Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லன்ட் 60 ரன்களுக்குள் எல்லோரும் அவுட்டாகி விட்டனர்......!  😁

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது.

முடிவு:  ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 36
2 முதல்வன் 35
3 வாதவூரான் 35
4 பிரபா சிதம்பரநாதன் 35
5 ரதி 34
6 ஏராளன் 33
7 சுவைப்பிரியன் 33
8 எப்போதும் தமிழன் 33
9 கல்யாணி 33
10 நீர்வேலியான் 32
11 கறுப்பி 32
12 வாத்தியார் 31
13 ஈழப்பிரியன் 31
14 நுணாவிலான் 31
15 மறுத்தான் 30
16 கிருபன் 29
17 தமிழ் சிறி 29
18 அஹஸ்தியன் 29
19 கோஷான் சே 27
20 குமாரசாமி 25
21 சுவி 24
22 பையன்26 23

 

நந்தன் முதலாவது இடத்தில் இன்றும் இருக்கின்றார். இறுதியாக போட்டியில் கலந்துகொண்ட பிரபா சிதம்பரநாதன் நான்காவது இடத்திற்குத் தாவிவிட்டார்!

பையன்26 தனது செளகரியமான இடத்திற்குச் சென்றுவிட்டார்🙈

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது.

முடிவு:  ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 36
2 முதல்வன் 35
3 வாதவூரான் 35
4 பிரபா சிதம்பரநாதன் 35
5 ரதி 34
6 ஏராளன் 33
7 சுவைப்பிரியன் 33
8 எப்போதும் தமிழன் 33
9 கல்யாணி 33
10 நீர்வேலியான் 32
11 கறுப்பி 32
12 வாத்தியார் 31
13 ஈழப்பிரியன் 31
14 நுணாவிலான் 31
15 மறுத்தான் 30
16 கிருபன் 29
17 தமிழ் சிறி 29
18 அஹஸ்தியன் 29
19 கோஷான் சே 27
20 குமாரசாமி 25
21 சுவி 24
22 பையன்26 23

 

பையன்26 தனது செளகரியமான இடத்திற்குச் சென்றுவிட்டார்🙈

Top 30 Dancing Daffodils GIFs | Find the best GIF on Gfycat

இங்கே நல்லா காற்று வருகின்றது.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  செவ்வாய் (26 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA  vs   WI

 

13 பேர் தென்னாபிரிக்கா அணி  வெல்வதாகவும்   9 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

தென்னாபிரிக்கா

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
ஈழப்பிரியன்
நந்தன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்

 

மேற்கிந்தியத் தீவுகள்

பையன்26
கோஷான் சே
மறுத்தான்
வாதவூரான்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
பிரபா சிதம்பரநாதன்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👺👾

 

 

 

👇

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா    

PAK  vs  NZL

 

06 பேர் பாகிஸ்தான் அணி  வெல்வதாகவும்   16 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பாகிஸ்தான்

சுவி
கிருபன்
எப்போதும் தமிழன்
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்

 

நியூஸிலாந்து

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
நீர்வேலியான்
குமாரசாமி
தமிழ் சிறி
ரதி
பிரபா சிதம்பரநாதன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🙇‍♂️🥶

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இண்டைக்கு பங்களதேஸ் வெல்ல இல்லையா 🤣.

புட் போட்டில தொத்தினவை எல்லாம் எங்கேயோ போட்டினம், 7 வதா துண்டப்போட்டு இடம் பிடிச்சு என்ன பயன்🤣.

எனக்கு பையந்தான் ஒரே ஆறுதல். நாளைக்கு இரெண்டிலயும் என்னோட கூடவாறார். வாழ்வோ, சாவோ இணைத்திருப்போம் பையா🤣.

 

ஆனால் என் அபிமான அணி அடித்தாடியதில் எல்லா கவலையும் போயே போச்🇦🇫🇦🇫🇦🇫.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

நந்தன் முதலாவது இடத்தில் இன்றும் இருக்கின்றார். இறுதியாக போட்டியில் கலந்துகொண்ட பிரபா சிதம்பரநாதன் நான்காவது இடத்திற்குத் தாவிவிட்டார்!

