Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

சீமான் பக்தியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கூறியது ஆமை சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டுமே.

மற்றும் படி நான் உங்களுக்கு கட்டளையிட்டேனா? எங்கே  நான் அப்படி எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம். 

நிற்க..
சீமான் என்று வந்தால் இன்றும் புலியெதிர்ப்புவாதிகளாக இருப்பவர்களின் கருத்துக்கள் தேனாக இனிக்கின்றது போல் தெரிகின்றது. அவர்கள் இன்றும்  தலைவைர் பிரபாகரன் மீது காறி உமிழ்ந்தவண்ணமே இருக்கும் ஜாம்பவான்கள். அவர்களில் ஒரு சிலர்தான் சீமானையும் கரிச்சுக்கொண்டு திரிபவர்கள். நடு நிலைமைவாதிகள் ஒருவரின் குறைகளை சொல்லி கருத்தாடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீங்கள் விருப்பு வாக்கு இட்டவரோ??????? 😁

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் பழிவாங்கலுக்கோ.. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கோ.. தண்டிக்கப்படுவதற்கோ.. அல்லது கொலை அச்சுறுத்தலுக்கோ.. கொலை செய்யப்படுவதற்கோ சாத்தியம் இருக்குமாயின்.. அந்த சாத்தியப்பாடு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை கொண்டிருப்பின்.. குறித்த அசியல் கட்சியை சார்ந்த நபர்.. அகதி அரசியல் தஞ்சம் கோரி அதன் அடிப்படையில் பின் நிரந்தர மற்றும் குடியுரிமைகள் பெற முடியும்.

1.3  மில்லியன் தமிழர்கள் இதே காரணத்தைக் காட்டித்தான் நாட்டை விட்டு ஓடியே வந்தனர். இது இங்குள்ள எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தும்..சீமான் மீது தம் வெறுப்பை உமிழ்வதே நோக்கம் என்று வருபவர்களிடம் கருத்துப் பகிர்ந்து எதுவும் சாத்தியப்படப் போவதில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு தி மு க திராவிட மற்றும் இனப்படுகொலை காங்கிரஸ் கும்பல்களால்.. அதிக ஆபத்து உள்ளமை நிரூபிக்கப்படக் கூடிய  விடயங்களாகும். அது நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை மையப்படுத்தி வரும் ஆபத்து ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

எங்கு அப்படி சொல்லியுள்ளார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால்.. சீமானின் கட்சி உறுப்பினரை உறுதிப்படுத்தும் கடிதம்.. அரசியல் தஞ்சம் கோர அவசியமான சான்றுகளில் ஒன்று. இந்த அடிப்படை புரியாதவர்கள் அல்லது புரியாத மாதிரி நடிப்பவர்களோடு எந்தக் கருத்தை உருப்படியாகப் பகிர்ந்து உருப்படியான விளக்கங்களை தேட முடியும்.

சீமான் மீது தமது வெறுப்பை காட்டனும். அவ்வளவும் தான் இவர்களின் நோக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திராவிடம், தமிழர் தேசியத்தின் மீது பழிவாங்கும் படலத்தை துவக்கி விட்டது!
 
திரு. ஸ்டாலின், தமிழக ஆட்சியை பிடித்தது முதல், தன்னை திராவிட ஸ்டாக் என சொல்லி, தமிழர் தேசியத்தை குறி வைத்து, அரசு அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும், இதுவரை திராவிடம் பேசி வந்த அமைப்புகள், தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு குரலை பொது வெளியில பகிரங்கமாக சொல்லி எதிர்ப்பை பதிந்து வருவதை பார்த்தாலே அப்பட்டமாக, தமிழர் தேசியத்தின் மீது வன்மம் கொண்டு, பழிவாங்கும் நோக்கில் திராவிட ஆட்சியை நடத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
 
பழிவாங்கும் நோக்கத்தோடே, தமிழர் தேசியம் பேசுவோர் மீது கைது நடவடிக்கை தொடர்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
 
முதலில் சாட்டை துரைமுருகன் கைதும், இன்று ஐயா சீதையின் மைந்தன் கைதும் (சாட்டை துரைமுருகன் மற்றும் சீதையின் மைந்தன் கருத்துகள் அனைத்தும் எமக்கு ஏற்புடையதன்று), பார்க்கையில் நாம் சொன்ன தமிழர் தேசியத்தின் மீது பழிவாங்கும் படலம் ஏற்புடையதாகவே அறிய முடிகிறது.
 
கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரியது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயல்பட வேண்டுமென்பதே நமது "உலகத் தமிழர் பேரவை" -யின் குறிக்கோளில் ஒன்று.
 
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
 
May be an image of 4 people, people sitting and text that says "முதலமைச்சர்"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

நீங்கள் முன்னர் சிநேகமாக உரையாடிய போது தந்த விபரங்களுக்கு மாறாக உள்ளனவே இப்போது சொல்லும் விபரங்கள்.....

அதுக்காக ரூம்மேற், ராயலெற்றில் அதிக நேரம் இருப்பார் என்ற  உவ்வா விடயம் தேவையில்லையே....

சீமான் வீடியோக்களை, வெட்டி ஒட்டி விளையாடும் தீம்கா கட்சி வேலைகளை இங்கே தொடர்வதில் அர்த்தம் இல்லை.

சீமான் வளரட்டும், வீழட்டும். கவலையில்லை.

நமது இனத்தை கொன்று குவித்த, காங்கிரஸ், திமுக ஆட்சியில் மீண்டும் எழுந்து தீம்காவுடன் சேர்ந்து சன்னதம் ஆடுவதை ரசிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

முதலில் உங்கள் தெய்வம் சீமானை நாகரீகமான அரசியலை செய்யச் சொல்லுங்கோ நாதமுனி. உங்கள் தலைவர் சீமான் வார்த்தையில் வராத ஒருமையா நான் எழுதிவிட்டேன். 

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்  என் கருத்துக்கு பதில் சொல்லாமல் புலம்புகிறது. தனது இயலாமை 🐢 அல்லது நீங்கள் என்ன சொன்னாலும் எனது கருத்து இதுதான்.

இன்னும் அப்பாவித்தனமாக 🐢 நம்பும் உங்களுடன் கோபிக்கவில்லை. மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்காக.

சீமான் எனது தெய்வம் என்று நீங்கள் நிணைத்தால் சொல்ல எதுவும் இல்லை.

அதுக்காக, இனத்தையே அழித்த காங்கிரசும், துணை நின்ற தீம்காவும் சொல்வதை, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் என்னை எதிர்பார்க்க முடியாதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன்,

தனிப்பட்ட தாக்குதல் போல் பிரதேசவாதம் இங்கு தேவையில்லாதது .

 

6 hours ago, colomban said:

ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன்

நானும் நாலு சிங்கள ஊர் பெயர் தெரிந்தால் அங்கு இருந்தேன் வாழ்ந்தேன்  என்று அடித்துவிடலாம் .

இல்லை அந்த நாலு ஊரில் வாழ்ந்தவன் வந்து அடித்து விட கேட்டு விட்டு அந்த ஊரில் வாழ்ந்தேன் என்று அடித்து விடலாம் காசாபணமா கீபோர்ட் தேயவா போகுது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தனிப்பட்ட தாக்குதல் போல் பிரதேசவாதம் இங்கு தேவையில்லாதது .

 

நானும் நாலு சிங்கள ஊர் பெயர் தெரிந்தால் அங்கு இருந்தேன் வாழ்ந்தேன்  என்று அடித்துவிடலாம் .

இல்லை அந்த நாலு ஊரில் வாழ்ந்தவன் வந்து அடித்து விட கேட்டு விட்டு அந்த ஊரில் வாழ்ந்தேன் என்று அடித்து விடலாம் காசாபணமா கீபோர்ட் தேயவா போகுது ?

அதுவும் தேவையில்லை.

கூகிள் மப்பே போதும்....😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பலசரக்கு பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இட்லி.தோசைக்கு அரைப்பதற்கு கஸ்ரம் அதனால் இப்படித் தொடங்கி இருக்கிறார் விட்டுடுங்கோ..சீ 🦌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, shanthy said:

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்

இது தேவையற்ற சிக்கல்களை  உருவாக்கி விடுவோமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. உங்களுக்கு அனாமதேயம் தான். அதனை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் எல்லோருக்கும் அனாமதேயம் இல்லை.

