Jump to content

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!


Recommended Posts

 

”அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல. அது மக்களின் வாழ்வோடு இணைய வேண்டும்.”
”ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களின் ஏழ்மையை விற்கிறார்கள்.”
2004 இல் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸின் எதன்ஸ் (Athens, Greece) இடம்பெற்றது. அதற்காக கிரீஸ் அரசாங்கம் வானளாவிய கட்டிடங்களை கட்டி எழுப்பினார்கள். பெரும் மைதானங்களை நிர்மாணித்தார்கள்.
உலகெங்கும் இருந்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக பெரும் மாடி வீடுகளை அமைத்தார்கள்.
அந்த காலத்தில் ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து, மக்களுக்கு உரையாற்றிய கிரீஸின் எதிர்கட்சித்தலைவி, "என்றாவது ஒருநாள், இந்தக் கொங்கிரீட்டுகளையே நீங்கள் உண்ண வேண்டிய நிலை ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
2008 இல் நடந்தது என்ன? உலகத்திலேயே வங்குரோத்தான அரசாக கிரீஸ் வீழ்ச்சி அடைந்தது.
நீங்கள் இன்று கிரீஸுக்கு சென்று பாருங்கள், அங்கு அந்த வீதிகளை, கட்டிடங்களை பராமரிக்க முடியாமல் அரசாங்கம் திணறுவதைக் காணலாம்.
இப்போது இலங்கையில் இருந்து மத்தியதர வகுப்பினர், நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல. அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்க வேண்டும்.
இலங்கையின் சூரியவெவ மைதானம் இருக்கும் வீதியை சென்று பாருங்கள், பேஸ்லைன் வீதியை விடவும், 6 பிரிவுகளைக் கொண்ட பெரிய வீதியாக கட்சி தருகிறது.
அந்த வீதியை அண்மித்து வாழும் மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது.
பாடசாலை முடிந்து வரும் மாணவர்கள், விளாம்பழ பருவ காலத்தில், வீதியோரம் விளாம்பழம் விற்கிறார்கள். எலுமிச்சை பருவ காலத்தில் எலுமிச்சையும், தோடம் பழ பருவத்துக்கு தோடையும் விற்கிறார்கள்.
விசாலமான விதி இருக்கிறது ஆனால் பாடசாலை விட்டு வரும் பிள்ளைகள், வீதியோரம் மாங்காய், விளாங்காய் விற்கிறார்கள். இந்த விசாலமான வீதிக்கும் மக்களது வாழ்க்கைக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மையில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் எப்போதும் அந்த ஏழ்மையை விற்கிறார்கள். நாம் இதை மாற்ற வேண்டாமா?
(ஹரேந்திர ஜயலால் தொகுத்து வழங்கும் "நாடு யாருக்கு" நிகழ்ச்சியியில் போது ஜே.வீ.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து இது.)
May be an image of 1 person, beard and standing
 
 
Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

அக்னி, தமிழ் மக்கள் கோத்தாவிற்கு போட்டிருந்தால் எல்லாம்நல்லாநடந்திருக்குமா?சும்மா பகிடி விடாதேங்கோ

நான் எப்போது சொன்னேன் எல்லாம் நடந்திருக்கும் என்று ...?
வாக்கை சஜித்துக்கு போட்டு கோத்தாவிடம்  கும்மாங்குத்து வாங்குவதை விட ,கோத்தாவிற்கே போட்டு ஊமைக்குத்து வாங்குங்கள் என்றே சொன்னேன், குத்து வாங்குவது உறுதியாகிவிட்டது வாங்கும் குத்தின் உக்கிரத்தையாவது குறைக்கப்பாருங்க என்று தான் சொன்னேன். அண்ணை 7 வருடம் பட்டை சிங்கள ஏரியாவில் உத்தியோகம் பார்த்தவன் என்ற அடிப்படையில் , அப்போது பரிட்சயமான சில துவேஷ பண்டாக்களுடன் தொடர்பு இப்போதும் உண்டும், ஜனாதிபதி தேர்தலின்போது அவர்களது வலைப்பின்னல் எப்படி சிங்களவர்களை பன்சாலை மூலம் ஒன்று திரட்டி அந்த திரள்சக்தி மூலம் குத்தோ குத்து என்று கோத்தாவுக்கு குத்தப்போகிறார்கள் என்பதை அப்போதே இவர்கள் மூலம் அறிந்துகொண்டேன்     