அட சும்மாஇருந்த பிரபாவை கூப்பிட்டுவிட இப்போ 4 வதாக வந்துட்டாவே.

46 minutes ago, கிருபன் said:

நந்தன் முதலாவது இடத்தில் இன்றும் இருக்கின்றார்.

அடுத்தடுத்த போட்டிகளில் நந்தனை பார்த்து எழுதலாமா என்று யோசிக்கிறன்.

நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா என்று போட்டிருந்தாலும் மேற்கிந்திய தீவுகள் வென்றால் சந்தோசமே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அப்ப இண்டைக்கு பங்களதேஸ் வெல்ல இல்லையா 🤣.

புட் போட்டில தொத்தினவை எல்லாம் எங்கேயோ போட்டினம், 7 வதா துண்டப்போட்டு இடம் பிடிச்சு என்ன பயன்🤣.

எனக்கு பையந்தான் ஒரே ஆறுதல். நாளைக்கு இரெண்டிலயும் என்னோட கூடவாறார். வாழ்வோ, சாவோ இணைத்திருப்போம் பையா🤣.

 

ஆனால் என் அபிமான அணி அடித்தாடியதில் எல்லா கவலையும் போயே போச்🇦🇫🇦🇫🇦🇫.

அட‌ப் பாவி

என‌க்கு சுவி அண்ணா தான் ஒரே ஆறுத‌ல் என்று நினைத்தேன்

அந்த‌ ம‌னுஷ‌னும் என்ற‌ கு*டிக்கு உதைஞ்சு என்னை கீழ‌ த‌ள்ளி போட்டு மேல‌ நிக்கிறார் ஹா ஹா................😁😀

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு எனக்கு 4 புள்ளிகள் கிடைக்க சாத்தியம் மிக அதிகமாக இருக்கு

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நாளைக்கு எனக்கு 4 புள்ளிகள் கிடைக்க சாத்தியம் மிக அதிகமாக இருக்கு

spacer.png

உங்களுக்கு கிடைத்தால் எனக்கும் கிடைத்த மாதிரி.....ஆனாலும் பையனை நினைக்கத்தான் இடது மார்பில் சின்ன வலி.......!   😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

 

இறுதியாக போட்டியில் கலந்துகொண்ட பிரபா சிதம்பரநாதன் நான்காவது இடத்திற்குத் தாவிவிட்டார்!

B6-A35-F8-D-AF77-4-A54-949-C-269-D4-F9-D

8 hours ago, ஈழப்பிரியன் said:
9 hours ago, கிருபன் said:

 

அட சும்மாஇருந்த பிரபாவை கூப்பிட்டுவிட இப்போ 4 வதாக வந்துட்டாவே.

34-E3126-C-6-A67-4-C96-AAAC-15374880-A0-

எனக்கு ஒன்றும் தெரியாது uncle.. நானே திகைச்சுப்போய் நிற்கிறேன்
 

8 hours ago, goshan_che said:

புட் போட்டில தொத்தினவை எல்லாம் எங்கேயோ போட்டினம், 7 வதா துண்டப்போட்டு இடம் பிடிச்சு என்ன பயன்🤣.

எப்படியும் இன்றைக்குப்பிறகு புட் போட்டிலயோ அல்லது சீட் இன்னமும் இருக்குமோ என்பது தெரிந்துவிடும்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2021 at 04:40, Eppothum Thamizhan said:

பாண்டியா எல்லாம் தேவையில்லாத ஆணி

எனக்கும்  இந்த பாண்டியாவைப்பிடிப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு எனக்கு இரண்டு முட்டை கிடைக்கும் ஓம்லெட் போட்டு சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

நாளைக்கு எனக்கு 4 புள்ளிகள் கிடைக்க சாத்தியம் மிக அதிகமாக இருக்கு

spacer.png

கவனமெணை.....மெள்ள மெள்ள.....குடல் குலுங்கப்போகுது 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

நாளைக்கு எனக்கு 4 புள்ளிகள் கிடைக்க சாத்தியம் மிக அதிகமாக இருக்கு

நேற்று அப்படியான சாத்தியமான  நிலைமை இருந்திருக்கலாம்
இன்று நிலைமை மாறிவிட்டதாம் 🇿🇦🇳🇿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

