Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

நீங்க‌ளுமா
ஆள் ஆளுக்கு வெடிய‌ கொழுத்தி போடுங்கோ வாசித்து சிரிச்சு கொண்டு இருப்போம் ஹா ஹா

இப்ப‌டி ஒரு கேடு கெட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ என் வாழ் நாளில் பார்த்தது இல்லை

வ‌ங்காளாதேஸ் ஸ்கொட்லாந்திட‌ம் தோல்வி

வெஸ்சின்டீஸ் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு ம‌ச்ச‌ த‌விற‌ மீத‌ம் உள்ள‌ அனைத்து விளையாட்டிலும் தோல்வி

இந்தியா பாக்கிஸ்தானிட‌ம் தோல்வி

ஓமான் ம‌ற்றும் நெத‌ர்லாந் வ‌ந்த‌ வேக‌த்தில‌ உல‌க‌ கோப்பைய‌ விட்டு வெளிய‌ போன‌வை

இந்த‌ ஓமான் அணியையும் நெத‌ர்லாந்தையும் தெரிவு செய்யாம‌ விட்டு இருந்தா கொஞ்ச‌ம் த‌ன்னும் கூடுத‌ல் புள்ளி கிடைத்து இருக்கும்................😁😀

தோல்வியையும் பொசிடிவ்வாய் எடுக்கோணும் பையா ...அதுக்காய் புலம்பிக் கொண்டு இருக்க கூடாது

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், மற்றைய 10 புள்ளிகளையும் போடலாமே??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

தோல்வியையும் பொசிடிவ்வாய் எடுக்கோணும் பையா ...அதுக்காய் புலம்பிக் கொண்டு இருக்க கூடாது

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் எல்லா நாட்டு வீர‌ர்க‌ளின் திற‌மைய‌ அவ‌ர்க‌ள் பெரிய‌ அணிய‌ தோக்க‌டிச்சு

இதை எல்லாம் பார்த்து தான் உல‌க‌ கோப்பை போட்டியில் என் தெரிவை ப‌திவிட்டேன்

சின்ன‌ ம‌ன‌ வ‌ருத்த‌ம் தான் ம‌ற்ற‌ம் ப‌டி ஒன்றும் இல்லை............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chokers left it too late. ரன் ரேட்டில் வெளிய போவது கொடுமை🙁.

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

1 hour ago, ரதி said:

தோல்வியையும் பொசிடிவ்வாய் எடுக்கோணும் பையா ...அதுக்காய் புலம்பிக் கொண்டு இருக்க கூடாது

ஓமக்கா. பாத்தியளா அம்மாளாச்சி இரதியை விட பவர்புல் எண்டு ப்ரூவ் பண்ணீட்டா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Chokers left it too late. ரன் ரேட்டில் வெளிய போவது கொடுமை🙁.

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

அப்கானிஸ்தான் நாளைக்கு தோத்தா நியுசிலாந்துக்கு கூடுத‌ல் இர‌ண்டு புள்ளி கிடைக்கும்

இப்போது 6புள்ளிக‌ளுட‌ன் நியுசிலாந் இர‌ண்டாம் இட‌த்தில் நிக்குது 
நாளைக்கு அப்கானிஸ்தானை நியுசிலாந் வென்றால்

ஒரு புள்ளியின் அடிப்ப‌டையில் இந்தியா சிமி பின‌லுக்கு போக‌ முடியாது

இந்தியா ஏற்க‌ன‌வே இர‌ண்டு விளையாட்டில் தோல்வி

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா.................😁😀

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

Chokers left it too late. ரன் ரேட்டில் வெளிய போவது கொடுமை🙁.

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

ஓமக்கா. பாத்தியளா அம்மாளாச்சி இரதியை விட பவர்புல் எண்டு ப்ரூவ் பண்ணீட்டா🤣.