8 hours ago, Justin said:

அதன் பின்னே இருந்த உண்மையான காரணம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு. "எமக்குக் கண்போனாலும் பரவாயில்லை, முஸ்லிம்களுக்கு மூக்குப் போக வேணுமென்ற" வெறுப்பு வாக்கு!

off course ஒருவகையில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தற்போதைய முஸ்லீம் அரசியல்வாதிகளின் நெருக்குவாரமற்ற நிம்மதிக்கு காரணம் முஸ்லீம் அரசியல்வாதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டு வீட்டில் உட்காரவைக்கப்பட்டமையே, இந்த நெருக்குவாரங்கள் புலம் பெயர் எலைட்ஸ்ட்களுக்கு தெரியாது, அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நீங்கள் எதிர்பார்த்த இக்கட்டுக்கு இலங்கை வந்து விட்டது ஆனாலும் புலம்பெயர் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கவே திட்டம் போடுகிறார்களே ஒழிய ஒரு நியாமான தீர்வையும் தர முயற்சிப்பதாக காட்ட கூட இல்லை.

 புலம்பெயர் தமிழர்கள் ஏன் தங்களுடைய பொருளாதார, கல்வி  இன்னோரன்ன வளங்களை பயன்படுத்தி 
தற்போதைய நிலைமையில் இலங்கையில் தங்களுடைய பொம்மை அரசை நிறுவ முயற்சிக்கக்கூடாது....?
சிங்களவனுக்கு இலங்கையை சிங்களவன் ஆண்டால் போதும்,  இதற்குண்டான வெளி இப்போது திறந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் கோத்தாவை ஆட்சியில் வைத்துக்கொண்டும், இந்திய proxy கூத்தமைப்பை அரசியலிலும் வைத்துக்கொண்டு   அதனை செய்ய முடியாது.  இப்படியெல்லாம் முயற்சிக்க முன் எமக்கு அருகிலிருக்கும் நிரந்தர சாபமான இந்திய பிடியிலிருந்து ஈழ தமிழர் அரசியலை விடுவிக்க வேண்டும்,  
 கோத்தாவை சிங்களவர்களை வைத்தே திரத்தவும் வைக்க வேண்டும், எம்மிடம் அந்தளவுக்கு அரசியல் செய்யக்கூடிய சாணக்கியர்கள் உண்டா என்பதே கேள்வி,  
அதற்காக சாணக்கியனை  சொல்லிபோடாதீங்கோ, அந்தாள் பெயரில் மட்டும்தான்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கோத்தா வர வேண்டும் என்று தான் விரும்பினேன் ...உப்ப இலங்கையில் இருக்கும் தலைவர்களில் கோத்தா , மகிந்தா சகோதரர்களை விட திறமையானவர்கள் இல்லை என்பது என் கருத்து...இவர் என்ற படியால் தான் நாடு இந்தளவிற்கு இருக்கு ...இதே சஜீத்,ரணில் என்றால் இன்னும் அதாள பாதாளத்திற்கு போயிருக்கும்.
கொரோனா என்னும் கொடிய நோய் வந்திருக்கா விட்டால் பொருளாதாரத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பா.
முந்தைய அரசுகள் பாதீடுகளில் விட்ட பிழை இப்பத்தைய அரசினை பாதிக்கின்றது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நானும் கோத்தா வர வேண்டும் என்று தான் விரும்பினேன் ...உப்ப இலங்கையில் இருக்கும் தலைவர்களில் கோத்தா , மகிந்தா சகோதரர்களை விட திறமையானவர்கள் இல்லை என்பது என் கருத்து...இவர் என்ற படியால் தான் நாடு இந்தளவிற்கு இருக்கு ...இதே சஜீத்,ரணில் என்றால் இன்னும் அதாள பாதாளத்திற்கு போயிருக்கும்.
கொரோனா என்னும் கொடிய நோய் வந்திருக்கா விட்டால் பொருளாதாரத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பா.
முந்தைய அரசுகள் பாதீடுகளில் விட்ட பிழை இப்பத்தைய அரசினை பாதிக்கின்றது  

இப்பவும் உங்களுக்கு விளங்கவில்லையா..?

கொரோனாவினால் பாதிக்கப்படாத நாடுகள் ஏதும் உள்ளதா?

