Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

உங்கள் மனசை யாரும் புரிந்துகொள்வதாய் இல்லை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, shanthy said:

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

அக்கா இப்ப‌ உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை
இப்ப‌டி ஆவேச‌ப் ப‌டுறீங்க‌ள்..............சீமான் ப‌ல‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌துக‌ள் சொல்லி இருக்கிறார் அதுக‌ள் உங்க‌ள் காதுக‌ளுக்கு கேட்ட‌தா அல்ல‌து கேட்டும் கேட்க்காத‌து போல் ந‌டிக்கிறீங்க‌ளா.................

உங்க‌ளுக்கு ஒரு சில‌ முன்னாள் போராளிக‌ளை தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............அதே போல் அண்ண‌ன் சீமானோடும் முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் இப்ப‌வும் தொட‌ர்வில் இருக்கின‌ம்


திராவிட‌ சொம்புக‌ளுட‌ன் சேர்ந்து இன்னும் எத்த‌னை காலாம் இந்த‌ ஆமைக் க‌றிய‌ ப‌ற்றி க‌தைச்சு கால‌த்த‌ ஓட்ட‌ போறீங்க‌ள்...................

யாழ் க‌ள‌ம் சிறு வ‌ட்ட‌ம் இப்ப‌டி ஆள் ஆளுக்கு எழுதி க‌ட‌சியில் ந‌ல்ல‌ உற‌வுக‌ள் கூட‌ விரிச‌ல் தான் வ‌ரும் உங்க‌ளுக்கு , 

நீங்க‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளி குடும்ப‌த்துக்கு நேச‌க் க‌ர‌ம் ஊடாக‌ பெரிதும் உத‌வி நீங்க‌ள் அதை நீங்க‌ள் ந‌ல்ல‌ ப‌டியாய் தொட‌ர்வ‌தையே விரும்புகிறேன்
..............இப்ப‌டியான‌ உப்பு ச‌ப்பில்லா திரிக்குள் வ‌ந்து உங்க‌ள் மேல் அடுத்த‌வ‌ர்க‌ள் வைத்து இருக்கும் ம‌ரியாதையை  இழ‌க்க‌ வேண்டாம் , 

இதே யாழ்க்க‌ள‌த்தில் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌ ஆட்க‌ளை மோக‌ன் அண்ணா 2007 அந்த‌க் கால‌ப் ப‌குதியில் த‌டை செய்த‌வ‌ர்.................அப்ப‌ த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் இப்ப‌ அண்ண‌ன் சீமானை.............சீமான் என்ற‌ ஆளுமை த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ம் எங்கும் த‌லைவ‌ரின் புக‌ழை பெருமையை கொண்டு சேர்த்த‌வ‌ர்..................க‌ருணாநிதியின் ம‌க‌ன் ஆட்ச்சிக்கு வ‌ந்த‌ கையோடு எப்ப‌டியாவ‌து த‌மிழ் தேசிய‌த்தை சின்னா பின்ன‌ம் ஆக்கி திராவிட‌ சுடு காட்டுக்கு சிலை வைத்து மீண்டும் த‌மிழ‌க‌ ம‌க்க‌கை ஏமாற்றி பிழைக்க‌ இப்ப‌வே திட்ட‌ம் தீட்டீட்டார் அதை எல்லாம் தாண்டி தான் த‌மிழ் தேசிய‌ம் த‌மிழ‌க‌த்தில் நாள் தோறும் வ‌ள‌ந்திட்டு வ‌ருது

த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் எத்த‌னையோ பொய்ய‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு தெரிவ‌து இல்லையா...................

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எம் புல‌ம்பெய‌ர் அமைப்பை ந‌ம்பி ஏமாந்த‌ ஆட்க்க‌ளில் நானும் ஒருவ‌ன் , 2009இல் எத்த‌னை க‌ப்பி சுத்துர‌ க‌தை சொல்லி எம்மை முட்டாள்க‌ள் ஆக்கினார்க‌ள் என்று கால‌ம் க‌ட‌ந்த‌ பிற‌க்கு தான் தெரிஞ்ச‌து 😁😀

 

 

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

மேலே ****** என நிர்வாகத்தால் நீக்கப்பட்ட கள உறவு ஒருவரின் மீதான தனிபட்ட விமர்சனம் உட்பட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை நானும் வரவேற்கிறேன். 

