Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  ஞாயிறு (24 ஒக்டோபர்) நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 சிறிலங்கா (A1) எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM சார்ஜா
 SRI  vs  BAN

 

17 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், 2 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும், 2 பேர் அயர்லாந்து வெல்வதாகவும், ஒருவர் ஸ்கொட்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சிறிலங்கா

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

பங்களாதேஷ்

மறுத்தான்
நந்தன்

 

அயர்லாந்து

கோஷான் சே
தமிழ் சிறி

ஸ்கொட்லாந்து

சுவி

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁🦀🍳

குறிப்பு: அயர்லாந்து அணியையும் ஸ்கொட்லாந்து அணியையும் தெரிவு செய்தவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படமாட்டாது!

 

👇

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

IND  vs  PAK

 

20 பேர் இந்தியா  வெல்வதாகவும்   02 பேர் பாகிஸ்தான்  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இந்தியா

முதல்வன்
சுவி
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

பாகிஸ்தான்

வாத்தியார்
நந்தன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?😸 💩

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2021 at 03:06, ஈழப்பிரியன் said:

பையனின் நிலையை கொஞ்சம் பாருங்க.

அவரின் நிலை ஒரு இன்சதன்னும் அசையேல்ல!!! அவரை நம்பினவர்களும் சாண் ஏற முழம் சறுக்க என இருக்கினம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

ஒரு நாளாவது முதலிடத்தில் வைத்திருக்க மனசு இல்லை உங்களுக்கு ...அவ்வளவு பொறாமை 😇

நாங்கள் எவ்வளவு data analysis செய்து கணிக்க சும்மா கிளிச்சாத்திரம் பார்த்து முதலாவதாக வந்தால் பொறாமை வரும்தானே.😉

நம்ம பையனைப் பாருங்கள். பெரிய ரீம் என்ன சின்னச் சின்ன ரீமையெல்லாம் பற்றியும் பிட்சுகளைப் பற்றியும் ஆராய்ந்து அடியில் தொங்குகின்றார்

spacer.png

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 20:53, suvy said:

பிரபா சிதம்பரநாதன் உங்களை நம்பி பந்தயம் கட்டியுள்ளார் என்று சொன்னீர்களா .....!

David Warner Time Bandits GIF - David Warner Time Bandits - Discover &  Share GIFs

கேட்டுது போல இருக்கு, 15 பந்துகளை எதிர்கொண்டு 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்😁… 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நாங்கள் எவ்வளவு data analysis செய்து கணிக்க சும்மா கிளிச்சாத்திரம் பார்த்து முதலாவதாக வந்தால் பொறாமை வரும்தானே.😉

நம்ம பையனைப் பாருங்கள். பெரிய ரீம் என்ன சின்னச் சின்ன ரீமையெல்லாம் பற்றியும் பிட்சுகளைப் பற்றியும் ஆராய்ந்து அடியில் தொங்குகின்றார்

spacer.png

லொள் 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 20:28, பையன்26 said:

உற‌வே David Warner  இப்போது அடிச்சு ஆடுறார் இல்லை

ஏன் ஜ‌பிஎல்ல‌ கூட‌ வெக்கில‌ தான் இருந்தார்

நான் IPL பார்ப்பதில்லை.. உண்மையில் IPL வந்தபிறகுதான் cricket பார்ப்பதே குறைந்தது. 
David Warner, Australian National teamற்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், அதனால்தான் அவரில் ஒரு மதிப்பு. 

பார்ப்போம்.. இன்னமும் போட்டிகள் உள்ளதுதானே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் IPL பார்ப்பதில்லை.. உண்மையில் IPL வந்தபிறகுதான் cricket பார்ப்பதே குறைந்தது. 
David Warner, Australian National teamற்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், அதனால்தான் அவரில் ஒரு மதிப்பு. 

பார்ப்போம்.. இன்னமும் போட்டிகள் உள்ளதுதானே!!!

இவ‌ரும் முன்னாள் அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் ரிக்கி பொயிட்டீங் மாதிரி அவுஸ்ரேலியா அணியில் க‌ல‌க்கின‌வ‌ர் தொட‌ர்ந்து ச‌த‌ங்க‌ள் அடிச்சு

இவ‌ரின் அதிர‌டி ஆட்ட‌த்தை க‌ட‌சியில் எப்ப‌ பார்த்தேன் என்று தெரியாது ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் பூரா இவ‌ர் ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

இவ‌ரை விட‌ ச‌க‌ல‌துறை ஆட்ட‌க் கார‌ர் Travis Michael Head இப்போது சிற‌ந்த‌ வீர‌ர்
டேட் வ‌ர்ன‌ருக்கு குடுத்த‌ வாய்ப்பை இந்த‌ இள‌ம் வீர‌ர‌ருக்கு கொடுத்து இருக்க‌னும் அவுஸ்ரேலியா அணி இன்னும் ப‌ல‌மான‌ அணியா இருந்து இருக்கும்.................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

கேட்டுது போல இருக்கு, 15 பந்துகளை எதிர்கொண்டு 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்😁… 