2005 இலிருந்து 10 ஆண்டுகள் 2015 வரை தொடர்ச்சியாக, பின்னர் 2019 இலிருந்து இன்று வரை. இடையில் அந்த 4 வருடங்கள் தானா உங்களுக்கு பிரச்சனை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இப்பவும் உங்களுக்கு விளங்கவில்லையா..?

கொரோனாவினால் பாதிக்கப்படாத நாடுகள் ஏதும் உள்ளதா?

2005 இலிருந்து 10 ஆண்டுகள் 2015 வரை தொடர்ச்சியாக, பின்னர் 2019 இலிருந்து இன்று வரை. இடையில் அந்த 4 வருடங்கள் தானா உங்களுக்கு பிரச்சனை?

 

தொடர்ச்ச்சியான யுத்தங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி , ஊழல்கள் , கொரோனா , முந்தைய அரசுகள் பொருளாதாரத்தில் , பாதீட்டில் விட்ட பிழைகள் தற்போதைய நிலைமைக்கு காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

தொடர்ச்ச்சியான யுத்தங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி , ஊழல்கள் , கொரோனா , முந்தைய அரசுகள் பொருளாதாரத்தில் , பாதீட்டில் விட்ட பிழைகள் தற்போதைய நிலைமைக்கு காரணம் 

உங்களுக்கு தெரிந்தது கூட கோத்தாவிற்கு தெரியவில்லை…😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

இப்பவும் உங்களுக்கு விளங்கவில்லையா..?

கொரோனாவினால் பாதிக்கப்படாத நாடுகள் ஏதும் உள்ளதா?

2005 இலிருந்து 10 ஆண்டுகள் 2015 வரை தொடர்ச்சியாக, பின்னர் 2019 இலிருந்து இன்று வரை. இடையில் அந்த 4 வருடங்கள் தானா உங்களுக்கு பிரச்சனை?

 

கோத்தா நல்லவர் பாருங்கோ! உந்த கொரோனாதான் வந்து கெடுத்துப்போட்டுது. மக்களின் இறையாண்மையை காக்க பல நாடுகளோடு யுத்தங்கள் செய்து,  பொருதி,   நிதி ஒதுக்கி களைச்சுப்போனார். இல்லையென்றால் சிங்கப்பூரை வென்றிருப்போம் தன்னிறைவில்.

Link to comment
Share on other sites

32 minutes ago, satan said:

கோத்தா நல்லவர் பாருங்கோ! உந்த கொரோனாதான் வந்து கெடுத்துப்போட்டுது. மக்களின் இறையாண்மையை காக்க பல நாடுகளோடு யுத்தங்கள் செய்து,  பொருதி,   நிதி ஒதுக்கி களைச்சுப்போனார். இல்லையென்றால் சிங்கப்பூரை வென்றிருப்போம் தன்னிறைவில்.

மக்கள் மட்டுமல்ல புத்திமான்கள், அரசியல் மேதாவிகள் உட்பட்ட அனைவருமே தலையை விட்டு வாலின் ஆட்டங்களையே விமர்சனத்திற்கு உள்ளாக்கி நாட்டை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்று சிந்திப்பதாகவே தெரிகிறது. நாட்டினுள் வதியும் சிறுபான்மை இனங்களை அழித்து அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றி இலங்கை என்ற நாட்டைத் தனிச்சிங்கள நாடாக உருவாக்கவேண்டும் என்ற சிந்தனையைச் சிங்களப் பிக்குகள் தங்கள் தலையில் கொண்டுள்ளவரையில் நாடு அதள பாதாளத்தை நோக்கிப் பயனிப்பதை எவராலும் தடுக்க முடியாது. .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப்போட்ட சிங்களமக்களே தங்களை நொந்துகொண்டு, ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தலையில அடிக்குதுகள். நாங்கள் என்னடாவென்றால்: கோத்தா நல்லவர், வல்லவர் என்று தலையில வைச்சு  தாங்குகிறோம். ஆனால்  இருப்பதோ வெளிநாட்டில். நாட்டில் மிஞ்சப்போவது இனவாதிகளும், பிக்குகளுமே. எஞ்சி  இருக்கும் கொஞ்சப்பேரிடம்  அடிவாங்கியே சாகப்போகினம் அல்லது சும்மா இருந்து வளர்த்த வயிறு கருகி சாகவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக  நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 7% அதிகமாக அரசின் செலவுகள் உள்ள நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்குகின்ற நிலையில் இருப்பதாகக்கூறுகிறார்கள், இலங்கை 80 களின் ஆரம்ப பகுதியில் ஏறத்தாழ 7% விகிதமாக இருந்ததாகவும் அதன் பின்னர் ஒரு போதும் அந்த நிலமைக்கு செல்லவில்லை (அதன் பின்னர் சராசரியாக 10%), போர் முடிந்த்த பின் அது மேம்பட்டது

graph_country.php?p=0&c=Sri-Lanka&i=government_size

அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு சமமாக கல்வி, மருத்துவம், ஆயுள் காலம் என்று சமூக அபிவிருத்தியில் முன்னிற்கிறது, இலஙகையரசு அன்று தொட்டு இன்றுவரை அதற்காக செலவு செய்கிறது.