நேற்று அப்படியான சாத்தியமான  நிலைமை இருந்திருக்கலாம்
இன்று நிலைமை மாறிவிட்டதாம் 🇿🇦🇳🇿

Slow Walk GIFs | Tenor

ஏன் வாத்தியார் ஏன் .....குலுங்கி குலுங்கி ஓடியவரை குறுநடை போட விடுகிறீர்கள் .......கொஞ்சம் சந்தோசமாக இருக்கட்டுமன் .....!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20211026-125125.png 

31 ப‌ந்துக்கு 14 ர‌ன்ஸ்

இவ‌ன்ட‌ விளையாட்டு பார்க்க‌ வெறுப்பாய் இருக்கு

எவ‌ன் லூவிஸ் ந‌ல்ல தொட‌க்க‌ம் கொடுக்க‌ அவ‌னோடு சேர்ந்து அடிச்சு ஆடுற‌த‌ விட்டுட்டு ப‌ந்தை நொட்டி கொண்டு நிக்குது.........................😁😀

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தென் ஆபிரிக்கா 4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை(தலைவன்)  இழந்துள்ளது.

வெஸ்டின்டீன்ஸ்சின் விளையாட்டு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது அண்ணா

தொட‌க்க‌ வீர‌ர் 35ப‌ந்துக்கு 16ர‌ன்ஸ்

கேர‌ன் போலாட்டுக்கு க‌ப்ட‌ன் பொருப்பு ச‌ரி வ‌ராது

உப்ப‌டியே புள்ளிய‌ல‌ இழ‌ந்து க‌ட‌சி இட‌த்தை பிடிக்க‌ போறேன் ஹா ஹா...............😁😀

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்பிரிக்கா வென்று விட்டது......வெஸ்ட் இண்டீஸ் எல்லோரும் சீனியர்தான் ஆனால் சொதப்பி விட்டார்கள்.......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 38
2 முதல்வன் 37
3 ரதி 36
4 ஏராளன் 35
5 வாதவூரான் 35
6 கல்யாணி 35
7 பிரபா சிதம்பரநாதன் 35
8 நீர்வேலியான் 34
9 வாத்தியார் 33
10 ஈழப்பிரியன் 33
11 சுவைப்பிரியன் 33
12 நுணாவிலான் 33
13 எப்போதும் தமிழன் 33
14 கறுப்பி 32
15 கிருபன் 31
16 அஹஸ்தியன் 31
17 மறுத்தான் 30
18 தமிழ் சிறி 29
19 கோஷான் சே 27
20 குமாரசாமி 27
21 சுவி 26
22 பையன்26 23

 

இறுதி நிலைகளில் இருக்கும் மும்மூர்த்திகளில் @பையன்26 நிலையில் சற்றும் முன்னேற்றம் இல்லை🤭

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் 4 பொயின்ஸ் ஸ்வாகா🤣.

இந்தியா தோற்றது, ஆப்கானிஸ்தான் வெண்டது எண்டு மனசை ஆறுதல் படுத்தும் விசயங்களும் இல்லை.

எனக்கு இப்ப வாழ்க்கையில் ஒரு ஆறுதல், பிடிமானம் எண்டால் என் தம்பி பையனும் அவரின் இரு தாத்தாக்களும்தான்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொன்வே பிடித்த கேட்ச் மேட்சை திருப்புமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இன்றைக்கும் 4 பொயின்ஸ் ஸ்வாகா🤣.

இந்தியா தோற்றது, ஆப்கானிஸ்தான் வெண்டது எண்டு மனசை ஆறுதல் படுத்தும் விசயங்களும் இல்லை.

எனக்கு இப்ப வாழ்க்கையில் ஒரு ஆறுதல், பிடிமானம் எண்டால் என் தம்பி பையனும் அவரின் இரு தாத்தாக்களும்தான்🤣.

என்ன‌ செய்ய‌
வ‌ங்காளாதேஸ் ஆர‌ம்ப‌த்தில் பெரிய‌ குண்டை தூக்கி போட்ட‌தில் இருந்து எல்லாம் த‌லை கீழா போச்சு

தோல்வியை தாங்கி கொள்ள‌னும் ஹா ஹா...............😁😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.