 

சில வரையறைகளை தாண்டி கருத்துக்களை பதிவிட மாட்டேன்.

கருங்காலி  கூட்டங்களை மேய்ப்பவர்கள் அடையாளம் வெளிப்பட தொடங்கிவிட்டது. அதனால் போர்வை போர்த்திகளெல்லாம் எல்லாம்  புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கும் போட்டியாக (புதியவர்கள்) வந்துவிட்டார்கள் என்ற  பயம், பொறாமை , ஆதிக்கத்தை இழந்த நிலையில் வருகின்ற  சொற்களே இவைகள்.

 

காலம் தன் கடமையை  உணர்த்தும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சார்ந்த விடயங்களை பகிர தடை போட்ட நிர்வாகம், நாம் தமிழர் கட்சி தலைவர் மேடையில் பேசிய ஒரு விடயத்தை வைத்து அவர்களை எதிர்க்கும் 3, 4, 5 இன்னும் நீளக் கூடிய வாக்கு வாத திரிகளை வளர விடுவது யாழ் களத்தின் பக்க சார்பற்ற தன்மையின் வங்குரோத்து நிலைமையை காட்டுகிறது.
"கள தீர்மானத்தின்" படி "பேச வேண்டியதை" மட்டுமே பேசுங்கள். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

நாம் தமிழர் கட்சி சார்ந்த விடயங்களை பகிர தடை போட்ட நிர்வாகம், நாம் தமிழர் கட்சி தலைவர் மேடையில் பேசிய ஒரு விடயத்தை வைத்து அவர்களை எதிர்க்கும் 3, 4, 5 இன்னும் நீளக் கூடிய வாக்கு வாத திரிகளை வளர விடுவது யாழ் களத்தின் பக்க சார்பற்ற தன்மையின் வங்குரோத்து நிலைமையை காட்டுகிறது.
"கள தீர்மானத்தின்" படி "பேச வேண்டியதை" மட்டுமே பேசுங்கள். 😃

இங்கே ஒரு கூட்டம், சீமானை எதிர்கிறேன் என்றாலாவது பரவாயில்லை.

ஆனால், தமிழக அரசியலைப் பேசி.... இனவாதம் பேசும் சீமான் அழிவுசக்தி, அதனால் சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

துள்ளத்துடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

நல்ல கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

இங்கே ஒரு கூட்டம், சீமானை எதிர்கிறேன் என்றாலாவது பரவாயில்லை.

ஆனால், தமிழக அரசியலைப் பேசி.... இனவாதம் பேசும் சீமான் அழிவுசக்தி, அதனால் சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

துள்ளத்துடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

****

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

நல்ல கருத்து .

இங்கே யாரும் திராவிட கட்சிகள் நல்லது என்று எழுதவில்லை - இந்த திரியே சீமான் சொன்ன பொய்யை பற்றிதான் ஓடி கொண்டிருந்தது ****

சீமான் சொன்னது - எனது கடிதத்தை வைத்து இந்த நாடுகள் குடியுரிமை கொடுக்கிறன. 

இது பச்சை பொய் என்பது நிறுவப்பட தேவையில்லாத உண்மை.

சீமான் இதை சொல்லவில்லை, அதை சொன்னார், காங்கிரஸ், இன அழிப்பு இத்யாதி எல்லாம் தேவையில்லாத வீண் கதைகள், வியாக்கியானங்கள்.

சீமானே இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்கவில்லை. 

ஆகவே சீமானின் ஆதரவாளர்கள் என்ன சொன்னாலும் சீமான் சொன்னதுதான் அவரின் வார்த்தை.

அது 100% புரட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நல்ல கருத்து

இங்கே ஓணாண்டியார் திராவிட அரசியலையும் எதிரியாக்காதீர்கள் சீமானையும் எதிரியாக்காதீர்கள் என சொன்னதை நல்ல கருத்து என சொல்லும் அதே பதிவில் 👇 இப்படியும் எழுதுகிறீர்கள் 🤦‍♂️.

25 minutes ago, Nathamuni said:

சாதிவாதம் பேசும் திராவிடம் நல்லது என்பதை என்னென்பது.