Screenshot-20211106-203700.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

ஆப்கான் வென்றால்.... இந்தியாவும் வென்றால்  தான் இந்த ஓட்ட விகிதப் பிரச்சனை வரும்
இன்று தென் ஆபிரிக்கா வெளியேறியது போல இந்தியாவும் வெளியே தான் செல்லும்
நியூசீலாந்து ஆப்கானை இலகுவாத் தோற்கடிக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  ஞாயிறு (07 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி    

NZL  vs  AFG

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் நியூஸிலாந்து  வெல்வதாகக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நாளைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்தவர்கள் அனைவருக்கும் புள்ளிகளா 🥝 அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து (B1) 7:30 PM சார்ஜா

PAK    vs    SCO

16 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும், ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும், 5 பேர் இப்போட்டியில் ஆடாத பங்களாதேஷ் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.  

 

 

பாகிஸ்தான்

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
கோஷான் சே
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

ஸ்கொட்லாந்து

மறுத்தான்

 

பங்களாதேஷ்

சுவி
பையன்26
ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி

 

குறிப்பு: பங்களாதேஷ் போட்டியில் இல்லாததால் அதனை வெல்லும் எனக் கணித்த ஐவருக்கும் புள்ளிகள் கிடையாது.

நாளைய இரண்டாவது போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 🇵🇰 vs 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

1 hour ago, Eppothum Thamizhan said:

கிருபன், மற்றைய 10 புள்ளிகளையும் போடலாமே??😜

 

எல்லாம் ஒழுங்குமுறையில்தான் வரவேணும். திங்கள் கடைசிப் போட்டி முடிந்த பின்னர் போடலாம் 😛

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ வ‌ருட‌ம் மீண்டும் உல‌க‌ கோப்பைய‌ அவுஸ்ரேலியாவில் வைக்கின‌ம்

ஒரு வ‌ருட‌ இடைவெளியில்

2016க்கு பிற‌க்கு இப்போ
அடுத்த‌ உல‌க‌ கோப்பை மீண்டும் ஒரு வ‌ருட‌த்தால்................😁😀

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

4 hours ago, ஏராளன் said:

Jason Roy retired hurt 20 (15b 4x4 0x6) SR: 133.33

அவுஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கட்டாயம். 2019 உலக கோப்பையிலும் இப்படி உபாதையில் வெளியேறியவராம். மில்ஸ்ம்(Bowler) காயம் காரணமாக வெளியில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அப்கானிஸ்தான் நாளைக்கு தோத்தா நியுசிலாந்துக்கு கூடுத‌ல் இர‌ண்டு புள்ளி கிடைக்கும்

இப்போது 6புள்ளிக‌ளுட‌ன் நியுசிலாந் இர‌ண்டாம் இட‌த்தில் நிக்குது 
நாளைக்கு அப்கானிஸ்தானை நியுசிலாந் வென்றால்

ஒரு புள்ளியின் அடிப்ப‌டையில் இந்தியா சிமி பின‌லுக்கு போக‌ முடியாது

இந்தியா ஏற்க‌ன‌வே இர‌ண்டு விளையாட்டில் தோல்வி

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா.................😁😀

ஓம் பையா நான்தான் பிழையா பார்திட்டன். வாத்தியார் அண்ணா சொல்வது போல, ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் வெண்டால் தான் ரன்ரேட் கருத்தில் வரும்.

1 hour ago, பையன்26 said:

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா.................

நீங்கள் யாழ் கோட்டை சமர் ஒருநாள் சண்டை என நினைத்தபடி, போராட்டத்தை பற்றி எழுதுவது போலத்தான் பையா 🤣.

போட்டியில் நான் நிக்கும் இடத்தை பார்கேக்க உங்களுக்கு விளங்கி இருக்க வேணும் நான் எப்படி பட்ட கிரிகெட் புலி எண்டு🤣🤣🤣.

பாவம் சிறி அண்ணைதான் ஏமாந்து போனார்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கட்டாயம். 2019 உலக கோப்பையிலும் இப்படி உபாதையில் வெளியேறியவராம். மில்ஸ்ம்(Bowler) காயம் காரணமாக வெளியில். 