ஓஓஓ

அப்ப எங்கட ஆக்களுக்கும் கொஞ்சம் சொல்லி பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 குமாரசாமி 23
21 சுவி 22
22 பையன்26 21

எந்த கோதாரி விழுவார்ரை கண்பட்டுதோ தெரியேல்லை...... தொடங்கின நாள் தொடக்கம் ஒரே றபிளாய் கிடக்கு. 
எதுக்கும் கண்ணூறு போக்க ஒண்டை கட்டி விடுவம் :cool:

 

jagran

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:
20 குமாரசாமி 23
21 சுவி 22
22 பையன்26 21

எந்த கோதாரி விழுவார்ரை கண்பட்டுதோ தெரியேல்லை...... தொடங்கின நாள் தொடக்கம் ஒரே றபிளாய் கிடக்கு. 
எதுக்கும் கண்ணூறு போக்க ஒண்டை கட்டி விடுவம் :cool:

 

jagran

 

தாத்தா செத்தல் மிளகாய் தானே பாவிக்கிறவே.. பச்சை மிளகாயுமா திருஷ்டி சுத்த பாதிக்கிறது...🤔👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, யாயினி said:

தாத்தா செத்தல் மிளகாய் தானே பாவிக்கிறவே.. பச்சை மிளகாயுமா திருஷ்டி சுத்த பாதிக்கிறது...🤔👋

காலம் மாற நாங்களும் மாறோணும் எல்லோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, யாயினி said:

தாத்தா செத்தல் மிளகாய் தானே பாவிக்கிறவே.. பச்சை மிளகாயுமா திருஷ்டி சுத்த பாதிக்கிறது...🤔👋

விடுங்க அவர் இப்ப இருக்கிற நிலைக்கு புடலங்காயே கட்டி தொங்கவிடுவார். 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:
20 குமாரசாமி 23
21 சுவி 22
22 பையன்26 21

எந்த கோதாரி விழுவார்ரை கண்பட்டுதோ தெரியேல்லை...... தொடங்கின நாள் தொடக்கம் ஒரே றபிளாய் கிடக்கு. 
எதுக்கும் கண்ணூறு போக்க ஒண்டை கட்டி விடுவம் :cool:

 

jagran

 

உதோட கொஞ்சம் ஊர் வெங்காயம், ஒரு பிளேட் நெத்தலி பொரியலும் இருந்தால் சொல்லி வேலையில்லை🤣.

12 hours ago, யாயினி said:

தாத்தா செத்தல் மிளகாய் தானே பாவிக்கிறவே.. பச்சை மிளகாயுமா திருஷ்டி சுத்த பாதிக்கிறது...🤔👋

வாயூறு என்பதை கண்ணுறு எண்டு எழுதி போட்டார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:
20 குமாரசாமி 23
21 சுவி 22
22 பையன்26 21

எந்த கோதாரி விழுவார்ரை கண்பட்டுதோ தெரியேல்லை...... தொடங்கின நாள் தொடக்கம் ஒரே றபிளாய் கிடக்கு. 
எதுக்கும் கண்ணூறு போக்க ஒண்டை கட்டி விடுவம் :cool:

 

jagran

 

இந்தமுறை ஒத்தாசையாக இருந்தவருக்குத்தான் கழிப்புக் கழிக்கவேணும்😂🤣

31 minutes ago, வாதவூரான் said:

127/2  15ஓவர் இண்டைக்கு எல்லாருக்கும் முட்டை போலை

இரண்டு பேருக்கு யோகம் அடிக்கலாம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

சிறிலங்காவின்  குசல் பெரேரா வெளியேறி விட்டார்.

உந்த‌ குசால் பேராவை தான்
ச‌ன‌த் ஜ‌ய‌சூரியாவோடு ஒப்பிட்ட‌வை

ஜ‌ய‌சூரியாவின் உய‌ர‌மும் ப‌ந்தை சிஸ்க்கு அடிக்கும் வித‌மே த‌னி அழ‌கு

குசால் பேரா சிற‌ந்த‌ வீர‌ர் என்று சொல்ல‌ மாட்டேன்...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி எங்களுக்கு முட்டை இல்லாமல் ஆக்கிப்போட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:
20 குமாரசாமி 23
21 சுவி 22
22 பையன்26 21

எந்த கோதாரி விழுவார்ரை கண்பட்டுதோ தெரியேல்லை...... தொடங்கின நாள் தொடக்கம் ஒரே றபிளாய் கிடக்கு. 
எதுக்கும் கண்ணூறு போக்க ஒண்டை கட்டி விடுவம் :cool:

 

jagran

 

இன்றில் இருந்து மாற்ற‌ம் தெரியும் தாத்தா
மாரியாத்தா க‌ண்ண‌ திற‌ந்திட்டா 🙏🙏🙏 இனி எங்க‌ளுக்கு ஏறுமுக‌ம் தான்......................😁😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தமுறை ஒத்தாசையாக இருந்தவருக்குத்தான் கழிப்புக் கழிக்கவேணும்😂🤣

இதென்ன இவர் புது குண்டை தூக்கி போடுறார்????? ஓ.....நேற்று அடிச்சது இன்னும் முறியேல்லையோ 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.