Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 7 விக்கெட் இழப்புடன்  111 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 52 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 65
2 ஏராளன் 63
3 ஈழப்பிரியன் 63
4 வாதவூரான் 63
5 எப்போதும் தமிழன் 63
6 கல்யாணி 63
7 நந்தன் 62
8 நீர்வேலியான் 62
9 கிருபன் 61
10 கறுப்பி 60
11 ரதி 60
12 வாத்தியார் 59
13 சுவைப்பிரியன் 59
14 நுணாவிலான் 59
15 அஹஸ்தியன் 59
16 பிரபா சிதம்பரநாதன் 59
17 மறுத்தான் 58
18 குமாரசாமி 55
19 பையன்26 53
20 தமிழ் சிறி 53
21 கோஷான் சே 49
22 சுவி 48
4 hours ago, ரதி said:

சந்தோசப்படுங்கோ இனி மேல் ரதியை தாண்டி போய் விடுவீர்கள்😎 

 

தாண்டியாச்சு 😜

உறுதியாக இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றேன்

Tookie Walk GIF - Tookie Walk Strut GIFs

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு நியூசிலாந்து தோற்கும் போல.

இதைப்பார்த்திட்டு ஒருக்கா திருப்ப சொல்லுங்க uncle.. 

2-B2-F7-A03-673-F-4-F5-D-BC06-1-C881-B97

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்பார்த்திட்டு ஒருக்கா திருப்ப சொல்லுங்க uncle.. 

2-B2-F7-A03-673-F-4-F5-D-BC06-1-C881-B97

நியூசிலாந்து தோற்றால் இந்தியா உள்ள வந்திடுமோ என்ற பயம் தான்.

17 minutes ago, கிருபன் said:

தாண்டியாச்சு 😜

உறுதியாக இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றேன்

துள்ளிக் குதிக்காதீங்க.

நாளையிலிருந்து நிறைய மாற்றங்கள் நடக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37th Match, Group 2 (N), Dubai (DSC), Nov 5 2021, ICC Men's T20 World Cup
Today
4:00pm
India chose to field
 
இரு தமிழர்கள் விளையாடுகிறார்கள். அஸ்வின், வருண்!! ஒரு மாதிரி Kholi tossஇல் வென்றுவிட்டார் அதுவும் அவரது பிறந்தநாளன்று!
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலிக்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம். அஸ்வின் பவர் ப்ளேயில் பந்து போடுபவரில்லை என்பது கூட தெரியவில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

மெது மெதுவாய் கீழ‌ இற‌ங்கி வ‌ருவார்
வ‌ரும் போது ஏறி மிதிக்கிறோம் தாத்தா..................😁😀

அவருக்கு ஏற்கனவே பிலாமரத்திலை ஏறி சறுக்கி கீழவந்த  அனுபவம் இருக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமோக‌ வெற்றி...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் அப்கானிஸ்தானுட‌ன் தோல்விய‌ ச‌ந்திக்க‌னும் 

இந்தியா சிமி பின‌லுக்கு போய் விடும்

நியுசிலாந் ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்டு அப்பாகிஸ்தானை தோக்க‌டிக்க‌னும்

புள்ளி அடிப்ப‌டையில் இந்தியா அதிக‌ வித்தியாச‌த்தில் நிக்குது

நியுசிலாந் வென்றால் இந்தியா நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்.................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

நியுசிலாந் அப்கானிஸ்தானுட‌ன் தோல்விய‌ ச‌ந்திக்க‌னும் 

இந்தியா சிமி பின‌லுக்கு போய் விடும்

நியுசிலாந் ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்டு அப்பாகிஸ்தானை தோக்க‌டிக்க‌னும்

புள்ளி அடிப்ப‌டையில் இந்தியா அதிக‌ வித்தியாச‌த்தில் நிக்குது

நியுசிலாந் வென்றால் இந்தியா நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்.................😁😀

பணம் பாதாளம் வரையும் பாயுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பணம் பாதாளம் வரையும் பாயுதோ?

