Jump to content

கவிஞானி பிறைசூடன் காலமானர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நடந்தால் இரண்டடி .. இருந்தால் நான்கடி.. 
படுத்தால் ஆறடி போதும் 
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம் 

கண்ணீர் அஞ்சலிகள் 💐💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமானார்.
May be an image of 1 person, beard and text that says 'புதிய தலைமுறை உணமை உடனுக்குடன் கவிஞர் பிறைசூடன் 400+ திரைப்படங்கள் 1400+ பாடல்கள் கவி 5000+ பக்திப் பாடல்கள் பிறைசூடன் எழுதிய என்றும் வாடாத சில மெட்டுகள் இதயமே: இதயமே... இதயமே... கேப்டன் பிரபாகரன் ஆட்டமா தேரோட்டமா அமரன்: வெத்தல போட்ட சோக்குல, சந்திரனே சூரியனே தங்க மனசுக்காரன்: மணிக்குயில் இசைக்குதடி செம்பருத்தி: நடந்தால் இரண்டடி ராஜாதி ராஜா: மீனம்மா.. மீனம்மா கோபுர வாசலிலே காதல் கவிதைகள் எழுதிடும் நேரம் அரங்கேற்றவேளை குண்டு ஒன்று வச்சிருக்கேன் பொங்கி வரும் காவேரி: மன்னவன் பாடும் மாப்பிள்ளை: வேறு வேளை உனக்கு இல்லையே உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்: என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட www.puthiyathalaimurai.com Follow 08|10/202'
 
ஆழ்ந்த இரங்கல்கள்.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

கவிஞர் பிறைசூடனின்... பிரபல்யமான பாடல்களை, இணைத்து விடுங்களேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

அருமையான கவிஞர் ........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கவிஞருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.