இந்த கருத்து மட்டும் அல்ல இந்த திரியில் ***** என நிர்வாகம் கள உறவு ஒருவரை தனிபட்டு நீங்கள் தாக்கி எழுதிய பல கருத்துக்களை நீக்கி உள்ளதையும் நான் வரவேற்கிறேன்.

13 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

றியலி நாதம்? செய்தி பதிந்தவரை அவர் வந்த குடிவரவு வழியை இழுத்துப் பேசினீர்கள், அதே பதிவில் படிக்கும் விசாவில் வந்தோர் எழுதாமல் விலகியிருங்கள் என்றீர்கள்! இதெல்லாம் தனி மனித தாக்குதல் என்று தெரியாமலா செய்து கொண்டிருக்கிறீர்கள்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

 

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

கிளிபிள்ளை பாடத்தை நீங்கள் ஏன் கற்க கூடாது நாதம்?

சீமானை பற்றி கதைத்து கொண்டிருந்த திரியை ஒரு உறவு கொழும்பில் இருந்தவர் என்றும் மத்திய கிழக்கில் இருப்பர் என்றும், இன்னொரு உறவு ஸ்டூடன் விசாவில் வந்தவர் அகதிகள் பற்றிய கரிசனை அற்றவர் என்றும், இன்னொரு உறவின் நிறுவனத்தை இழுத்தும் எழுதி, கள உறவுகளை பற்றி கதைக்கும் திரியாக்கியவர் நீங்கள்.

இங்கே உங்கள் எத்தனை கருத்தில் நிர்வாகம் ****** போட்டுள்ளது என போய் பாருங்கள்.

இதை மறுத்து எழுதிய கருத்தையிம் நிர்வாகம் தூக்கியது.

ஆகவே உங்கள் கிளி பிள்ளை பாடத்தை முதலில் கற்க வேண்டியது நீங்கள்தான்.

 

16 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

மனிகே மகே ஹித்தே பாடலுக்கு யாழில் திரி திறந்து அதை பிரபல்யமாக்க படாதபாடு பட்டவர் யார் பெரும்ஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன்.

எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை

எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ்

எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்.

இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள்

சீமான் அவர்களது கடித்ததை எதிர்பார்க்கிறாஙளோ தெரியவில்லை பையன் ஒருக்கல் ஒரு கடிதம் வாங்கித்தாங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்.

கேதிறவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும்

இப்போது புரிகிறதா தமிழ் நாட்டுத்தமிழர்கள் எங்களை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் என. (சீமான் உட்பட)

சிவனுக்கு அடிமுடி தேடிய பிரம்மாவும் விஸ்ணுவும்போல வைக்கோவும் சீமானும் தேசியத்தலைவருடன் யார் கூடியநேரம் செலவழித்தது எனச்சண்டை போடுவதும் இலங்கத்தமிழனை வைத்து அரசியல் செய்வதும் சகிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... நாய் வால் ஒரு போதும் நிமிராது....🤗

அதுக்கு முதலே முகப்புத்தில் வந்த இணைப்பை இங்கே கொடுத்து விட்டார்கள்.

செலக்ரிக் அம்னீசியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

இதே பாடகியைதான் உங்கள் அப்பா பிரபாகரனுக்கே பாடம் கற்பித்தவர் என அண்மையில் பொன்சேக்கா  பாராட்டி இருந்தார்.