உண்மையில் என்ன‌ ந‌ட‌க்குது என்று தெரியாது பிரோ

நியுசிலாந் அப்கானிஸ்தான் விளையாட்டில் அப்பிய‌ர் மார் ஒன்னா செய‌ல் ப‌டுறாங்க‌லோ தெரியாது , நான் சொல்ல‌ வ‌ருவ‌து ரிவியு போன்ர‌ விடைய‌த்தில்

ரிவியுல் அவுட் என்று தெரிந்தும் அவுட் கொடுக்காம‌ விட்ட‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ட‌ந்த‌து

அம்ப‌ய‌ர் மார் அப்கானிஸ்தானுக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌ட‌னும் நியுசிலாந் சிமி பின‌னுக்கு போவ‌து கேள்விக்குரி.............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பணம் பாதாளம் வரையும் பாயுதோ?

பணக்காற அணிகளில் ஒன்றெல்லோ!🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேர‌ நியுசிலாந் தான் கோப்பை தூக்குவின‌ம் என்று க‌ணித்து இருக்கிறேன்

இந்த‌க் கிழ‌மை தெரியும் யார் சிமி பின‌லுக்கு போவ‌து என்று.....................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சுருண்டது. 

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

யாழ் களப் போட்டியாளர்கள் எல்லோரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் புள்ளிகள் (நிலைகளில் மாற்றம் இல்லை):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 67
2 ஏராளன் 65
3 ஈழப்பிரியன் 65
4 வாதவூரான் 65
5 எப்போதும் தமிழன் 65
6 கல்யாணி 65
7 நந்தன் 64
8 நீர்வேலியான் 64
9 கிருபன் 63
10 கறுப்பி 62
11 ரதி 62
12 வாத்தியார் 61
13 சுவைப்பிரியன் 61
14 நுணாவிலான் 61
15 அஹஸ்தியன் 61
16 பிரபா சிதம்பரநாதன் 61
17 மறுத்தான் 60
18 குமாரசாமி 57
19 பையன்26 55
20 தமிழ் சிறி 55
21 கோஷான் சே 51
22 சுவி 50
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

21 கோஷான் சே 51

22 சுவி 50

A formidable 100 run, 10th wicket partnership 🤣.

🏏 100🏏🤣

24 minutes ago, ஏராளன் said:

பணக்காற அணிகளில் ஒன்றெல்லோ!🤫

 

23 minutes ago, பையன்26 said:

நான் வேர‌ நியுசிலாந் தான் கோப்பை தூக்குவின‌ம் என்று க‌ணித்து இருக்கிறேன்

இந்த‌க் கிழ‌மை தெரியும் யார் சிமி பின‌லுக்கு போவ‌து என்று.....................😁😀

என்னத்தையாவது செய்து செமிக்கு வந்தால்தான் எனக்கு இந்த அடி பெட்டியில் இருந்து மீட்சி🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனிக்கிழமை (06  நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS  vs  WI

 

14 பேர் அவுஸ்திரேலியா அணி  வெல்வதாகவும், 8 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். 

 

அவுஸ்திரேலியா

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
ரதி
பிரபா சிதம்பரநாதன்

 

மேற்கிந்தியத் தீவுகள்

சுவி
பையன்26
ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்

 

நாளைய முதலாவது போட்டியில்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦘🌴

 

 

 

👇

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா    

ENG vs    RSA

 

15 பேர் இங்கிலாந்து அணி  வெல்வதாகவும்   07 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இங்கிலாந்து

முதல்வன்
ஏராளன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

தென்னாபிரிக்கா

சுவி
வாத்தியார்
பையன்26
ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
ரதி

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 vs 🇿🇦

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

சீனிச் செலவு என்னுடையது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

பையா எனக்குமொரு கோப்பி பிளீஸ்.

35 minutes ago, சுவைப்பிரியன் said:

சீனிச் செலவு என்னுடையது.😁

சரி தேயிலைக்கு நான் பொறுப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

சவுத் ஆபிரிக்காவையும் போட்டிருக்கிறியள்.