இவ‌ருக்கு நிக‌ர் ப‌ல‌ வீர‌ர்க‌ள் இங்லாந் அணியில் இருக்கின‌ம் நுனா அண்ணா

இவ‌ர் ஒன்றும் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இல்லை

இவ‌ருக்கு ப‌தில் தொட‌க்க‌ வீர‌ரா மோர் அலி அல்ல‌து சாம் விலிங்ஸ் க‌ள‌ம் இற‌ங்குவின‌ம்

இப்போது அதிக‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கும் நாடுக‌ள் எது என்று பார்த்தா

முத‌ல் இந்தியா ம‌ற்ற‌து இங்லாந்...............😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா

 

1 hour ago, goshan_che said:

ஓம் பையா நான்தான் பிழையா பார்திட்டன். வாத்தியார் அண்ணா சொல்வது போல, ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் வெண்டால் தான் ரன்ரேட் கருத்தில் வரும்.

இப்படித்தான் நானும் கோஷான் சே
யாழில் போட்டி என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பது

அதுவும் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது ஆர்வம் இருக்கும்.
யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.
கேள்விகளுக்கு அறிந்த தெரிந்த விலாசமான பெயர்களை போட்டு விடுவேன்.

எல்லாமே எங்களுக்குள் நடக்கும் போட்டி என்பதாலும்

யாழ் களம் கலகலப்பாக இருக்கும் என்பதாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்வேன் . 

எப்போதுமே இப்படியான விளையாட்டுக்களை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.

அந்த நாள் , வீரர்களின் நிலைமை , காலநிலை,  எனப் பல புறக்காரணிகள் இப்படியான விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்தும். இப்படியான போட்டிகளிற்கு அந்த விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை . அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கின்றது அது இருந்தாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம் .

இன்றைய நிலைமையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் நல்ல போர்ம்
இல் இருப்பதால் இறுதிப்போட்டியில் யாரும் வெல்லலாம்.

 

பையன் நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இன்னும் தலை காட்டவில்லலை.🤣

எப்போதும் தமிழன்👍  மேலே ஊடுருவிச் செல்வது  அவரின் கணிப்புக்களை   உறுதி செய்கின்றது.

  • Like 9
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

 

இப்படித்தான் நானும் கோஷான் சே
யாழில் போட்டி என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பது

அதுவும் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது ஆர்வம் இருக்கும்.
யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.
கேள்விகளுக்கு அறிந்த தெரிந்த விலாசமான பெயர்களை போட்டு விடுவேன்.

எல்லாமே எங்களுக்குள் நடக்கும் போட்டி என்பதாலும்

யாழ் களம் கலகலப்பாக இருக்கும் என்பதாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்வேன் . 

எப்போதுமே இப்படியான விளையாட்டுக்களை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.

அந்த நாள் , வீரர்களின் நிலைமை , காலநிலை,  எனப் பல புறக்காரணிகள் இப்படியான விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்தும். இப்படியான போட்டிகளிற்கு அந்த விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை . அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கின்றது அது இருந்தாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம் .

இன்றைய நிலைமையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் நல்ல போர்ம்
இல் இருப்பதால் இறுதிப்போட்டியில் யாரும் வெல்லலாம்.

 

பையன் நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இன்னும் தலை காட்டவில்லலை.🤣

எப்போதும் தமிழன்👍  மேலே ஊடுருவிச் செல்வது  அவரின் கணிப்புக்களை   உறுதி செய்கின்றது.

உண்மைதான் அண்ணா. 

ஒரு காலத்தில். ஒவ்வொரு சர்வதேசவீரரின் தரவும் மனப்பாடம். ஹன்சி குரெஞ்சே காசு வாங்கியதோடு எற்பட்ட ஆர்வமிழப்பு 2009 க்கு பின் இலங்கை அணியை ஆதரிப்பதை விட்டதுடன் முழுமையடைந்து விட்டது.

