Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

சீமான் பக்தியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கூறியது ஆமை சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டுமே.

மற்றும் படி நான் உங்களுக்கு கட்டளையிட்டேனா? எங்கே  நான் அப்படி எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம். 

நிற்க..
சீமான் என்று வந்தால் இன்றும் புலியெதிர்ப்புவாதிகளாக இருப்பவர்களின் கருத்துக்கள் தேனாக இனிக்கின்றது போல் தெரிகின்றது. அவர்கள் இன்றும்  தலைவைர் பிரபாகரன் மீது காறி உமிழ்ந்தவண்ணமே இருக்கும் ஜாம்பவான்கள். அவர்களில் ஒரு சிலர்தான் சீமானையும் கரிச்சுக்கொண்டு திரிபவர்கள். நடு நிலைமைவாதிகள் ஒருவரின் குறைகளை சொல்லி கருத்தாடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீங்கள் விருப்பு வாக்கு இட்டவரோ??????? 😁

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் பழிவாங்கலுக்கோ.. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கோ.. தண்டிக்கப்படுவதற்கோ.. அல்லது கொலை அச்சுறுத்தலுக்கோ.. கொலை செய்யப்படுவதற்கோ சாத்தியம் இருக்குமாயின்.. அந்த சாத்தியப்பாடு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை கொண்டிருப்பின்.. குறித்த அசியல் கட்சியை சார்ந்த நபர்.. அகதி அரசியல் தஞ்சம் கோரி அதன் அடிப்படையில் பின் நிரந்தர மற்றும் குடியுரிமைகள் பெற முடியும்.

1.3  மில்லியன் தமிழர்கள் இதே காரணத்தைக் காட்டித்தான் நாட்டை விட்டு ஓடியே வந்தனர். இது இங்குள்ள எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தும்..சீமான் மீது தம் வெறுப்பை உமிழ்வதே நோக்கம் என்று வருபவர்களிடம் கருத்துப் பகிர்ந்து எதுவும் சாத்தியப்படப் போவதில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு தி மு க திராவிட மற்றும் இனப்படுகொலை காங்கிரஸ் கும்பல்களால்.. அதிக ஆபத்து உள்ளமை நிரூபிக்கப்படக் கூடிய  விடயங்களாகும். அது நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை மையப்படுத்தி வரும் ஆபத்து ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

எங்கு அப்படி சொல்லியுள்ளார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால்.. சீமானின் கட்சி உறுப்பினரை உறுதிப்படுத்தும் கடிதம்.. அரசியல் தஞ்சம் கோர அவசியமான சான்றுகளில் ஒன்று. இந்த அடிப்படை புரியாதவர்கள் அல்லது புரியாத மாதிரி நடிப்பவர்களோடு எந்தக் கருத்தை உருப்படியாகப் பகிர்ந்து உருப்படியான விளக்கங்களை தேட முடியும்.

சீமான் மீது தமது வெறுப்பை காட்டனும். அவ்வளவும் தான் இவர்களின் நோக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திராவிடம், தமிழர் தேசியத்தின் மீது பழிவாங்கும் படலத்தை துவக்கி விட்டது!
 
திரு. ஸ்டாலின், தமிழக ஆட்சியை பிடித்தது முதல், தன்னை திராவிட ஸ்டாக் என சொல்லி, தமிழர் தேசியத்தை குறி வைத்து, அரசு அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும், இதுவரை திராவிடம் பேசி வந்த அமைப்புகள், தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு குரலை பொது வெளியில பகிரங்கமாக சொல்லி எதிர்ப்பை பதிந்து வருவதை பார்த்தாலே அப்பட்டமாக, தமிழர் தேசியத்தின் மீது வன்மம் கொண்டு, பழிவாங்கும் நோக்கில் திராவிட ஆட்சியை நடத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
 
பழிவாங்கும் நோக்கத்தோடே, தமிழர் தேசியம் பேசுவோர் மீது கைது நடவடிக்கை தொடர்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
 
முதலில் சாட்டை துரைமுருகன் கைதும், இன்று ஐயா சீதையின் மைந்தன் கைதும் (சாட்டை துரைமுருகன் மற்றும் சீதையின் மைந்தன் கருத்துகள் அனைத்தும் எமக்கு ஏற்புடையதன்று), பார்க்கையில் நாம் சொன்ன தமிழர் தேசியத்தின் மீது பழிவாங்கும் படலம் ஏற்புடையதாகவே அறிய முடிகிறது.
 
கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரியது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயல்பட வேண்டுமென்பதே நமது "உலகத் தமிழர் பேரவை" -யின் குறிக்கோளில் ஒன்று.
 
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
 
May be an image of 4 people, people sitting and text that says "முதலமைச்சர்"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

நீங்கள் முன்னர் சிநேகமாக உரையாடிய போது தந்த விபரங்களுக்கு மாறாக உள்ளனவே இப்போது சொல்லும் விபரங்கள்.....

அதுக்காக ரூம்மேற், ராயலெற்றில் அதிக நேரம் இருப்பார் என்ற  உவ்வா விடயம் தேவையில்லையே....

சீமான் வீடியோக்களை, வெட்டி ஒட்டி விளையாடும் தீம்கா கட்சி வேலைகளை இங்கே தொடர்வதில் அர்த்தம் இல்லை.

சீமான் வளரட்டும், வீழட்டும். கவலையில்லை.

நமது இனத்தை கொன்று குவித்த, காங்கிரஸ், திமுக ஆட்சியில் மீண்டும் எழுந்து தீம்காவுடன் சேர்ந்து சன்னதம் ஆடுவதை ரசிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

முதலில் உங்கள் தெய்வம் சீமானை நாகரீகமான அரசியலை செய்யச் சொல்லுங்கோ நாதமுனி. உங்கள் தலைவர் சீமான் வார்த்தையில் வராத ஒருமையா நான் எழுதிவிட்டேன். 

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்  என் கருத்துக்கு பதில் சொல்லாமல் புலம்புகிறது. தனது இயலாமை 🐢 அல்லது நீங்கள் என்ன சொன்னாலும் எனது கருத்து இதுதான்.

இன்னும் அப்பாவித்தனமாக 🐢 நம்பும் உங்களுடன் கோபிக்கவில்லை. மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்காக.

சீமான் எனது தெய்வம் என்று நீங்கள் நிணைத்தால் சொல்ல எதுவும் இல்லை.

அதுக்காக, இனத்தையே அழித்த காங்கிரசும், துணை நின்ற தீம்காவும் சொல்வதை, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் என்னை எதிர்பார்க்க முடியாதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன்,

தனிப்பட்ட தாக்குதல் போல் பிரதேசவாதம் இங்கு தேவையில்லாதது .

 

6 hours ago, colomban said:

ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன்

நானும் நாலு சிங்கள ஊர் பெயர் தெரிந்தால் அங்கு இருந்தேன் வாழ்ந்தேன்  என்று அடித்துவிடலாம் .

இல்லை அந்த நாலு ஊரில் வாழ்ந்தவன் வந்து அடித்து விட கேட்டு விட்டு அந்த ஊரில் வாழ்ந்தேன் என்று அடித்து விடலாம் காசாபணமா கீபோர்ட் தேயவா போகுது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தனிப்பட்ட தாக்குதல் போல் பிரதேசவாதம் இங்கு தேவையில்லாதது .

 

நானும் நாலு சிங்கள ஊர் பெயர் தெரிந்தால் அங்கு இருந்தேன் வாழ்ந்தேன்  என்று அடித்துவிடலாம் .

இல்லை அந்த நாலு ஊரில் வாழ்ந்தவன் வந்து அடித்து விட கேட்டு விட்டு அந்த ஊரில் வாழ்ந்தேன் என்று அடித்து விடலாம் காசாபணமா கீபோர்ட் தேயவா போகுது ?

அதுவும் தேவையில்லை.