https://data.worldbank.org/indicator/SE.XPD.TOTL.GD.ZS?end=2018&locations=LK&start=1973&view=chart

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் வருமான இடைவெளி மிகவும் குறைவு. 

இலஙையின் இராணுவ செலவுதான் தற்போதைய முதல் பிரச்சினையாகவுள்ளதாக கருதுகிறேன், இது தவறாகவும் இருக்கலாம், அதனை விட பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான போக்குவரத்திற்கு அரசு வீதி, துறைமுக அபிவிருத்தியில் ஏற்கனவே முதலிட்டுள்ளது.

இலங்கை ஒரு விவசாய நாடு அதனால் எவ்வாறு சுயசார்பு பொருளாதாரம் முக்கியமாகவுள்ள அதே சமயம் அரசு இலங்கையில் உள்ள வழங்களை முழுமையாகப்பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும், பொதுவாக கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைகளை உருவாக்கி கொடுக்கவேண்டும்.

இலங்கையின் முக்கியமான வளமான படித்த இளையோருக்கு வேலைத்திட்டங்களை உருவாக்க வசதி செய்யவேண்டும், ஒரு சிங்களப்பெண் கூறினார் தென் பகுதியில் ஒரு உயர் பாடசாலையில் இருந்து வெளியேறிய பதின்ம வயது வாலிபன், தகவல் துறையில் பட்டம் பெற்றவர்களை வேலைக்கமர்த்தி வெளிநாடுகளுக்கு சேவைகளை ஏற்றுமதி செய்கிறாராம்.

பல நாடுகளில் கணக்காய்வு, வாடிக்கையாளர் கவனிப்பு போன்ற சேவைகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.

வெளிநாடுகள் தற்போது தமது பாதீடுகளில் Digital eco system இற்கு செலவு செய்கிறார்கள்.

ஜப்பானில் வர்த்தக கல்வியை தொடர்பவர்களின் சதவிகிதம் சராசரியாக 50% உள்ளதாகக்கூறுகிறார்கள்.(இது உறுதிப்படுத்த முடியாத தகவல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2021 at 17:37, பெருமாள் said:

உண்மைதான் 1350போன சிலிண்டர் 2700க்கும் வாங்கமுடியாமல் இருக்குதாம் .

நாங்க ஊரில் இருக்கும்போது சிலிண்டர் என்றால் என்ன என்று தெரியாது விறகு அடுப்புதான். பால்மா பைக்கட் என்றால் இலக்கரமாய் பார்ப்பினம் எல்லார் வீடுகளிலும் ஆடும் மாடும் இருந்தன . முட்டை கடையில் விற்பதை அதுக்குரிய முட்டை வைக்கும் கடுதாசி மட்டையை புதினமாய் பார்த்தோம் ஏனென்றால் அநேக வீடுகளில் சேவலும் கோழியும் எழுததா  விதியாய் வளர்த்தனர். அதைவிட திக்கம் பொலிகை பக்கம் இருப்பவர்களுக்கு தெரியும் அல்லது பொயிலை கண்டு  வாங்க வருபவர்களுக்கு தெரிந்து இருக்கும்  கிழமையில் ஒரு நாள் பாண் விக்க கூடாது மீறி பாண் பெட்டி காரன் வந்தால் அவ்வளவு பானும் ரோட்டில் அங்கபிரதட்சனை செய்யும் கூடவே பாண் கொண்டுவந்தவரும் உருளுவார்.   இப்ப என்னடா என்றால் பாண் இல்லாவிட்டால் உலகம் இருண்டு விடுமாம் 🤣கரண்டு வயர், பல்பு, சுவிட்ச் எல்லார் வீட்டிலும் இருந்தது கரண்டு மட்டும் இல்லை ஜாம் போத்தில் விளக்குத்தான் குசினிக்கும் படிப்பிற்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பதுக்கும் கொடுப்பினை இல்லாமல் வடகிழக்கு தமிழ்மக்களை இதே சிங்கள அரசுகள் பொருளாதார தடை என்று மறைமுக இனவழிப்பு செய்தனர் இன்று வரலாறு  திரும்பி நிக்குது இன்னும் உண்டு உணவே இல்லாமல் காய்ந்த வயிறுடன் வரிசையில் கஞ்சிக்கு நின்றவர்கள் மீது செல்லடித்து விளையாடிய வீரர்களை மறக்காது பின் தொடரும் .