முழங்கால் வலி காரணமாக விளையாடுவதையும் விட்டபின், ஒரு கிளப்பில் 13 வயதுக்கு கீழபட்டோர் மட்டதில் என்ற அளவில் ஆர்வம் சுருங்கி விட்டது.

ஆனாலும் ஒவ்வொரு சமரும் எப்படியாவது ஒரு இண்டர்நேசனல் மேட்ச் ஆவது போவேன். இலங்கையில் நின்றால் வரும் அணிகளையும் பார்க்க முயல்வேன். 

கொவிட்டோடு அதுவும் இல்லை. ரொம்பவே டச் விட்டு போய் விட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

 

இப்படித்தான் நானும் கோஷான் சே
யாழில் போட்டி என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பது

அதுவும் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது ஆர்வம் இருக்கும்.
யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.
கேள்விகளுக்கு அறிந்த தெரிந்த விலாசமான பெயர்களை போட்டு விடுவேன்.

எல்லாமே எங்களுக்குள் நடக்கும் போட்டி என்பதாலும்

யாழ் களம் கலகலப்பாக இருக்கும் என்பதாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்வேன் . 

எப்போதுமே இப்படியான விளையாட்டுக்களை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.

அந்த நாள் , வீரர்களின் நிலைமை , காலநிலை,  எனப் பல புறக்காரணிகள் இப்படியான விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்தும். இப்படியான போட்டிகளிற்கு அந்த விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை . அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கின்றது அது இருந்தாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம் .

இன்றைய நிலைமையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் நல்ல போர்ம்
இல் இருப்பதால் இறுதிப்போட்டியில் யாரும் வெல்லலாம்.

 

பையன் நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இன்னும் தலை காட்டவில்லலை.🤣

எப்போதும் தமிழன்👍  மேலே ஊடுருவிச் செல்வது  அவரின் கணிப்புக்களை   உறுதி செய்கின்றது.

வாத்தியார் சொல்வதுபோல் இப்படியான போட்டிகளில் அதிஷ்டம் 50% கணிப்பு 50%தான். அதுவும் சில மைதானங்களில் toss win பண்ணினாலே 75% வென்றமாதிரித்தான். இந்தியா தோற்றதற்கும்  நியூஸிலாந்து, பாகிஸ்தான்,இங்கிலாந்து  போன்ற அணிகள் வெல்வதற்கு captaincy, strategy  மிகப்பெரிய காரணம். இந்த 3 அணிகளிலும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குறிப்பிட்ட role கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் அப்படி தெரியவில்லை. மற்றையது fatigue. இது IPL ஆல் வந்த வினை!!

Other major thing is team selection. You should select the team based on current form not because of somebodies previous records.

Edited by Eppothum Thamizhan
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.

அது என்னவோ எனக்கு சிறிலங்கா என்றால் எப்பவுமே தோற்கவேண்டும் என்றுதான் இருக்கும்.😂 இப்போது  சிறிலங்காவுக்கு விளையாடுபவர்களின் பெயர்கள் எதுவுமே பரிச்சயமில்லை. இவர்களோடு எப்படி ஒரு தீவில் இருக்கிறோம் என்றுதான் நினைப்பதுண்டு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1

Charith Asalanka

SL

6

231

2

Pathum Nissanka

SL

8

221

3

Jos Buttler

ENG

4

214

4

David Wiese

NAM

7

201

5

Mohammad Rizwan

PAK

4

199

6

Babar Azam

PAK

4

198

7

Mohammad Naim

BAN

7

174

8

Mahmudullah

BAN

8

169

9

Bhanuka Rajapaksa

SL

8

155

10

Martin Guptill

NZ

4

148

MOST RUNS SCORED IN ICC T20 WORLD CUP 2021

நான் போட்ட ராகுல் முதல் பத்துக்கையே இல்லையே!