 

25 minutes ago, Nathamuni said:

துள்ளதுடிக்க, காங்கிரஸ்... இந்திய ஆமியூடாகவும் பின்னர் இறுதிப் போரிலும் செய்த கொடுமையின் வலியே போகவில்லை.

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி அந்தஸ்து, நிரந்தர வதிவுடைமை பின்பே குடியுரிமை என்ற நீண்ட சட்டப்புரிதல், அங்கே கேட்டுக் கொண்டிருபவர்களுக்குத் தேவையில்லை.

சீமான் கிறிஸ்தவர், வீடியோ லக்சுமி வழக்குப் போடாமல் இருக்க ஸ்ராலின் தடுக்கிறார் என்று இந்த தளத்தில் அடித்து எம்மை முட்டாள் என்று நிணைக்காத வரை மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

2 hours ago, MullaiNilavan said:

. தங்களுக்கும் போட்டியாக (புதியவர்கள்) வந்துவிட்டார்கள் என்ற  பயம், பொறாமை , ஆதிக்கத்தை இழந்த நிலையில் வருகின்ற  சொற்களே இவைகள்.

 

காலம் தன் கடமையை  உணர்த்தும்.....

ஐயோ பயமாயிருக்கு நீங்கள் புலியாய் உறுமுவது. பூச்சாண்டியை விட்டு விட்டு முதல் மொட்டாக்கினுள் நின்று நானும் நானும் சீனை நிறுத்தீட்டு நேர்வழியில் வாங்கோ. 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பணியும் மொட்டாக்கினுள் நின்று புலம்பும் ஆள் நான் இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அகதி அந்தஸ்து, நிரந்தர வதிவுடைமை பின்பே குடியுரிமை என்ற நீண்ட சட்டப்புரிதல், அங்கே கேட்டுக் கொண்டிருபவர்களுக்குத் தேவையில்லை.

சீமான் கிறிஸ்தவர், வீடியோ லக்சுமி வழக்குப் போடாமல் இருக்க ஸ்ராலின் தடுக்கிறார் என்று இந்த தளத்தில் அடித்து எம்மை முட்டாள் என்று நிணைக்காத வரை மகிழ்ச்சி.

ஆகவே அவர்களுக்கு உண்மையை விளக்காமல் அடித்து விடலாம். 

இதைதான் புரட்டு என்கிறோம். 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

சீமான் பக்தியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் கூறியது ஆமை சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டுமே.

மற்றும் படி நான் உங்களுக்கு கட்டளையிட்டேனா? எங்கே  நான் அப்படி எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம். 

நிற்க..
சீமான் என்று வந்தால் இன்றும் புலியெதிர்ப்புவாதிகளாக இருப்பவர்களின் கருத்துக்கள் தேனாக இனிக்கின்றது போல் தெரிகின்றது. அவர்கள் இன்றும்  தலைவைர் பிரபாகரன் மீது காறி உமிழ்ந்தவண்ணமே இருக்கும் ஜாம்பவான்கள். அவர்களில் ஒரு சிலர்தான் சீமானையும் கரிச்சுக்கொண்டு திரிபவர்கள். நடு நிலைமைவாதிகள் ஒருவரின் குறைகளை சொல்லி கருத்தாடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீங்கள் விருப்பு வாக்கு இட்டவரோ??????? 😁

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

ஆமையை வேட்டியாடி கொடுத்தது புலி தானே........😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, shanthy said:

ஐயோ பயமாயிருக்கு நீங்கள் புலியாய் உறுமுவது. பூச்சாண்டியை விட்டு விட்டு முதல் மொட்டாக்கினுள் நின்று நானும் நானும் சீனை நிறுத்தீட்டு நேர்வழியில் வாங்கோ. 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பணியும் மொட்டாக்கினுள் நின்று புலம்பும் ஆள் நான் இல்லை.

 தெரியாத வரைக்கும், முட்டாக்கு சொடக்கு போட்ட மாதிரி தான் சரி.

தெருச்சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி🤣.

நீங்களும் பூச்சாண்டியை விட்டு விட்டு, உங்களை ஓட்டுற பேய்களை துரத்துங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.