அதே நந்திக்கடலின் ஓரத்தில் தமிழினம் கருகிக்கொண்டு இருக்க இதே முஸ்லீம் சமூகமும் சிங்கள மக்களும் கிரிபத் புக்கை கிண்டி சந்தோசம் கொண்டாட வில்லையா ?

அரசுமீது மட்டும் குற்றம் சொல்லி தப்பிக்க முடியாது .

நீங்க‌ள் எழுதின‌தை வாசிக்க‌ என் நினைவு 2009நோக்கி போகுது

இப்போது ஒட்டு மொத்த‌ ம‌க்க‌ளும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம்

சிங்க‌ள‌ ம‌க்க‌ளில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் அதே போல் த‌மிழ் பேசும் முஸ்லிம் ம‌க்க‌ளும் ப‌ல‌ர் இருக்கின‌ம்

நாடு போர‌ போக்கை பார்த்தா இன்னொரு சோமாலியா வென்சுவோலா போல‌  இல‌ங்கை வ‌ந்திடும் போல‌ இருக்கு

ம‌கிந்தா கொத்த‌பாய‌ இவ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு பிடிச்ச‌ ச‌ணிய‌ன்

இவ‌ர்க‌ள் ஆட்சியில் இருக்கும் வ‌ரை இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு இருன்ட‌ கால‌ம் தான்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலம்பெயர் தமிழர்கள் ஏன் தங்களுடைய பொருளாதார, கல்வி  இன்னோரன்ன வளங்களை பயன்படுத்தி 
தற்போதைய நிலைமையில் இலங்கையில் தங்களுடைய பொம்மை அரசை நிறுவ முயற்சிக்கக்கூடாது....?

இரெண்டு விசயம்:

1. எங்கள் மத்தியில் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி பொம்மை அரசை நிறுவுவது என்றாலும் அவர்களுக்கு தெரியாமல் தான் நிறுவ வேண்டும் (indirect control) -அதுக்கு அவர்களுடன் நெருங்கி போக வேண்டும்.  அப்படி கிட்ட போனாலே உடனடியா துரோகி பட்டம் பார்சலில் வரும். அண்மைய உதாரணம் சுரேன் சுரேந்திரன். எனக்கு தெரியாது ஆனால் இப்படி ஒரு எண்ணத்தில் அவர் கோட்டவுக்கு பதில் சொல்லி இருக்கலாம் (ஊகம்). ஆனால் உடனே ஆளை கழுவில் ஏற்றிவிட்டோம்.

2. எம்மை பொம்மை அரசை நிறுவவிடும் அளவுக்கு அவர்கள் மோடையர்களாக எனக்கு தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ம‌கிந்தா கொத்த‌பாய‌ இவ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு பிடிச்ச‌ ச‌ணிய‌ன்

எந்த சிங்களவன் ஆட்சியில் வந்தாலும் பாதிக்கப்படுவது தமிழன்தான் வேறு இனம் பாதிக்கப்பட்டு இருந்தால் அறியத்தரவும் ?

 

3 hours ago, பையன்26 said:

சிங்க‌ள‌ ம‌க்க‌ளில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் அதே போல் த‌மிழ் பேசும் முஸ்லிம் ம‌க்க‌ளும் ப‌ல‌ர் இருக்கின‌ம்

முன்பு இருந்திருக்கலாம் தற்போது இனவாத போதையில் அனைவரும் காலிமுகத்திடலில் நடந்த வெற்றி விழா காட்சி இருந்தால் பார்க்கவும் .