1

Wanindu Hasaranga

SL

8

16

2

Shakib Al Hasan

BAN

6

11

3

Adam Zampa

AUS

4

10

4

Josh Davey

SCO

5

9

5

Anrich Nortje

SA

4

8

6

Maheesh Theekshana

SL

7

8

7

Mahedi Hasan

BAN

8

8

8

Trent Boult

NZ

4

8

9

Jan Frylinck

NAM

6

8

10

Lahiru Kumara

SL

7

8

MOST WICKETS IN ICC T20 WORLD CUP 2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து  அணி 2 விக்கெட் இழப்புடன் 125 ஓட்டங்களை 18.1 ஓவர்களில் எடுத்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இப்போட்டியில் யாழ்கள போட்டியாளார்கள் எல்லோரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 71
2 ஏராளன் 69
3 ஈழப்பிரியன் 69
4 வாதவூரான் 69
5 எப்போதும் தமிழன் 69
6 நந்தன் 68
7 நீர்வேலியான் 68
8 ரதி 68
9 வாத்தியார் 67
10 கிருபன் 67
11 கல்யாணி 67
12 கறுப்பி 66
13 சுவைப்பிரியன் 65
14 பிரபா சிதம்பரநாதன் 65
15 மறுத்தான் 64
16 நுணாவிலான் 63
17 அஹஸ்தியன் 63
18 குமாரசாமி 61
19 பையன்26 59
20 தமிழ் சிறி 59
21 கோஷான் சே 55
22 சுவி 54

 

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து  அணி 2 விக்கெட் இழப்புடன் 125 ஓட்டங்களை 18.1 ஓவர்களில் எடுத்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இப்போட்டியில் யாழ்கள போட்டியாளார்கள் எல்லோரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 71
2 ஏராளன் 69
3 ஈழப்பிரியன் 69
4 வாதவூரான் 69
5 எப்போதும் தமிழன் 69
6 நந்தன் 68
7 நீர்வேலியான் 68
8 ரதி 68
9 வாத்தியார் 67
10 கிருபன் 67
11 கல்யாணி 67
12 கறுப்பி 66
13 சுவைப்பிரியன் 65
14 பிரபா சிதம்பரநாதன் 65
15 மறுத்தான் 64
16 நுணாவிலான் 63
17 அஹஸ்தியன் 63
18 குமாரசாமி 61
19 பையன்26 59
20 தமிழ் சிறி 59
21 கோஷான் சே 55
22 சுவி 54

 

 

 

ஈழப்பிரியனை கடைசியாக பார்க்கிற ஆக்கள் ஓடியாந்து பாருங்கோ.

ஐ மீன் கடைசியா மூன்றாவதாக பார்க்கிற ஆட்களை சொன்னேன்.

20 தமிழ் சிறி 59
21 கோஷான் சே 55

@தமிழ் சிறி @கோஷான் சே ஐவிட 4 புள்ளிகள் கூடுதலாக எடுப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டு இருப்பார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இந்தியா வெளில! இந்த அவமானம் தேவையா?

முக்கியமான இரு நாடுகள் இலங்கை இந்தியா வெயியே போவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

முக்கியமான இரு நாடுகள் இலங்கை இந்தியா வெயியே போவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

நான் சொல்லமாட்டன் சந்தோசம் இல்லை என்று.(சம்பந்தர் ஐயா சொல்வது போல)🤭

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரையிறுதி 3 அணிகள் சரியாக வந்திருக்கு. ஐபிஎல் வரலாறை நம்பி இந்தியர்களை போட்டா, பட்டை நாமம் போட்டிட்டாங்கள்!🙃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

முக்கியமான இரு நாடுகள் இலங்கை இந்தியா வெயியே போவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

கிட்டதட்ட கப் வெண்ட சந்தோசம்🤣.

3 hours ago, ஈழப்பிரியன் said:

@தமிழ் சிறி @கோஷான் சே ஐவிட 4 புள்ளிகள் கூடுதலாக எடுப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டு இருப்பார்.

சிலவேளை 2 கேள்விக்கு அவசரத்தில் பிழையான பதிலை எழுதி இருப்பாரோ🤣.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.