Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அரையிறுதிக்குப் போய்விடும்😂

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இறுதி நிலைகளில் இருக்கும் மும்மூர்த்திகளில் @பையன்26 நிலையில் சற்றும் முன்னேற்றம் இல்லை🤭

மும்மூர்த்திகளுடன் கோசானை கோர்த்துவிட்டு சுவி நழுவுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 38
2 முதல்வன் 37
3 கல்யாணி 37
4 ரதி 36
5 ஏராளன் 35
6 வாதவூரான் 35
7 எப்போதும் தமிழன் 35
8 பிரபா சிதம்பரநாதன் 35
9 நீர்வேலியான் 34
10 கறுப்பி 34
11 வாத்தியார் 33
12 ஈழப்பிரியன் 33
13 சுவைப்பிரியன் 33
14 கிருபன் 33
15 நுணாவிலான் 33
16 அஹஸ்தியன் 33
17 மறுத்தான் 30
18 தமிழ் சிறி 29
19 சுவி 28
20 கோஷான் சே 27
21 குமாரசாமி 27
22 பையன்26 23

 

பிரான்ஸ் ஐயா கூட்டைவிட்டு சற்று மேலே எட்டிப் பார்க்கின்றார் 

Toucan Bird GIF - Toucan Bird GIFs

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இன்னும் நான் முதல் பத்துக்குள் இருப்பதை நம்ப முடியவில்லை😎...சபாஸ் ரதிtw_lol: ...எப்ப கீழ போவேனோ தெரியாது அது வரைக்கும் என்ஜோய் பண்ணுவம்🤑  

  • Like 4
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (27 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
 ENG  vs  BAN

 

எல்லோருமே  இங்கிலாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர் (பங்களாதேஷ் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்காததால் இப்படியான கணிப்பு வந்திருக்கலாம்)

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

27)  சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 ஸ்கொட்லாந்து (B1) எதிர் நமீபியா(A2) 7:30 PM அபுதாபி

SCO  vs  NAM

ஒரே ஒருவர் 🐯 ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார்.

மற்றையோரில் 16 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும்,  4 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், ஒருவர் அயர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டிக்கு தெரிவாகாத அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது!

 

ஸ்கொட்லாந்து

நந்தன் 

 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

சிறிலங்கா

கோஷான் சே
மறுத்தான்
தமிழ் சிறி
கறுப்பி

 

அயர்லாந்து

சுவைப்பிரியன்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  நந்தன் புள்ளிகள் எடுப்பாரா? 🦀🥚

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

என்னால் இன்னும் நான் முதல் பத்துக்குள் இருப்பதை நம்ப முடியவில்லை😎...சபாஸ் ரதிtw_lol: ...எப்ப கீழ போவேனோ தெரியாது அது வரைக்கும் என்ஜோய் பண்ணுவம்🤑  

Top 30 Wow Flying GIFs | Find the best GIF on Gfycat

எங்களாலும் நம்ப முடியவில்லை......ஆனாலும் நம்பத்தான் வேண்டும்.......!  👏

அண்ணர்தான் அதிக சந்தோசத்தில் அழுதிடுவார்......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நாளை  புதன் (27 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
 ENG  vs  BAN

 

எல்லோருமே  இங்கிலாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர் (பங்களாதேஷ் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்காததால் இப்படியான கணிப்பு வந்திருக்கலாம்)

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

27)  சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 ஸ்கொட்லாந்து (B1) எதிர் நமீபியா(A2) 7:30 PM அபுதாபி

SCO  vs  NAM

ஒரே ஒருவர் 🐯 ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார்.

மற்றையோரில் 16 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும்,  4 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், ஒருவர் அயர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டிக்கு தெரிவாகாத அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது!

 

ஸ்கொட்லாந்து

நந்தன் 

 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

சிறிலங்கா

கோஷான் சே
மறுத்தான்
தமிழ் சிறி
கறுப்பி

 

அயர்லாந்து

சுவைப்பிரியன்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  நந்தன் புள்ளிகள் எடுப்பாரா? 🦀🥚

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

 

@நந்தன் ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் விளையாடும் என்று கணித்திருந்தார்! எல்லாம் பங்களாதேஷ் ஸ்கொட்லாந்திடம் தோற்றதால் அவருக்கு வந்த அதிஷ்டம்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டுது😂🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

 

நித்திரை தூக்கத்தில் அறம்புறமா எழுதியது வாச்சுப் போச்சு.