4 hours ago, பையன்26 said:

நாடு போர‌ போக்கை பார்த்தா இன்னொரு சோமாலியா வென்சுவோலா போல‌  இல‌ங்கை வ‌ந்திடும் போல‌ இருக்கு

அப்படி போகாது பக்கத்தில இந்தியா பிச்சை எடுத்தாவது கடன் கொடுக்கும் காரணம் அதே பஞ்சத்தால் தமிழ் ஈழம் உருவாக  கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் .அதே நேரம் தனது சொல் கேட்க்கும் சிங்கள  அரசை நிறுவி 13வது  என்று கீறல் விழ கதைத்து  கொண்டு இருப்பார்கள் தீர்வு மட்டும் கிடையவே கிடையாது தமிழர்களுக்கு .தீர்வு கிடைத்தால் வரும் செழிப்பின் வெண்மையை தாங்கமுடியாத சகுனிகள் நிறைந்த டெல்லி அதிகாரபீடம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன்(Keerthi Tennakoon) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் எதனை கூறினாலும் நாட்டில் பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளமை இந்த பணம் அச்சிட்டமைக்கான காரணம். 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்காக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 768 கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.

இது 1950 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 2020 ஜனவரி முதலாம் திகதி வரையான 70 ஆண்டு காலத்தில் அச்சிடப்பட்ட பணத்தை விட 20 மடங்கு அதிகம். கடந்த 20 மாதங்களில் மாத்திரம் இந்தளவுக்கு பணத்தை அச்சிட்டது எனக் கூறுவது ஆச்சரியமானது.

இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 74.74 பில்லியன் ரூபாய் அதாவது 7 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பணத்தை மாத்திரமே அச்சிட்டிருந்தது.

அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Capral) மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் இதுவரை 17 ஆயிரத்து 804 கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த 20 மாதங்களில் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு தொடர்ந்தும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளளதுடன் வறிய மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் மீது, சீனி, கோதுமை மா போன்ற அத்தியசிய பொருட்கள் மூலம் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணி கடந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்தது.

இலங்கையின் வங்கி கட்டமைப்பை தாண்டி, உண்டியல் முறை மூலம் டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படும் கறுப்புடை நிதி வர்த்தகம் விரிவடைந்துள்ளது" எனவும் கீர்த்தி தென்னகோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/the-central-bank-of-sri-lanka-printed-about-2-1634367055?itm_source=parsely-top

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

பேசாமல் தாழை அச்சிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்து, அதை பார்த்து பசியாற சொல்ல வேண்டி வரப்போகுது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள், என்று ஆலோசனை வழங்கியவர்கள் இதையும் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2021 at 09:23, ரதி said:

தொடர்ச்ச்சியான யுத்தங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி , ஊழல்கள் , கொரோனா , முந்தைய அரசுகள் பொருளாதாரத்தில் , பாதீட்டில் விட்ட பிழைகள் தற்போதைய நிலைமைக்கு காரணம் 

 இனவாத சிங்களத்துக்குக்கு  பூசி மெழுக வந்துட்டாவு 🤣

ஜிப்சம் விகிதத்துடன் சிமென்ட் கலவை. எந்த பிளாஸ்டர் தேர்வு செய்ய வேண்டும் -  ஜிப்சம் அல்லது சிமென்ட்? நன்மைகள் மற்றும் தீமைகள் ஒப்பீடு

ஐ மீன் வெள்ளையடிக்க.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 இனவாத சிங்களத்துக்குக்கு  பூசி மெழுக வந்துட்டாவு 🤣

ஜிப்சம் விகிதத்துடன் சிமென்ட் கலவை. எந்த பிளாஸ்டர் தேர்வு செய்ய வேண்டும் -  ஜிப்சம் அல்லது சிமென்ட்? நன்மைகள் மற்றும் தீமைகள் ஒப்பீடு

ஐ மீன் வெள்ளையடிக்க.....🤣

அவவின்  அறிவு அவ்வளவே விட்டு விடுங்க .

1 hour ago, satan said:

பேசாமல் தாழை அச்சிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்து, அதை பார்த்து பசியாற சொல்ல வேண்டி வரப்போகுது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள், என்று ஆலோசனை வழங்கியவர்கள் இதையும் சொல்லலாம்.

