person’s orientation identity.

Stonewall uses the term ‘orientation’ as an umbrella term covering sexual and romantic orientations.

லெஸ்பியனாக இருப்பவர்கள் கட்டாயம் செக்ஸில் ஈடுபடவேண்டும் என்றோ, அதில் இன்பம்/துன்பம் துய்க்க வேண்டும் என்றோ கூட இல்லை.

மாற்றுபாலினத்தவரை விரும்பும் எம்மை போலவே அவர்களுக்கும் இன்னொரு மனிதர் மீதான ஈர்ப்பானது both physical and emotional. இதில் இரெண்டும் இரு லெஸ்பியன்களிடையே இருக்கலாம், அல்லது ஒன்று மட்டும் இருக்கலாம்.

Asexual என்ற பாலின உணர்வே இல்லாதவர்கள் கூட கே, லெஸ்பியனாக தம்மை உணரலாம்.

அவர்கள் இன்பம் எப்படி துய்கிறார்கள் என்பதை இங்கே எழுதுவது சரியாக படவில்லை, கீழே உள்ள இணைப்பு லெஸ்பியன்கள் பற்றிய கற்பிதங்கள், preconceptions, misconceptions விளக்கமாக உடைக்கிறது.

இன்னொன்றையும் கவனியுங்கள். ஆணும் பெண்ணும் கூடி உள்ள உறவுகள் கூட, கலவியின்பம் மிக குறைவான, அல்லது அறவே அற்ற ஆனால் அந்நியோனமான உறவுகள் உள்ளன. அதை வைத்து அவர்களின் heterosexual orientation ஐ கேள்வி கேட்க முடியாதல்லவா?

https://www.healthline.com/health/healthy-sex/how-do-lesbians-have-sex

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
 
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 

தகவலுக்கு நன்றி யாயினி.

இது எதிர்பார்ததுதான். இஸ்லாம், கத்தோலிக்கம் போன்றவை முழுதாக தடை செய்தமை. அங்கிலிக்கன் சபையை இந்த விடயம் இரு கூறாக்கியது என ஏனைய மதங்களில் முன்னமே எழுந்த சர்ச்சைதான். இப்போ இலங்கை தமிழ் இந்துக்களிடம் வந்துள்ளது.

All men (note not women🤣) are created equal என்று சபதம் இட்டு எழுந்த அமெரிக்க புரட்சியே, கறுப்பர்களை மனிதற்களாக ஏற்க கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியது. 

இது பேசு பொருளாகியதே ஒரு முன்னேற்றம்தான். 

#எறும்பூர கல்தேயும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.