முட்டை கோப்பிக்கு பதில் இதுவோ தெரியா 🤣.

large.3F823C66-09FE-494B-A7A3-208401B01E45.jpeg.78cf9de49ea3bb269c84654dd73c76e5.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெயிலை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.

இப்ப ஆளைக்காண வெளுக்கவேணும் போல இருக்கு.

வைக்கல் பட்டடை நாய் போல இருக்கு.

Just now, goshan_che said:

சவுத் ஆபிரிக்காவையும் போட்டிருக்கிறியள்.

முட்டை கோப்பிக்கு பதில் இதுவோ தெரியா 🤣.

large.3F823C66-09FE-494B-A7A3-208401B01E45.jpeg.78cf9de49ea3bb269c84654dd73c76e5.jpeg

இரண்டும் கிடைத்தா ஒரு ஓரமா இருந்து ரசித்து சாப்பிடலாம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து பிராவோ ஓய்வெடுப்பதாக சொல்லியுள்ளார்.

அதே மாதிரி மற்றைய கிழட்டு முரட்டு சிங்கங்களும் தாமாக முன்வந்து ஓய்வெடுக்க வேண்டும்.

4 hours ago, குமாரசாமி said:
7 hours ago, பையன்26 said:

மெது மெதுவாய் கீழ‌ இற‌ங்கி வ‌ருவார்
வ‌ரும் போது ஏறி மிதிக்கிறோம் தாத்தா..................😁😀

அவருக்கு ஏற்கனவே பிலாமரத்திலை ஏறி சறுக்கி கீழவந்த  அனுபவம் இருக்கு 😁

இத்தனை பேர் இருந்தும்

பேரனுக்கும் பேரனுக்கும் என்னைப் பார்க்கத் தான் கண்ணுக்கை குத்துது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

கெயிலை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.

இப்ப ஆளைக்காண வெளுக்கவேணும் போல இருக்கு.

வைக்கல் பட்டடை நாய் போல இருக்கு.

இரண்டும் கிடைத்தா ஒரு ஓரமா இருந்து ரசித்து சாப்பிடலாம்.

உண்மைதான் பிரியன்......முன்பு வாணவேடிக்கை காட்டினவர் இப்ப நிலத்தில் கிடந்து சுழரும் புஷ்வாணம் அளவு கூட இல்லை.......நானே வெறுத்து போயிட்டன்.......!  😢

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

உண்மைதான் பிரியன்......முன்பு வாணவேடிக்கை காட்டினவர் இப்ப நிலத்தில் கிடந்து சுழரும் புஷ்வாணம் அளவு கூட இல்லை.......நானே வெறுத்து போயிட்டன்.......!  😢

என‌து கிரிக்கேட் பார்வையில் சொல்லுகிறேன் சுவி அண்ணா
18வ‌ய‌தில் இருந்து 40வ‌ய‌து ம‌ட்டும் தான் அடிச்சு ஆட‌ முடியும்

ஒரு சில‌ர் கொஞ்ச‌ம் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வை
உதார‌ன‌த்துக்கு முன்னாள் இல‌ங்கை வீர‌ர் ( அர‌விந்த‌ டி சில்வா )

என‌க்கு இவ‌ரின் விளையாட்டை பார்த்து தான் கிரிக்கேட் மீது ஆர்வ‌ம் வ‌ந்த‌து

ச‌ன‌த் ஜ‌ய‌சூரியாவும் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வ‌ர்

கெயில் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ல்லா விளையாடினார்
இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் ம‌ற்றும் உல‌க‌ கோப்பையில் அவ‌ரின் விளையாட்டு ர‌சிக்கும் ப‌டி இல்லை

ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்

விரிய‌ன் லாராவோடு கெயில‌ ஒப்பிட்டா கெயில் எப்ப‌வோ ஓய்வை அறிவுத்து இருக்க‌னும்


நான் நினைக்க‌ வில்லை இந்த‌ உல‌க‌ கோபைக்கு பிற‌க்கு கெயிலுக்கு அணியில் விளையாட‌ வாய்ப்பு கொடுப்பின‌ம் என்று

இர‌ண்டு உல‌க‌ கோப்பைய‌ வெஸ்சீன்டிஸ்சுக்கு வென்று கொடுத்த‌ சாமி , கெயில‌ விட‌ ஜ‌ந்து வ‌ய‌து குறைவு சாமி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டுட்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்...............

