Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி.
ஒரு நாளுக்காவது முதலாம் இடத்தில இருந்திட்டன். ஏராளன் (குமுதா ) ஹப்பி அண்ணாச்சி.

அண்ணா உங்க‌ளை நினைக்க‌ சிரிப்பு தான் வ‌ருது ஹா ஹா.......................😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

 

நாளை  வியாழன் (21 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  vs   PNG

 

எல்லோருமே பங்களாதேஷ் வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா

 

இன்றைக்கு ஒருவருக்கும் 🍳இல்லை.. அதே நேரம் இடங்களிலும் மாற்றமில்லை😅.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்றைக்கு ஒருவருக்கும் 🍳இல்லை.. அதே நேரம் இடங்களிலும் மாற்றமில்லை😅.. 

 

அடுத்த போட்டி இருக்கெல்லோ!

3 hours ago, பையன்26 said:

அண்ணா உங்க‌ளை நினைக்க‌ சிரிப்பு தான் வ‌ருது ஹா ஹா.......................😁😀

அப்ப உங்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி இருக்கிறன்.😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

அடுத்த போட்டி இருக்கெல்லோ!

SCO v OMN அவுஸ் நேரப்படி 22/10/21 அதிகாலை 1am. அதனால்தான் ஒரு போட்டி என நினைத்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

SCO v OMN அவுஸ் நேரப்படி 22/10/21 அதிகாலை 1am. அதனால்தான் ஒரு போட்டி என நினைத்தேன்..

ஓமோம், தெளிவுபடுத்தலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பபுவா நியூகினி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து  97 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

முடிவு: பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோரும் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்ததால் தலா இரண்டு புள்ளிகளை எடுத்துள்ளனர். நிலைகளிலும் மாற்றம் இல்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கறுப்பி முதல்வராகவும்

ரதி துணைமுதல்வராகவும்

வருவார்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் அவ‌க‌ளின்  மைதான‌த்தில்  இப்ப‌டி கேவ‌ல‌மாய் விளையாடுது 😠

ஓமானையும் நெத‌ர்லாந்தையும் ந‌ம்பி ஏமாந்த‌து மிச்ச‌ம்..................😁😀

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று கறுப்பி முதல்வராகவும்

ரதி துணைமுதல்வராகவும்

வருவார்கள் போல.

இன்றைய முதல்வர் கறுப்பி துணைமுதல்வர் ரதிக்கு வாழ்த்துக்கள்.

ஆஆஆ

இரண்டு பெண்கள் முதலாவது இரண்டாவது.

பஸ்சங்களா வெட்கமா இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய முதல்வர் கறுப்பி துணைமுதல்வர் ரதிக்கு வாழ்த்துக்கள்.

ஆஆஆ

இரண்டு பெண்கள் முதலாவது இரண்டாவது.

பஸ்சங்களா வெட்கமா இல்லை.

உந்த‌ ஓமான் சிறில‌ங்கா ம‌ற்றும் சில‌ நாடுக‌ளுட‌ன் நல்லா விளையாடினார்க‌ள்
அதை பார்த்து தான் ஓமான்  தெரிவு செய்தேன்

நெத‌ர்லாந்தில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் அவ‌ர்க‌ளும் ப‌டுதோல்வி

என்ன‌ செய்ய‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை , விளையாட்டு என்றால் அப்ப‌டியும் இப்ப‌டியும் தான்................

தொட‌ர்ந்து அவுஸ்ரேலியாவுக்கு ம‌ற்றும் நியுசிலாந்துக்கு அடிச்ச‌ வ‌ங்காளாதேஸ் ஸ்கொட்லாந்திட‌ம் தோக்க‌ வில்லையா..................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 கிருபன் 10

பாவியள் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் எண்டுறது போல இஞ்சை ஒராளுக்கு ஏறுமுகமே இல்லை.
அங்கைதான் அப்பிடியெண்டால் இஞ்சையுமா? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய முதல்வர் கறுப்பி துணைமுதல்வர் ரதிக்கு வாழ்த்துக்கள்.

ஆஆஆ

இரண்டு பெண்கள் முதலாவது இரண்டாவது.

பஸ்சங்களா வெட்கமா இல்லை.

அவசரத்தில் பெயரை வைத்து எவரையும் எடைபோடக்கூடாது.......ரதி முதல்வராய் வந்தால் மிகவும் மகிழ்ச்சி .....!  🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் ஓமான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 2 விக்கெட் இழப்புடன்  123 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 18
2 ரதி 18
3 முதல்வன் 16
4 ஏராளன் 16
5 ஈழப்பிரியன் 16
6 மறுத்தான் 16
7 நந்தன் 16
8 வாதவூரான் 16
9 சுவைப்பிரியன் 16
10 எப்போதும் தமிழன் 16
11 பிரபா சிதம்பரநாதன் 16
12 சுவி 14
13 வாத்தியார் 14
14 கோஷான் சே 14
15 கிருபன் 14
16 நுணாவிலான் 14
17 நீர்வேலியான் 14
18 தமிழ் சிறி 14
19 கல்யாணி 14
20 அஹஸ்தியன் 14
21 பையன்26 12
22 குமாரசாமி 12

 

ஜேர்மன் தாத்தாவும் 🌞அவரது கூட்டுக் களவாணிப் பையனும் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கின்றார்கள்🙈 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vivek Comedian Vivek GIF - Vivek Comedian Vivek Tamil Comedy - Discover &  Share GIFs

 நாங்கள் எல்லாம் நேஷனல் லைசென்ஸ்தான் வைத்திருக்கிறம்.........இண்டெர்நேஷனலுக்கு இன்னும் கொஞ்சம் படிக்க வேணும் போல......!   😂

முறையே பையன், சுவி , கு.சா.......!   

