Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

 

பிரபா , அவர்களுக்கு விரும்பிதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று நான் ஏற்கனவே எழுதி விட்டேன்..அவர்களை எதிர்க்க வேண்டும் என்றோ ,ஒதுக்கி வையுங்கள் என்றோ எங்கும் எழுதவில்லை 
திரும்பவும் எழுதுகிறேன் நான் அவர்கள் செய்தது சரி, பிழை என்று சொல்ல வரவில்லை...அது அவர்களது பேர்சனல்.
இயற்கைக்கு எதிரானதை நாம் ஆதரிக்க தேவையில்லை...நாம் ஆதரிக்கா விட்டால் இவர்கள் காணாமற் போக மாட்டார்கள் .. ஆனால் அவர்களிடம் ஒரு வித தயக்கமும்,பயமும் இருக்கும்.  
நான்  உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்கள் பிள்ளை இதை செய்திட கூடாது என்று வேண்டிக் கொண்டு எப்படி உங்களால் அடுத்தவர் பிள்ளையை வாழ்த்த முடியுது?
வெள்ளைகளை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் ஓரின சேர்க்கையாளராய் இருந்தால் பகிரங்காய் மற்றவர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவார்கள் ...உங்களால் அது முடியுமா?
ஐயரிடம் நான் நாயை திருமணம் செய்யப் போறேன் [ஜஸ்டின் மன்னிக்கவும்.] என்றுசொன்னால்  கூட வந்து செய்விப்பார்....அவருக்கு அது தொழில் .
என்னை இந்த கல்யாணத்திற்கு கூப்பிட்டு இருந்தால் கூட நான் போயிருப்பேன் ...போய் விடுப்பு பார்த்து ,மற்றவர் என்ன கொசிப் கதைக்கிறார்கள் என்று கேட்டு சாப்பிட்டுட்டு வந்திருப்பேன்.
பிள்ளைகள் தன் பாலிலனத்தை தேர்ந்தெடுக்க காரணமே பெற்றோர் தான்...பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்பதில்லை , அடுத்த பாலினத்தை சேர்ந்தவரோடு பழக விடுவதில்லை, கூடுதல் கண்காணிப்பு அல்லது அறவே இல்லை . போன்ற பல காரணங்கள் இருக்கு ....பெற்றோர்கள் கவனமாய் இருந்தால் பிள்ளைகள் இப்படி இயற்கைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.
ஏதாவது புதிசாய் எழுதினால் ,பதில் சொல்ல வாறேன்...இல்லாட்டி நன்றி ...வணக்கம் 

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்று அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்று வாதிட தயாராகுங்கள்.

இன்னும் கொஞ்ச காலத்தில் இதுக்கும் சப்போட் பண்ணி கொண்டு வருமார்களோ என்று பயமாய் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

10 minutes ago, ரதி said:

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Sasi_varnam said:

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

சசிவர்ணம், அவர்களே...
இயற்கைக்கு மாறானதை, எதிர்ப்பதில்... தவறு இல்லை, 
என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

21 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

 

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

சட்டம் சொல்வதை எல்லாம் என் முதுகில் ஏற்றி சுமக்கணும் என்று எந்த விதியும் கிடையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

ரதி, சில மேலைநாடுகளில் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்திருப்பதால் நவீன புரட்சியாளர்கள் நன்றாக கதைவிடுகிறார்கள். 0.001% கூட இல்லாத இப்படியான நிகழ்வுகளை ஊக்குவிக்காமல் கண்டும் காணாமல் செல்வதே எம்போன்றவர்களுக்கு சரி. புரட்சியாளர்கள் கருத்தெழுதும்போதே இப்படியான நிகழ்வுகள் தமது குடும்பத்தில் வரவேகூடாது என்று வேண்டிக்கொண்டே எழுதியிருப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதில ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவ பாடம்வேற எடுக்கிறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

நான் இங்கு தமிழர்களை பற்றி கதைக்கவில்லை ...மனிதர்களை பற்றி மட்டுமே கதைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 17:57, கிருபன் said:

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

கவலை வேண்டாம். விந்து வங்கி ஆண்களுக்கு திறந்தே உள்ளது😜

 

On 28/9/2021 at 17:07, valavan said:

 தன்பாலின சேர்க்கை என்பது அவரவர் உரிமை , அதை பிறர் விமர்சிக்கவோ அவர்களை தொந்தரவு செய்யவோ சட்டத்திலும் தர்மத்திலும் இடம் கிடையாது என்ற கொள்கைகளை கொண்ட நாடுகளில் வாழ்வதால் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் .

