Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (25 ஒக்டோபர்) நடைபெறவுள்ள போட்டிக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து (B1) 7:30 PM சார்ஜா

AFG    vs    SCO


08 பேர் ஆப்கானிஸ்தான்  வெல்வதாகவும், 2 பேர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும், 12 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

முதல்வன்
சுவி
வாதவூரான்
நுணாவிலான்
நீர்வேலியான்
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

ஸ்கொட்லாந்து

மறுத்தான்
நந்தன்

 

பங்களாதேஷ்

வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
சுவைப்பிரியன்
கிருபன்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
ரதி

நாளைய போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

Pin by José Antonio on gatos | Wild cats, Snow leopard, Pet birds 

vs

Scotianostra — Happy National Unicorn Day. In Celtic mythology...

குறிப்பு: பங்களாதேஷ் அணியை தெரிவு செய்தவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படமாட்டாது!

🍳

 

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

என்ர இடம் எங்க  என்ர இடம் எங்க........😁

Sivaraj Parameswaran - ஒரு மொட்டை மாடி கதை அத்தியாயம் 1

நீங்கள் மொட்டை மாடியில் ......அங்கேயே இருக்கவும்.....!   👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

தங்கச்சியாவது முன்னுக்கு நிக்கிறா😍 என்று சந்தோசப்படாமல்  😂பொறாமைப்படுற அண்ணனை இப்ப தான் பார்க்கிறேன் tw_lol:

கறுப்பி மேடமும் தான் முன்னுக்கு நிண்டாவு. எவ்வளவு தன்னடக்கமாய் நிண்டாவு...நீங்க பாக்கல? 🤣

4 கறுப்பி 28
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பங்களாதேஷ்

வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
சுவைப்பிரியன்
கிருபன்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி

ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.

 

அதில நிக்கிற ஆக்கள கூர்ந்து கவனிங்க தல😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நந்தன் said:

அதில நிக்கிற ஆக்கள கூர்ந்து கவனிங்க தல😄

🤣 டோட்டல் பேமிலி, புல் டாமேஜ்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2021 at 16:45, கிருபன் said:

 

On 22/10/2021 at 08:37, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை uncle.. Super 12 சுற்றிற்கு பிறகு படம் எடுப்பம்.. இப்ப கொஞ்சம்  🪜 ஏறிக்கொண்டே போகிறதில்லையா.. 

 

இப்பவே எடுக்கிறது நல்லம்! சுப்பர் 12 இல் எகிறும் என்று எதிர்பார்ப்பது gambling 🎰 machine இல் இன்னும் கொட்டும் என்று கிடக்கிற எல்லாக் காசையும் விட்டெறியிற மாதிரி!! 😂🤣

 

நான் இன்னமும் எனது இடத்தில்தான் நிற்கிறேன்..இன்னமும் கொஞ்சம் நாள் இப்படியே நிற்கலாம்.. பார்ப்போம்😁

5065545-E-3550-451-C-9-E4-C-DD03-C57-AAA

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 34
2 ரதி 34
3 முதல்வன் 33
4 ஏராளன் 33
5 வாதவூரான் 33
6 சுவைப்பிரியன் 33
7 எப்போதும் தமிழன் 33
8 பிரபா சிதம்பரநாதன் 33
9 கறுப்பி 32
10 ஈழப்பிரியன் 31

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது.

நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள்.

அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀

7 hours ago, நந்தன் said:

என்ர இடம் எங்க  என்ர இடம் எங்க........😁

தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் முன்னிலை வகிக்கும் நந்தனுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

எல்லா டீமிலும் இந்தியாதான் the worst bowling side. புவனேஸ்வர்,ஷமி எல்லாம் இந்த பிட்சுகளில் பௌலிங் போட தெரியாதவர்கள். பாண்டியா எல்லாம் தேவையில்லாத ஆணி. அவனுக்கு பதிலா இஷான் கிஷானை விளையாடியிருக்கலாம். இந்தியாவைத்தவிர எல்லா டீமிலும் குறைந்தது 5 பௌலர்களாவது இருக்கிறார்கள். நல்ல டீம் selection. இவங்களெல்லாம் IPL விளையாடத்தான் சரி!!

நேற்றையான் தோல்விக்கு ந‌ண்பா
இந்தியாவின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்து இருக்க‌னும் ர‌ன்ஸ் கூடி இருக்கும்

ஒரு விக்கேட்டும் எடுக்காம‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ர‌ன்ஸ்ச‌ விட்டுக் கொடுத்த‌தை நினைக்க‌ விச‌ர் பிடிக்குது

இர‌வு நேர‌ம் ப‌ல‌ மைதான‌ங்க‌ளில் ப‌ந்து வீசுவ‌த‌ சிர‌ம‌ம்..............