ரசிஸ்யாவில்  வந்தது போல் நமக்கென்று தணிக்கை உண்டு அது தாண்டவில்லை இன்னும் யாழில் .அந்த செய்தி பாரிஸ் ஈழநாடு வில் வந்து பரிகாசம் அடைந்ததும் உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

 இனவாத சிங்களத்துக்குக்கு  பூசி மெழுக வந்துட்டாவு 🤣

ஜிப்சம் விகிதத்துடன் சிமென்ட் கலவை. எந்த பிளாஸ்டர் தேர்வு செய்ய வேண்டும் -  ஜிப்சம் அல்லது சிமென்ட்? நன்மைகள் மற்றும் தீமைகள் ஒப்பீடு

ஐ மீன் வெள்ளையடிக்க.....🤣

மேலே வசி எழுதினதை  ஒருக்கால் தயவு செய்து வாசியுங்கோ அண்ணா 

15 hours ago, பெருமாள் said:

அவவின்  அறிவு அவ்வளவே விட்டு விடுங்க .

 

உங்களை மாதிரி அறிவுக் கொழுந்துகளுக்கு நான் எழுதுவது விளங்காது தான் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

மேலே வசி எழுதினதை  ஒருக்கால் தயவு செய்து வாசியுங்கோ அண்ணா 

 

ரதி, இந்த அரசின் தவறான கொள்கைதான் மட்டும்தான் இப்படி நிகழ்வதற்கு காரணம் என்று கூறமுடியாது என்பது எனது அபிப்பிராயம் ஆனால் அரசின் தவறான கொள்கை நிலமையை மோசமடைய செய்துள்ளது உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய கடனை திருப்பியழித்தது, இரசாயன் உர இறக்குமதி தடை தேயிலை உற்பத்தியில் 50% வீழ்ச்சி. எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ஏராளன் கேட்ட கேள்வி போல பலருக்கு சந்தேகம் உண்டு (15000 பில்லியன் ரூபா அச்சிடப்படுதல்), எரிகிற வீட்டில் கொள்ளையடித்தால் கணக்கு காட்ட தேவையிருக்காது என்பது போல, ஏராளனது கேள்வி சிந்திகதூண்ட கூடிய கேள்விதான் அமெரிக்காவில் 1903 அல்லது 1905 சரியாக ஆண்டு நினைவில் இல்லை, வர்த்தகத்தில் திரவநிலை குறைவடைந்து, நாடு பொருளாதாரநெருகடியை சந்தித்தபோது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டால் நாடு ஓர் சரிவை சந்திக்கும் என்பதை உணர்ந்த ஜே பி மோர்கன் பங்கு சந்தை முதலீட்டாளருக்கு தேவையான பணத்தினை வங்கிகள் வழங்க வேண்டும் என ஆணையிட்டார், வங்கிகள் தம்மிடம் பணமில்லை என்ற போது அவசர கால் வைப்புகளை பயன்படுத்த கூறினார், அதனால் உடனடி தீர்வு ஏற்பட்டது அதன் 2 ஆண்டுகள் பின் $5 நாணயம் அரசினால் அச்சிட்டு வங்கிகளினூடாக வெளியிடப்பட்டதாகக்கூறுகிறார்கள் ஆனால் அந்த நாணயத்தினை மக்கள் இன்றுவரை காணவில்லை என கூறுகிறார்கள் ( உண்மைத்தன்மை தெரியவில்லை).

அது போல இலங்கை அர்சு செயற்படவில்லை என நம்புகிறேன் (எனது அபிப்பிராயம் மட்டுமே) எனெனில் இந்த தொகை ஏறத்தாழ $700 மில்லியன், அரசுக்கு 8 மாதகாலத்தில் 1.5 பில்லியன் கடன் வட்டி கட்ட வேண்டும் அரசின் அன்னிய செலாவணி இருப்பு ஏறத்தாழ 2 பில்லியனுக்கு குறைவாக உள்ளது. இந்தநிலையில் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியென அரசு பெரும்நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அரசு பெரும் பொறியில் சிக்கியுள்ளது ஒரு கதை சொல்வார்கள் ஆடு, புல், புலி என்று, இதை சதுரங்கத்தில்  இராசாவுக்கு வைத்த குறி என்பது போல.

புதிய பணம் அச்சிடுவது பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிகுள்ளாக்கும் ஒரு தற்கால தீர்வு அது எவ்வாறெனில் ஆப்பிழுத்த குரங்கினநிலை என்பது (எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே).

இப்போது அதற்காகவே உலகதமிழருடன் அரசு பேசவேண்டும் என விரும்புகிறது, இப்போது அரசுக்கு வேண்டியது ஒரு அவகாசம்.

அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டிடம் கடனாக அல்ல மானியமாக பணம் பெறவேண்டும்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://en.wikipedia.org/wiki/Panic_of_1907

நான் கூறிய சம்பவம் 1907 என கருதுகிறேன் அது இந்த சம்பவமாக இருக்கலாம் என கருதுகிறேன், அவ்வாறு பார்த்தால் 2 வருடங்கள், 1909 எந்த விதமான கருத்தும் இணையத்தில் இல்லை அமெரிக்க அரசு $5 பணம் அச்சிட்டதாக எனவே மேலே கூறிய எனது தகவல் தவறானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vasee said:

ரதி, இந்த அரசின் தவறான கொள்கைதான் மட்டும்தான் இப்படி நிகழ்வதற்கு காரணம் என்று கூறமுடியாது என்பது எனது அபிப்பிராயம் ஆனால் அரசின் தவறான கொள்கை நிலமையை மோசமடைய செய்துள்ளது உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய கடனை திருப்பியழித்தது, இரசாயன் உர இறக்குமதி தடை தேயிலை உற்பத்தியில் 50% வீழ்ச்சி. எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ஏராளன் கேட்ட கேள்வி போல பலருக்கு சந்தேகம் உண்டு (15000 பில்லியன் ரூபா அச்சிடப்படுதல்), எரிகிற வீட்டில் கொள்ளையடித்தால் கணக்கு காட்ட தேவையிருக்காது என்பது போல, ஏராளனது கேள்வி சிந்திகதூண்ட கூடிய கேள்விதான் அமெரிக்காவில் 1903 அல்லது 1905 சரியாக ஆண்டு நினைவில் இல்லை, வர்த்தகத்தில் திரவநிலை குறைவடைந்து, நாடு பொருளாதாரநெருகடியை சந்தித்தபோது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டால் நாடு ஓர் சரிவை சந்திக்கும் என்பதை உணர்ந்த ஜே பி மோர்கன் பங்கு சந்தை முதலீட்டாளருக்கு தேவையான பணத்தினை வங்கிகள் வழங்க வேண்டும் என ஆணையிட்டார், வங்கிகள் தம்மிடம் பணமில்லை என்ற போது அவசர கால் வைப்புகளை பயன்படுத்த கூறினார், அதனால் உடனடி தீர்வு ஏற்பட்டது அதன் 2 ஆண்டுகள் பின் $5 நாணயம் அரசினால் அச்சிட்டு வங்கிகளினூடாக வெளியிடப்பட்டதாகக்கூறுகிறார்கள் ஆனால் அந்த நாணயத்தினை மக்கள் இன்றுவரை காணவில்லை என கூறுகிறார்கள் ( உண்மைத்தன்மை தெரியவில்லை).

அது போல இலங்கை அர்சு செயற்படவில்லை என நம்புகிறேன் (எனது அபிப்பிராயம் மட்டுமே) எனெனில் இந்த தொகை ஏறத்தாழ $700 மில்லியன், அரசுக்கு 8 மாதகாலத்தில் 1.5 பில்லியன் கடன் வட்டி கட்ட வேண்டும் அரசின் அன்னிய செலாவணி இருப்பு ஏறத்தாழ 2 பில்லியனுக்கு குறைவாக உள்ளது. இந்தநிலையில் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியென அரசு பெரும்நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அரசு பெரும் பொறியில் சிக்கியுள்ளது ஒரு கதை சொல்வார்கள் ஆடு, புல், புலி என்று, இதை சதுரங்கத்தில்  இராசாவுக்கு வைத்த குறி என்பது போல.

புதிய பணம் அச்சிடுவது பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிகுள்ளாக்கும் ஒரு தற்கால தீர்வு அது எவ்வாறெனில் ஆப்பிழுத்த குரங்கினநிலை என்பது (எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே).

இப்போது அதற்காகவே உலகதமிழருடன் அரசு பேசவேண்டும் என விரும்புகிறது, இப்போது அரசுக்கு வேண்டியது ஒரு அவகாசம்.

அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டிடம் கடனாக அல்ல மானியமாக பணம் பெறவேண்டும்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

அரசிலும் பிழை இருக்குது ...தொடர்ச்ச்சியாய் முந்திய அரசுகள் விட்ட பிழை ..இப்ப நிலைமை இறுகி விட்டது 
முற்று முழுதாய் சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு .முற்றாக முடங்கி கிடக்கிறது ..வருமானமில்லை செலவுகள் அதிகம் என்றால் என்ன செய்வது 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.