திருமண வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

அதைதான் ஐயரின் கை  சிம்பாலிக்கா சொல்லுதாக்கும்.

Bild

அதாவது கையை கட்டிக்கொண்டு அமைதியா போகவேண்டியதுதான் எண்டு சொல்ல வாறன்.

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

மேலே நான் உங்களிடம் கேட்டது மிருகங்களோடு பாலியல் உறவு கொள்ளலாம் என்று சட்டம் வந்தால் அதை ஆதரிப்பீர்களா என்று தான் ...அதற்கு இன்னும் பதில் வரவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, karu said:

 

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

எதையும் ஒரு நாசூக்கா சொல்ல விட மாட்டீர்களா  ‘கரு’ ?😜 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:


ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

8 பக்கமில்லை 80 பக்கம் தாண்டினாலும் சிலருக்கு புரியாது அல்லது புரியாதமாதிரியே நடித்துக்கொண்டிருப்பார்கள்! இது ஒன்றும் யாழில் புதிதல்லவே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை வீட்டுக்குள்ள அய்யரை கூப்பிட்டு செய்யாமல், அடர்ந்த காட்டில் அய்யரை கூப்பிட்டு செய்தது தானோ?

இல்லை ஒரு கிறீஸ்தவ பாதிரியை வைத்து செய்திருந்தால் எல்லாரும் வரிசையில் வந்து வாழ்த்தி இருப்பார்களோ?  எனக்கு தலை சுத்துது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

அதை அவர்கள் சட்டரீதியாக மட்டுமே செய்து முடித்திருந்தால் அது பேசுபொருளாகியிருக்காது. அதை எமது கலாச்சார முறைப்படி செய்ததே நகைப்புக்கிடமானது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 

சசி வர்ணம் அதில் இன்னும் முக்கியமாக கவனிக்கபடவேண்டியது ஒன்று  , 

பாலியல் சேர்க்கையில் மட்டுமே பொங்கியெழுந்து கருத்து சொல்லுவதும், நேர்த்தியான வழிமுறைகள்பற்றி வகுப்பு எடுப்பதுமாக இருக்கும் எம்மினம், அதே கொள்கைகளை எல்லா விசயத்திலும் கடைபிடிக்குதா? / கடை பிடித்திருக்கிறதா?

வேறு விசயங்களில் எவன் செத்தா எமக்கு என்ன என்று வாழும் எம் சமூகம் இந்த விசயங்களில் மட்டும் சமூக விழிப்புணர்வுபற்றி கொதித்தெழுவது முரண்பாடான ஒன்று.

பாலியல் என்பது கலாச்சாரமல்ல, அது உடல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விசயம்.

நான் ஒரு ஓரின சேர்க்கையாளனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்,

அது என் தனிப்பட்ட முடிவு.

ஆனால் அடுத்தவன் ஓரின சேர்க்கையாளனாக இருக்ககூடாது என்று ஒரு போதும் குரல் எழுப்ப மாட்டேன், அது அவனது தனிப்பட்ட வாழ்க்கை.

அவன் செக்ஸ் வாழ்க்கை முறை தவறு என்று நான் குரல் எழுப்ப தகுதி உள்ளவன் என்றால், அவனது வாழ்க்கை முறை அனைத்துக்குமே சார்பாகவோ எதிராகவோ நான் குரல் எழுப்பியே ஆகவேண்டும்.

அது என்னாலோ பிறராலோ முடியாத ஒன்று...

ஏனென்றால் செக்ஸ் மட்டுமா வாழ்க்கை? அதை கடந்து வாழ்க்கையில் இன்னும் பல இருக்கு, அதுக்கு போர்கொடி தூக்கிவிட்டு இதுக்கும் போர்கொடி தூக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

அவர்கள் இருவரும் இந்து மதகுரு மந்திம் சொல்லி தேவர்களை அழைத்து தாலிககட்டி ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்கள் இங்கே அதை ஒரு முற்போக்கு திருமணம் என்று சொல்லியும் எதிர்கிறார்கள் 😭

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.