நிறைய யோசித்து எழுதினால்த் தான் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப்பார்த்தால் இந்தியா qualify பண்ணுவதே கஷ்டம் போலத்தான் கிடக்கு. எல்லாரும் முட்டைக்கு ரெடியாகுங்கோ! எல்லாரும் குறைஞ்சது ஆறு பௌலிங் options ஓடு விளையாட இந்தியா மாத்திரம் எதோ world class bowlers ஐ வச்சிருக்கிறமாதிரி 5 பேரோடைமட்டும் விளையாடீனம் !! அதோட பாண்டியா வேற !! நியூசிலாந்தோடை toss win பண்ணி chase பண்ணினால்தான் இந்தியாவிற்கு ஓரளவாவது வெல்ல chance இருக்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளை  புதன் (27 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
 ENG  vs  BAN

 

எல்லோருமே  இங்கிலாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர் (பங்களாதேஷ் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்காததால் இப்படியான கணிப்பு வந்திருக்கலாம்)

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

27)  சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 ஸ்கொட்லாந்து (B1) எதிர் நமீபியா(A2) 7:30 PM அபுதாபி

SCO  vs  NAM

ஒரே ஒருவர் 🐯 ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார்.

மற்றையோரில் 16 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும்,  4 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், ஒருவர் அயர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டிக்கு தெரிவாகாத அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது!

 

ஸ்கொட்லாந்து

நந்தன் 

 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

சிறிலங்கா

கோஷான் சே
மறுத்தான்
தமிழ் சிறி
கறுப்பி

 

அயர்லாந்து

சுவைப்பிரியன்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  நந்தன் புள்ளிகள் எடுப்பாரா? 🦀🥚

பேசாமல் போட்டியில் நந்தன் வென்றதாக அறிவித்து விடுங்க ஜி🤣.

2 hours ago, கிருபன் said:

பிரான்ஸ் ஐயா கூட்டைவிட்டு சற்று மேலே எட்டிப் பார்க்கின்றார் 

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

மும்மூர்த்திகளுடன் கோசானை கோர்த்துவிட்டு சுவி நழுவுறார்.

 

2 hours ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

 

@குமாரசாமி அண்ணை உதவியதாக கேள்வி. உண்மை பொய் தெரியாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

என்ன‌ செய்ய‌
வ‌ங்காளாதேஸ் ஆர‌ம்ப‌த்தில் பெரிய‌ குண்டை தூக்கி போட்ட‌தில் இருந்து எல்லாம் த‌லை கீழா போச்சு

தோல்வியை தாங்கி கொள்ள‌னும் ஹா ஹா...............😁😀

கவலைப்படாதே சகோதரா,

எங்கம்மா கருமாரி காத்திடுவா,

செமி பைனலில் தூக்கி வைப்பா,

கவலைப்படாதே சகோதரா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கவலைப்படாதே சகோதரா,

எங்கம்மா கருமாரி காத்திடுவா,

செமி பைனலில் தூக்கி வைப்பா,

கவலைப்படாதே சகோதரா🤣.

இதுக‌ளுக்கு எல்லாம் க‌வ‌லைப் ப‌ட‌லாமா

என்ன‌ தான் கிரிக்கேட்டை ப‌ற்றி அசுவேர் ஆணி வேரா நாம் தெரிந்து வைத்து இருந்தாலும்
எங்க‌கின் க‌ணிப்பில் பின்னுக்கு நிக்கிற‌தை பார்க்க‌ உண்மையில்
நான் அதிக‌ம் ந‌ம்பியிருந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் மேல் தான் வெறுப்பு வ‌ருது..................😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இதுக‌ளுக்கு எல்லாம் க‌வ‌லைப் ப‌ட‌லாமா

என்ன‌ தான் கிரிக்கேட்டை ப‌ற்றி அசுவேர் ஆணி வேரா நாம் தெரிந்து வைத்து இருந்தாலும்
எங்க‌கின் க‌ணிப்பில் பின்னுக்கு நிக்கிற‌தை பார்க்க‌ உண்மையில்
நான் அதிக‌ம் ந‌ம்பியிருந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் மேல் தான் வெறுப்பு வ‌ருது..................😁😀
 

யோசிக்க வேண்டாம் பையா ......இன்னும் விளையாட்டு இருக்கு......!   👍

Handicapped GIF - Trouver sur GIFER

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நிறைய யோசித்து எழுதினால்த் தான் பிரச்சனை.