இந்த பாடகிக்கு யாழில் திரி துறந்து, திண்ணையில் விளம்பரமும் நடந்தது.

https://www.perikai.com/?p=25370

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Elugnajiru said:

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

அண்ணா நீங்கள் பிரஜாவுரிமை என்ற தமிழ் சொல்லை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.
சீமான் பொய் சொல்வதற்காக குடியுரிமை என்பதை பாவித்த படியால் அந்த சொல் வலுவிழந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

சிறி அண்ணா கவலை கொள்ள வேண்டியது இல்லை.
சீமானினின் கடிதத்திற்காக அகதி அந்தஸ்த்து வெளிநாட்டு அரசுகள் கொடுக்காது. அவரின் கடிதத்திற்காக  அகதி அந்தஸ்த்து கொடுத்திருந்தால் தானே பறிக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்   கிரிக்கட் திரிக்குள்ளை என்று பார்த்தால் இங்காலை பத்தி எரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

அரசியலுக்கு மாற்றுக்கருத்து நிச்சயம் வேண்டும். அதை அவர்கள் சொல்வதேயில்லை. மாறாக சீமான் கள்ளன். ஆமைக்கறி,ஆமை என மொட்டையாக படங்களை போட்டு உதறுவதில் மட்டுமே நிற்கின்றார்கள். சீமானின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளதை தற்போது திமுக செய்ய ஆரம்பித்துள்ளது.

கூடிய விரைவில் முக ஸ்டாலின் இலங்கை தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்பது எனது அனுமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

அண்ணை,

நான் சீமான் யாரால் இயக்க படுகிறார் என்பதை பற்றியும், தமிழரசன், முத்துகுமார் பற்றியும், முத்துகுமார் மர்ம கொலை பற்றியும் மிக தெளிவாக எடுத்து சொல்லியுள்ளேன்.

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால் அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

ஆனால் எமது நலனை விட்டு விட்டு பார்த்தாலே கூட, தமிழ் நாட்டுக்கு திமுக, அதிமுகவை விட மிக கொடிய ஆபத்து பிஜேபி என்பதை நான் நம்புகிறேன். 

உங்களுக்கு பெரியாரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் போல, தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த அரசியல் சித்தாந்தம் இல்லாவிடில் இப்போ உபி போல காஞ்சி சங்கராசாரியார் ஆளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்கள்.

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

ஆகவே தமிழ்நாட்டின் அரநியல் நலனை கருத்தில் கொண்டாலும் சீமான் பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தில் சவர்காரை நிறுவ முயற்சிப்பதால் நான் அவரை எதிர்கிறேன்.

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

தமிழ் நாட்டின் அரசியலை பொறுத்தவரை நான் யாரின் ஆதரவாளரும் இல்லை.

ஆனால் பிராமணிய/சனாதன சித்தாந்தத்தின் எதிரி. அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் சீமானை மட்டும் அல்ல, ரஜனியை, கமலையும் எதிர்கிறேன்.

34 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

இனப்படுகொலையாளியின் மகளை யாழ்களதிலேயே பிரபல்யபடுத்தும் அளவுக்கு கச்சிதமாக நான் முகமூடி அணிவதில்லை 🤣.

அதே போல் திமுகவை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டியபடி, இனப்படுகொலை நேரமும், இன்றும் கருணாநிதியின் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வைரமுத்துவை உங்களை போல நான் ஆதரிப்பதும் இல்லை.

எமது விடயத்தில் கருணாநிதி துரோகம் செய்தார் என்பதற்காக கருணாநிதி துரோகி என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று ஏற்று கொள்ளும் அப்பாவியும் நானால்ல.

Link to comment
Share on other sites

Quote

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால்

தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் முழு அரசியல்வாதிகளும் (99 %) இதை தான் செய்கிறார்கள். 

Quote

அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

முதலில் பி.ஜேபி.(  B team, C team, D team)(என்ன கிளித்தட்டோ நடக்குது)  பிறகு ஆர்.எஸ்.எஸ் .

தமிழ் நாட்டில் முழுக்கட்சிகளும் ஏதோ ஒருவகையில் தங்களுக்குள்ளும் , காங்கிரஸ், பி.ஜே.பி என காலத்துக்கு காலம் கூட்டு வைத்த வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கான விமர்சனங்கள் உங்களால் வைக்கப்படாதது உங்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

 

Quote

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

பிராமணிய ஜெயலலிதா  ஆட்சியில் இருந்த  போது  ஒரு எதிர்ப்பையும் காணவில்லையே?? ஏன் ஏன்?

Link to comment
Share on other sites

Quote

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

சாதிய கட்சி நடாத்தும் ராம்தாஸ், தொல்மாவளவன் பற்றி எங்கே ஒரு கருத்தையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.