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 பையன்26 12
22 குமாரசாமி 12

🏻       ☝🏻

போதும் என்ற மனம் உள்ளவர்கள்
எதையு தாங்கும் இதயம் உள்ளவர்கள்
எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் ஓமான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 2 விக்கெட் இழப்புடன்  123 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 18
2 ரதி 18
3 முதல்வன் 16
4 ஏராளன் 16
5 ஈழப்பிரியன் 16
6 மறுத்தான் 16
7 நந்தன் 16
8 வாதவூரான் 16
9 சுவைப்பிரியன் 16
10 எப்போதும் தமிழன் 16
11 பிரபா சிதம்பரநாதன் 16
12 சுவி 14
13 வாத்தியார் 14
14 கோஷான் சே 14
15 கிருபன் 14
16 நுணாவிலான் 14
17 நீர்வேலியான் 14
18 தமிழ் சிறி 14
19 கல்யாணி 14
20 அஹஸ்தியன் 14
21 பையன்26 12
22 குமாரசாமி 12

 

ஜேர்மன் தாத்தாவும் 🌞அவரது கூட்டுக் களவாணிப் பையனும் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கின்றார்கள்🙈 

 

13 minutes ago, குமாரசாமி said:
21 பையன்26 12
22 குமாரசாமி 12

🏻       ☝🏻

போதும் என்ற மனம் உள்ளவர்கள்
எதையு தாங்கும் இதயம் உள்ளவர்கள்
எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

 

இன்னும் ஆர‌ம்ப‌ சுற்று முடிய‌ வில்லை தாத்தா

அதுக்கிடேல‌ எங்க‌ளை கலாக்கிறார்.................😁😀

மெது மெதுவாய் வார‌ கிழ‌மையில் இருந்து ஒரு நாளுக்கு 4புள்ளியோட‌ முன்னேக்கி போவோம்...............அது ம‌ட்டும் ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா பொறுத்து இருக்க‌வும்...................😁😀

Edited by பையன்26
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:
21 பையன்26 12
22 குமாரசாமி 12

🏻       ☝🏻

போதும் என்ற மனம் உள்ளவர்கள்
எதையு தாங்கும் இதயம் உள்ளவர்கள்
எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

 

ஓ!!! மான்!!!

ஓமானை நம்பிய ஜேமான்😜

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஓ!!! மான்!!!

ஓமானை நம்பிய ஜேமான்😜

 

அந்த‌ ஓமான் என்ற‌ கோமானை நீங்க‌ளும் தானே தெரிவு செய்து இர‌ண்டு புள்ளிய‌ இழ‌ந்த‌ நீங்க‌ள்

கூட‌ துள்ள‌க் கூடாது பெரிய‌ப்பா..............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

ஜேர்மன் தாத்தாவும் 🌞அவரது கூட்டுக் களவாணிப் பையனும் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கின்றார்கள்🙈 

இது ஏதோ வைத்து செய்த மாதிரி இருக்கு.

பேரனுக்கும் பேரனுக்கும் துள்ளி குதித்து களைத்து போச்சினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பையன்26 said:

அந்த‌ ஓமான் என்ற‌ கோமானை நீங்க‌ளும் தானே தெரிவு செய்து இர‌ண்டு புள்ளிய‌ இழ‌ந்த‌ நீங்க‌ள்

கூட‌ துள்ள‌க் கூடாது பெரிய‌ப்பா..............😁😀

இல்லையே!! ஓமான் பங்களாதேஷை முதல் மட்சில் வென்றதால் இரண்டு புள்ளிகளை இழந்துதான் இருந்தேன்😞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இல்லையே!! ஓமான் பங்களாதேஷை முதல் மட்சில் வென்றதால் இரண்டு புள்ளிகளை இழந்துதான் இருந்தேன்😞

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி பெரிய‌ப்பா.............😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வெள்ளி (22 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

NAM  vs  IRL

 

ஒரே ஒருவர் நமீபியா அணி  வெல்வதாகவும்   21 பேர் அயர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

 நமீபியா

குமாரசாமி

 

அயர்லாந்து

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🌞:207_mouse::207_mouse::207_mouse:

 

 

 

👇

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI  vs  NED

 

21 பேர் சிறிலங்கா அணி  வெல்வதாகவும்   ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சிறிலங்கா

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

நெதர்லாந்து

சுவி

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁 :214_lion_face::214_lion_face::214_lion_face:💩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2021 at 18:43, ஈழப்பிரியன் said:

ஒருநாள் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

இன்றைக்கு பதவி போய்விட்டது!!😂🤣

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இன்றைக்கு பதவி போய்விட்டது!!😂🤣

அது தான் ஒருநாள் முதல்வராச்சே.

இரண்டாம் நாள் எப்படி இருக்கலாம்.

கறுப்பியின் இலக்கைப் பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2021 at 00:31, ஈழப்பிரியன் said:

எப்பவாவது மேல வந்தா எதுக்கும் படமெடுத்து வையுங்கோ.

பிறகு எப்ப வரும் என்று சொல்ல முடியாதில்ல.

இல்லை uncle.. Super 12 சுற்றிற்கு பிறகு படம் எடுப்பம்.. இப்ப கொஞ்சம்  🪜 ஏறிக்கொண்டே போகிறதில்லையா.. 

என்ன இந்த 64வது கேள்விக்கு David Warner பெயரை போட்டுவிட்டேன்.. ஆனால் அவர் இந்த warm up matchகளில் எடுத்த மொத்த ஓட்டங்கள் ஆக மூன்றே மூன்று.. 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.