நாண‌ய‌த்தில் வின் ப‌ண்ணி பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்ய‌ இது தான் கார‌ண‌ம்.............😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.

 

ஏதோ இதில் ம‌ட்டும் தான் பிழையா க‌ணித்து ம‌ற்ற‌ விளையாட்டுக்களில் எல்லாம் வீறு ந‌டை போட்ட‌ மாதிரி இங்கை  இருந்து ஒருத‌ர் புல‌ம்புகிறார் உற‌வுக‌ளே

இவ‌ருக்கு யாராவ‌து கொஞ்ச‌ம் ஆறுத‌ல் சொல்லுங்கோ லொள்

இந்த‌ திரியில் கூட‌ முட்டை கேஸ்சுக‌ள் தான் மூடிட்டு வேடிக்கையை ம‌ட்டும் பாரும்................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மறுத்தான் said:

நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது.

நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள்.

அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀

 

ஊதிய‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் வில‌கினார்க‌ள்

இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு

முன்னாள் வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌த்தானாவிட‌ம் ஆலோச‌னை பெற்று திற‌மைய‌ மெது மெது வெளிக்காட்டினா , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் அணிய‌ நல்லா ப‌டியா கொண்டு செல்வின‌ம்

இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு

பேய‌ விட‌ பிசாசு எவ‌ள‌வோ மேல் ,

இல‌ங்கை அணியின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மேல் ஆர்வ‌ம் வ‌ந்த‌து.........................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் இன்னமும் எனது இடத்தில்தான் நிற்கிறேன்..இன்னமும் கொஞ்சம் நாள் இப்படியே நிற்கலாம்.. பார்ப்போம்😁

 

ரொம்ப ஆசைப்பட்டீர்கள் என்றால் வேகமாக கீழே வந்து விடுவீர்கள்!😃

நாங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுகின்றோம்😁

 

6 hours ago, மறுத்தான் said:

நேற்று நடந்த இரு போட்டிகளுமே சுவாரசியமாக இருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நன்றாக விளையாடினார்கள் அதிலும் இந்தியா அடைந்த படுதோல்வி யாருமே எதிர்பார்க்காதது.

நான் 4.30 மணிக்கு பிபிசி ரேடியோ 5 ல் மான்செஸ்டர் யுனைடட் vs லிவர்பூல் கால்பந்தாட்ட போட்டியின் நேரலை ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தேன் அந்த ஒலிபரப்பின் இடைக்கிடை இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நிலவரங்களையும் கூறினார்கள்.

அங்கால லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு போட்டு சாத்த இங்கால பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டு சாத்த அந்த மாதிரி இருந்துச்சு அந்த இரண்டு மணித்தியாலமும்.😀

தொடர்ச்சியாக மூன்றாவது நாளும் முன்னிலை வகிக்கும் நந்தனுக்கு வாழ்த்துகள்.

லிவர்பூல் - மான்செஸ்டர் யுனைரெட் இரண்டுக்கும் நான் சப்போர்ட் இல்லை. ஒலி கனர் சொல்ஜார் நல்ல மனேஜர் இல்லை. அவர் திறமையான வீரர்களை எப்படிப் பாவிக்கலாம் என்று தெரியாமல் தடுமாறுகின்றார்.

இந்தியா-பாகிஸ்தான் மட்சில் இந்தியா வெல்லும் என்று கணித்திருந்தாலும், கோலி தோற்கும்போது ஒரு சந்தோசம் வரத்தான் செய்கின்றது😂

ரோஹித் சர்மாவும், கே.எல். ராஹுலும் வெளியேறிய வேகத்திலும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சுக்கு எல்லோரும் திணறியபோதும் மட்சில் இந்தியாவுக்கு சான்ஸ் இல்லை என்று புரிந்துவிட்டது.

அடிச்ச 151 ஓட்டங்களைக் காப்பாற்ற புவனேஸ்வரகுமாரும், முஹமட் ஷாமியும் வந்தபோதே மட்ச் ஓவர்!!

இந்தியா இன்னும் 30 ரன் அடித்திருந்தால் ஒரு பார்க்கக்கூடிய மட்சாக இருந்திருக்கும்.