கூகிள் மப்பே போதும்....😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பலசரக்கு பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இட்லி.தோசைக்கு அரைப்பதற்கு கஸ்ரம் அதனால் இப்படித் தொடங்கி இருக்கிறார் விட்டுடுங்கோ..சீ 🦌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, shanthy said:

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்

இது தேவையற்ற சிக்கல்களை  உருவாக்கி விடுவோமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. உங்களுக்கு அனாமதேயம் தான். அதனை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் எல்லோருக்கும் அனாமதேயம் இல்லை.

 

சில வரையறைகளை தாண்டி கருத்துக்களை பதிவிட மாட்டேன்.

கருங்காலி  கூட்டங்களை மேய்ப்பவர்கள் அடையாளம் வெளிப்பட தொடங்கிவிட்டது. அதனால் போர்வை போர்த்திகளெல்லாம் எல்லாம்  புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கும் போட்டியாக (புதியவர்கள்) வந்துவிட்டார்கள் என்ற  பயம், பொறாமை , ஆதிக்கத்தை இழந்த நிலையில் வருகின்ற  சொற்களே இவைகள்.

 

காலம் தன் கடமையை  உணர்த்தும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்ந்த விடயங்களை பகிர தடை போட்ட நிர்வாகம், நாம் தமிழர் கட்சி தலைவர் மேடையில் பேசிய ஒரு விடயத்தை வைத்து அவர்களை எதிர்க்கும் 3, 4, 5 இன்னும் நீளக் கூடிய வாக்கு வாத திரிகளை வளர விடுவது யாழ் களத்தின் பக்க சார்பற்ற தன்மையின் வங்குரோத்து நிலைமையை காட்டுகிறது.
"கள தீர்மானத்தின்" படி "பேச வேண்டியதை" மட்டுமே பேசுங்கள். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

நாம் தமிழர் கட்சி சார்ந்த விடயங்களை பகிர தடை போட்ட நிர்வாகம், நாம் தமிழர் கட்சி தலைவர் மேடையில் பேசிய ஒரு விடயத்தை வைத்து அவர்களை எதிர்க்கும் 3, 4, 5 இன்னும் நீளக் கூடிய வாக்கு வாத திரிகளை வளர விடுவது யாழ் களத்தின் பக்க சார்பற்ற தன்மையின் வங்குரோத்து நிலைமையை காட்டுகிறது.
"கள தீர்மானத்தின்" படி "பேச வேண்டியதை" மட்டுமே பேசுங்கள். 😃

இங்கே ஒரு கூட்டம், சீமானை எதிர்கிறேன் என்றாலாவது பரவாயில்லை.

ஆனால், தமிழக அரசியலைப் பேசி.... இனவாதம் பேசும் சீமான் அழிவுசக்தி, அதனால் சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

துள்ளத்துடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

நல்ல கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

இங்கே ஒரு கூட்டம், சீமானை எதிர்கிறேன் என்றாலாவது பரவாயில்லை.

ஆனால், தமிழக அரசியலைப் பேசி.... இனவாதம் பேசும் சீமான் அழிவுசக்தி, அதனால் சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

துள்ளத்துடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

****

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

நல்ல கருத்து .

இங்கே யாரும் திராவிட கட்சிகள் நல்லது என்று எழுதவில்லை - இந்த திரியே சீமான் சொன்ன பொய்யை பற்றிதான் ஓடி கொண்டிருந்தது ****

சீமான் சொன்னது - எனது கடிதத்தை வைத்து இந்த நாடுகள் குடியுரிமை கொடுக்கிறன. 

இது பச்சை பொய் என்பது நிறுவப்பட தேவையில்லாத உண்மை.

சீமான் இதை சொல்லவில்லை, அதை சொன்னார், காங்கிரஸ், இன அழிப்பு இத்யாதி எல்லாம் தேவையில்லாத வீண் கதைகள், வியாக்கியானங்கள்.

சீமானே இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை. 

ஆகவே சீமானின் ஆதரவாளர்கள் என்ன சொன்னாலும் சீமான் சொன்னதுதான் அவரின் வார்த்தை.

அது 100% புரட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நல்ல கருத்து

இங்கே ஓணாண்டியார் திராவிட அரசியலையும் எதிரியாக்காதீர்கள் சீமானையும் எதிரியாக்காதீர்கள் என சொன்னதை நல்ல கருத்து என சொல்லும் அதே பதிவில் 👇 இப்படியும் எழுதுகிறீர்கள் 🤦‍♂️.

