அவுஸ்ரேலியா தொடங்கி பிரான்ஸ் பிரித்தானியா கனடா அமெரிக்கா வரை உள்ள சுதந்திர நாடுகள், அது பேன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் யாராவது ரஷ்யாவிற்கு சென்றிருந்தால் அங்கிருந்து உடனே வெளியேறுவது தான் அவர்களுக்கு பாதுகாப்பானது. இதில் புதின் ஆதரவு இலங்கை தமிழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பை தரும்.
வற்றிய குளத்தை பறவைகள் நாடி வருவது கிடையாது.
வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது உறவுகள் கிடையாது.
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் பலன் ஒன்றும் கிடையாது…
உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு செய்தவன் தண்டணை பெறுவான்!
Recommended Posts