என‌க்கு வெஸ்சின்டீஸ்சில் அதிக‌ம் பிடிச்ச‌து என்றால்
அது ( ட‌ர‌ன் சாமி ம‌ற்ற‌து சுனில் ந‌ர‌ன் )

இப்ப‌ இருக்கிற‌ வெஸ்சின்டீஸ் அணிட்ட‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை..............சுனில் ந‌ர‌ன் ம‌ட்டும்மே ஆனால் சுனில் ந‌ர‌னுக்கு அணியில் இட‌ம் இல்லை

கால‌க் கொடுமை...............😁😀
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

கால‌க் கொடுமை...............😁😀

நாளைக்கு சுவி ஐயாவும் கூட வருவதால் மீளவும் அடியில் தொங்கவேண்டியதில்லை @பையன்26😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நாளைக்கு சுவி ஐயாவும் கூட வருவதால் மீளவும் அடியில் தொங்கவேண்டியதில்லை @பையன்26😂🤣

உங்களுக்கென்ன @ரதியை முந்தினால்க் காணும்.

12 minutes ago, பையன்26 said:

என‌து கிரிக்கேட் பார்வையில் சொல்லுகிறேன் சுவி அண்ணா
18வ‌ய‌தில் இருந்து 40வ‌ய‌து ம‌ட்டும் தான் அடிச்சு ஆட‌ முடியும்

ஒரு சில‌ர் கொஞ்ச‌ம் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வை
உதார‌ன‌த்துக்கு முன்னாள் இல‌ங்கை வீர‌ர் ( அர‌விந்த‌ டி சில்வா )

என‌க்கு இவ‌ரின் விளையாட்டை பார்த்து தான் கிரிக்கேட் மீது ஆர்வ‌ம் வ‌ந்த‌து

ச‌ன‌த் ஜ‌ய‌சூரியாவும் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வ‌ர்

கெயில் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ல்லா விளையாடினார்
இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் ம‌ற்றும் உல‌க‌ கோப்பையில் அவ‌ரின் விளையாட்டு ர‌சிக்கும் ப‌டி இல்லை

ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்

விரிய‌ன் லாராவோடு கெயில‌ ஒப்பிட்டா கெயில் எப்ப‌வோ ஓய்வை அறிவுத்து இருக்க‌னும்


நான் நினைக்க‌ வில்லை இந்த‌ உல‌க‌ கோபைக்கு பிற‌க்கு கெயிலுக்கு அணியில் விளையாட‌ வாய்ப்பு கொடுப்பின‌ம் என்று

இர‌ண்டு உல‌க‌ கோப்பைய‌ வெஸ்சீன்டிஸ்சுக்கு வென்று கொடுத்த‌ சாமி , கெயில‌ விட‌ ஜ‌ந்து வ‌ய‌து குறைவு சாமி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டுட்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்...............

என‌க்கு வெஸ்சின்டீஸ்சில் அதிக‌ம் பிடிச்ச‌து என்றால்
அது ( ட‌ர‌ன் சாமி ம‌ற்ற‌து சுனில் ந‌ர‌ன் )

இப்ப‌ இருக்கிற‌ வெஸ்சின்டீஸ் அணிட்ட‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை..............சுனில் ந‌ர‌ன் ம‌ட்டும்மே ஆனால் சுனில் ந‌ர‌னுக்கு அணியில் இட‌ம் இல்லை

கால‌க் கொடுமை...............😁😀
 

பையா நாளைக்கு அவுசுக்கு சாத்தப் போறாங்களோ தெரியாது?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.