25 minutes ago, Nathamuni said:

சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

 

25 minutes ago, Nathamuni said:

துள்ளதுடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி அந்தஸ்து, நிரந்தர வதிவுடைமை பின்பே குடியுரிமை என்ற நீண்ட சட்டப்புரிதல், அங்கே கேட்டுக் கொண்டிருபவர்களுக்குத் தேவையில்லை.

சீமான் கிறிஸ்தவர், வீடியோ லக்சுமி வழக்குப் போடாமல் இருக்க ஸ்ராலின் தடுக்கிறார் என்று இந்த தளத்தில் அடித்து எம்மை முட்டாள் என்று நிணைக்காத வரை மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

2 hours ago, MullaiNilavan said:

. தங்களுக்கும் போட்டியாக (புதியவர்கள்) வந்துவிட்டார்கள் என்ற  பயம், பொறாமை , ஆதிக்கத்தை இழந்த நிலையில் வருகின்ற  சொற்களே இவைகள்.

 

காலம் தன் கடமையை  உணர்த்தும்.....

ஐயோ பயமாயிருக்கு நீங்கள் புலியாய் உறுமுவது. பூச்சாண்டியை விட்டு விட்டு முதல் மொட்டாக்கினுள் நின்று நானும் நானும் சீனை நிறுத்தீட்டு நேர்வழியில் வாங்கோ. 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பணியும் மொட்டாக்கினுள் நின்று புலம்பும் ஆள் நான் இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அகதி அந்தஸ்து, நிரந்தர வதிவுடைமை பின்பே குடியுரிமை என்ற நீண்ட சட்டப்புரிதல், அங்கே கேட்டுக் கொண்டிருபவர்களுக்குத் தேவையில்லை.

சீமான் கிறிஸ்தவர், வீடியோ லக்சுமி வழக்குப் போடாமல் இருக்க ஸ்ராலின் தடுக்கிறார் என்று இந்த தளத்தில் அடித்து எம்மை முட்டாள் என்று நிணைக்காத வரை மகிழ்ச்சி.

ஆகவே அவர்களுக்கு உண்மையை விளக்காமல் அடித்து விடலாம். 

இதைதான் புரட்டு என்கிறோம். 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

சீமான் பக்தியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கூறியது ஆமை சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டுமே.

மற்றும் படி நான் உங்களுக்கு கட்டளையிட்டேனா? எங்கே  நான் அப்படி எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம். 

நிற்க..
சீமான் என்று வந்தால் இன்றும் புலியெதிர்ப்புவாதிகளாக இருப்பவர்களின் கருத்துக்கள் தேனாக இனிக்கின்றது போல் தெரிகின்றது. அவர்கள் இன்றும்  தலைவைர் பிரபாகரன் மீது காறி உமிழ்ந்தவண்ணமே இருக்கும் ஜாம்பவான்கள். அவர்களில் ஒரு சிலர்தான் சீமானையும் கரிச்சுக்கொண்டு திரிபவர்கள். நடு நிலைமைவாதிகள் ஒருவரின் குறைகளை சொல்லி கருத்தாடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீங்கள் விருப்பு வாக்கு இட்டவரோ??????? 😁

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

ஆமையை வேட்டியாடி கொடுத்தது புலி தானே........😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, shanthy said:

ஐயோ பயமாயிருக்கு நீங்கள் புலியாய் உறுமுவது. பூச்சாண்டியை விட்டு விட்டு முதல் மொட்டாக்கினுள் நின்று நானும் நானும் சீனை நிறுத்தீட்டு நேர்வழியில் வாங்கோ. 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பணியும் மொட்டாக்கினுள் நின்று புலம்பும் ஆள் நான் இல்லை.

 தெரியாத வரைக்கும், முட்டாக்கு சொடக்கு போட்ட மாதிரி தான் சரி.

தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி🤣.

நீங்களும் பூச்சாண்டியை விட்டு விட்டு, உங்களை ஓட்டுற பேய்களை துரத்துங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.