பாகிஸ்தான் இந்த மட்சைப் போல விளையாடினால் எல்லாரையும் மடக்குவார்கள்😀

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகள் போயிருந்தாலும் , இந்தியா தோத்தது பெரு மகிழ்ச்சி ...பையனுக்குத் தான் கவலையாய் இருக்கும்tw_lol: ...இன்டைய மட்ச்சில ஸ்கொட்லாந்து வின் பண்ணிலால் எனக்கு ஆபத்தில்லை  

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

புள்ளிகள் போயிருந்தாலும் , இந்தியா தோத்தது பெரு மகிழ்ச்சி ...பையனுக்குத் தான் கவலையாய் இருக்கும்tw_lol: ...இன்டைய மட்ச்சில ஸ்கொட்லாந்து வின் பண்ணிலால் எனக்கு ஆபத்தில்லை  

இஞ்சை பாருங்கோ இவா வேற‌

நான் மேல‌ என்ன‌ எழுதி இருக்கிறேன் என்று பாருங்கோ.....................😁😀

ஊதிய‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் வில‌கினார்க‌ள்

இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு

முன்னாள் வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌த்தானாவிட‌ம் ஆலோச‌னை பெற்று திற‌மைய‌ மெது மெது வெளிக்காட்டினா , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் அணிய‌ நல்லா ப‌டியா கொண்டு செல்வின‌ம்

இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு

பேய‌ விட‌ பிசாசு எவ‌ள‌வோ மேல் ,

இல‌ங்கை அணியின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மேல் ஆர்வ‌ம் வ‌ந்த‌து.........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ஏதோ இதில் ம‌ட்டும் தான் பிழையா க‌ணித்து ம‌ற்ற‌ விளையாட்டுக்களில் எல்லாம் வீறு ந‌டை போட்ட‌ மாதிரி இங்கை  இருந்து ஒருத‌ர் புல‌ம்புகிறார் உற‌வுக‌ளே

இவ‌ருக்கு யாராவ‌து கொஞ்ச‌ம் ஆறுத‌ல் சொல்லுங்கோ லொள்

இந்த‌ திரியில் கூட‌ முட்டை கேஸ்சுக‌ள் தான் மூடிட்டு வேடிக்கையை ம‌ட்டும் பாரும்................😁😀

பையா,

புள்ளிய வச்சு நான் என்ன செய்யிற? கோலமும் போடத்தெரியாது எனக்கு🤣.

ஆனால் முட்டையை வச்சு ஒம்லெட் போடலாம், முட்டை ரொட்டி செய்யலாம், …..எதையும் பிளான் பண்ணி செய்வர் கோஷான் என்பதை மறக்க வேண்டாம்.

 

29 minutes ago, பகலவன் said:

சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

கண்டது சந்தோசம் அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1340.jpg

நான் சிரசாசனம் செய்து கொண்டு பாக்கேக்கை இப்பிடி தெரிஞ்சுது. எனிவே கூட்டுவளுக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 😎

 

5 கோஷான் சே 27
4 அஹஸ்தியன் 27
3 குமாரசாமி 25
2 பையன்26 23
1 சுவி 22
Edited by குமாரசாமி
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

IMG-1340.jpg

நான் சிரசாசனம் செய்து கொண்டு பாக்கேக்கை இப்பிடி தெரிஞ்சுது. எனிவே கூட்டுவளுக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 😎

 

5 கோஷான் சே 27
4 அஹஸ்தியன் 27
3 குமாரசாமி 25
2 பையன்26 23
1 சுவி 22

வாழ்துக்கள் அண்ணை. உலகம் கோள வடிவானது என்பதை ஏற்று கொள்ள மறுத்த பொல்லாத உலகம் அண்ணை இது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.

ஓ தம்பியும் ஒளித்திருந்து பாக்கிறீங்களோ?

கலந்து கொண்டா என்னவாம்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ தம்பியும் ஒளித்திருந்து பாக்கிறீங்களோ?

கலந்து கொண்டா என்னவாம்.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை
குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கு போன‌ மாதிரி தெரியுது

போட்டி தொட‌ங்கி ஒரு கிழ‌மை ஆச்சு இப்ப‌ போய் கேட்கிறீங்க‌ளே க‌ல‌ந்து கொண்டா என்னவாம் ஹா ஹா 

செம‌ காமெடி..................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை
குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கு போன‌ மாதிரி தெரியுது

போட்டி தொட‌ங்கி ஒரு கிழ‌மை ஆச்சு இப்ப‌ போய் கேட்கிறீங்க‌ளே க‌ல‌ந்து கொண்டா என்னவாம் ஹா ஹா 

செம‌ காமெடி..................

இல்லை பையா வழமையில் போட்டிகளில் கலந்து கொள்பவர் வெறும் பார்வையாளராக இருக்கிறாரே.அது தான் கேட்டேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் பின்னி பெடல் எடுக்குது.......190 / 20ஓவர் .......!   👏

அடித்த ஆறுகள் ஒவ்வொன்றும் அபாரம்.....!   

Link to comment
Share on other sites

ஸ்கொட்லாந்து 4 ஓவரில் 3 விக்கட்டுக்களை இழந்து 28 ஓட்டங்கள் எடுத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.