சேம்  பிளட் பிரதர்!  சேம்  பிளட்   😎
நானும் பென்சில் பேப்பர் பேனையோடை உருண்டு பிரண்டு ....பழைய வரலாறுகளை பிரட்டி பாத்து மூளையை கசக்கி பிழிஞ்சு எழுதினதுதான் மிச்சம். 😜

மூக்குச்சாத்திரம் பாத்து எழுதின சனமெல்லாம் குருட்டுவாக்கிலை முன்னுக்கு நிக்கினம்...கலிகாலம்...... கலிகாலம் 🤣 யாம் என்னத்தை செய்ய 😁

Edited by குமாரசாமி
  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

யோசிக்க வேண்டாம் பையா ......இன்னும் விளையாட்டு இருக்கு......!   👍

Handicapped GIF - Trouver sur GIFER

அறப் படிச்சு கூழ்பானைக்குள் விழுவது இதுதான். பையன் கிரிக்கட்டில் ஒரு புலி பாவம்  அவருடையை கணி;பு தலை கீழாப் போச்சு. இருந்தாலும் பையனிடமிருந்துதான் கிரிக்கட் பற்றிய செய்திகளை அறியலாம். பையா கவலைப்படாதே. ஆனைக்கும் அடி சறுக்கும்.

அத்திவாரம் அடியிலதானப்பா இருக்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

இதுக‌ளுக்கு எல்லாம் க‌வ‌லைப் ப‌ட‌லாமா

என்ன‌ தான் கிரிக்கேட்டை ப‌ற்றி அசுவேர் ஆணி வேரா நாம் தெரிந்து வைத்து இருந்தாலும்
எங்க‌கின் க‌ணிப்பில் பின்னுக்கு நிக்கிற‌தை பார்க்க‌ உண்மையில்
நான் அதிக‌ம் ந‌ம்பியிருந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் மேல் தான் வெறுப்பு வ‌ருது..................😁😀
 

21 குமாரசாமி 27
22 பையன்26 23

 

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

  • Like 5
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:
21 குமாரசாமி 27
22 பையன்26 23

 

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

சும்மா கிழி👏🏾👏🏾👏🏾

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:
21 குமாரசாமி 27
22 பையன்26 23

 

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

ஆடிய ஆட்டமென்ன...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

 

கண் தெரியாதவன் பொண்டாட்டிக்கு அடிச்ச கதையில்ல இது. ஐம்புலணும் அடங்கியவன் ஆடிய ஆட்டம் இது🤣

3 hours ago, ஈழப்பிரியன் said:

நித்திரை தூக்கத்தில் அறம்புறமா எழுதியது வாச்சுப் போச்சு.

நிறைய யோசித்து எழுதினால்த் தான் பிரச்சனை.

இரவு வேலை முடிஞ்சு வந்தவுடன் பேப்பரும் பேனையுமா இருந்த மனிசனைப் பார்த்து மனிசி பத்தடி தள்ளியே நிண்டிட்டா

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:
21 குமாரசாமி 27
22 பையன்26 23

 

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பார்கள்.......பையன் மட்டும் லாஸ்டா வரவில்லையென்றால் இப்படி ஒரு பெஸ்ட் கவிதையும் தாத்தா பேரனின் பேரன்பும் இந்த உலகத்துக்கு கிடைத்திருக்காமலே போயிருக்கும்.......வெறி நைஸ் .......!  😂

Nayanthara Indian Actress GIF - Nayanthara Indian Actress I Love You -  Discover & Share GIFs

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

யாழ் களப் போட்டியாளர்கள் எல்லோரும் இங்கிலாந்து வெற்றிபெறும் எனக் கணித்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

16 hours ago, குமாரசாமி said:

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

இது மாறியெல்லோ வந்திருக்கோணும்😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  நமீபியா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இரண்டாவது போட்டியில் யாழ் களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடைக்கவில்லை.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 40
2 முதல்வன் 39
3 கல்யாணி 39
4 ரதி 38
5 ஏராளன் 37
6 வாதவூரான் 37
7 எப்போதும் தமிழன் 37
8 பிரபா சிதம்பரநாதன் 37
9 நீர்வேலியான் 36
10 கறுப்பி 36
11 வாத்தியார் 35
12 ஈழப்பிரியன் 35
13 சுவைப்பிரியன் 35
14 கிருபன் 35
15 நுணாவிலான் 35
16 அஹஸ்தியன் 35
17 மறுத்தான் 32
18 தமிழ் சிறி 31
19 சுவி 30
20 கோஷான் சே 29
21 குமாரசாமி 29
22 பையன்26 25

 

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (28 ஒக்டோபர்) ஒரு போட்டி மாத்திரம் நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

28)   சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM துபாய்
AUS  vs   SRI

 

எல்லோருமே (ரதி உட்பட!) அவுஸ்திரேலியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ☑️  அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.