Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

உங்கள் மனசை யாரும் புரிந்துகொள்வதாய் இல்லை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, shanthy said:

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

அக்கா இப்ப‌ உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை
இப்ப‌டி ஆவேச‌ப் ப‌டுறீங்க‌ள்..............சீமான் ப‌ல‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌துக‌ள் சொல்லி இருக்கிறார் அதுக‌ள் உங்க‌ள் காதுக‌ளுக்கு கேட்ட‌தா அல்ல‌து கேட்டும் கேட்க்காத‌து போல் ந‌டிக்கிறீங்க‌ளா.................

உங்க‌ளுக்கு ஒரு சில‌ முன்னாள் போராளிக‌ளை தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............அதே போல் அண்ண‌ன் சீமானோடும் முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் இப்ப‌வும் தொட‌ர்வில் இருக்கின‌ம்


திராவிட‌ சொம்புக‌ளுட‌ன் சேர்ந்து இன்னும் எத்த‌னை காலாம் இந்த‌ ஆமைக் க‌றிய‌ ப‌ற்றி க‌தைச்சு கால‌த்த‌ ஓட்ட‌ போறீங்க‌ள்...................

யாழ் க‌ள‌ம் சிறு வ‌ட்ட‌ம் இப்ப‌டி ஆள் ஆளுக்கு எழுதி க‌ட‌சியில் ந‌ல்ல‌ உற‌வுக‌ள் கூட‌ விரிச‌ல் தான் வ‌ரும் உங்க‌ளுக்கு , 

நீங்க‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளி குடும்ப‌த்துக்கு நேச‌க் க‌ர‌ம் ஊடாக‌ பெரிதும் உத‌வி நீங்க‌ள் அதை நீங்க‌ள் ந‌ல்ல‌ ப‌டியாய் தொட‌ர்வ‌தையே விரும்புகிறேன்
..............இப்ப‌டியான‌ உப்பு ச‌ப்பில்லா திரிக்குள் வ‌ந்து உங்க‌ள் மேல் அடுத்த‌வ‌ர்க‌ள் வைத்து இருக்கும் ம‌ரியாதையை  இழ‌க்க‌ வேண்டாம் , 

இதே யாழ்க்க‌ள‌த்தில் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌ ஆட்க‌ளை மோக‌ன் அண்ணா 2007 அந்த‌க் கால‌ப் ப‌குதியில் த‌டை செய்த‌வ‌ர்.................அப்ப‌ த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் இப்ப‌ அண்ண‌ன் சீமானை.............சீமான் என்ற‌ ஆளுமை த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ம் எங்கும் த‌லைவ‌ரின் புக‌ழை பெருமையை கொண்டு சேர்த்த‌வ‌ர்..................க‌ருணாநிதியின் ம‌க‌ன் ஆட்ச்சிக்கு வ‌ந்த‌ கையோடு எப்ப‌டியாவ‌து த‌மிழ் தேசிய‌த்தை சின்னா பின்ன‌ம் ஆக்கி திராவிட‌ சுடு காட்டுக்கு சிலை வைத்து மீண்டும் த‌மிழ‌க‌ ம‌க்க‌கை ஏமாற்றி பிழைக்க‌ இப்ப‌வே திட்ட‌ம் தீட்டீட்டார் அதை எல்லாம் தாண்டி தான் த‌மிழ் தேசிய‌ம் த‌மிழ‌க‌த்தில் நாள் தோறும் வ‌ள‌ந்திட்டு வ‌ருது

த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் எத்த‌னையோ பொய்ய‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு தெரிவ‌து இல்லையா...................

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எம் புல‌ம்பெய‌ர் அமைப்பை ந‌ம்பி ஏமாந்த‌ ஆட்க்க‌ளில் நானும் ஒருவ‌ன் , 2009இல் எத்த‌னை க‌ப்பி சுத்துர‌ க‌தை சொல்லி எம்மை முட்டாள்க‌ள் ஆக்கினார்க‌ள் என்று கால‌ம் க‌ட‌ந்த‌ பிற‌க்கு தான் தெரிஞ்ச‌து 😁😀

 

 

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

மேலே ****** என நிர்வாகத்தால் நீக்கப்பட்ட கள உறவு ஒருவரின் மீதான தனிபட்ட விமர்சனம் உட்பட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை நானும் வரவேற்கிறேன். 

இந்த கருத்து மட்டும் அல்ல இந்த திரியில் ***** என நிர்வாகம் கள உறவு ஒருவரை தனிபட்டு நீங்கள் தாக்கி எழுதிய பல கருத்துக்களை நீக்கி உள்ளதையும் நான் வரவேற்கிறேன்.

13 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

றியலி நாதம்? செய்தி பதிந்தவரை அவர் வந்த குடிவரவு வழியை இழுத்துப் பேசினீர்கள், அதே பதிவில் படிக்கும் விசாவில் வந்தோர் எழுதாமல் விலகியிருங்கள் என்றீர்கள்! இதெல்லாம் தனி மனித தாக்குதல் என்று தெரியாமலா செய்து கொண்டிருக்கிறீர்கள்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

 

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

கிளிபிள்ளை பாடத்தை நீங்கள் ஏன் கற்க கூடாது நாதம்?

சீமானை பற்றி கதைத்து கொண்டிருந்த திரியை ஒரு உறவு கொழும்பில் இருந்தவர் என்றும் மத்திய கிழக்கில் இருப்பர் என்றும், இன்னொரு உறவு ஸ்டூடன் விசாவில் வந்தவர் அகதிகள் பற்றிய கரிசனை அற்றவர் என்றும், இன்னொரு உறவின் நிறுவனத்தை இழுத்தும் எழுதி, கள உறவுகளை பற்றி கதைக்கும் திரியாக்கியவர் நீங்கள்.

இங்கே உங்கள் எத்தனை கருத்தில் நிர்வாகம் ****** போட்டுள்ளது என போய் பாருங்கள்.

இதை மறுத்து எழுதிய கருத்தையிம் நிர்வாகம் தூக்கியது.

ஆகவே உங்கள் கிளி பிள்ளை பாடத்தை முதலில் கற்க வேண்டியது நீங்கள்தான்.

 

16 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

மனிகே மகே ஹித்தே பாடலுக்கு யாழில் திரி திறந்து அதை பிரபல்யமாக்க படாதபாடு பட்டவர் யார் பெரும்ஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன்.

எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை

எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ்

எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்.

இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள்

சீமான் அவர்களது கடித்ததை எதிர்பார்க்கிறாஙளோ தெரியவில்லை பையன் ஒருக்கல் ஒரு கடிதம் வாங்கித்தாங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்.

கேதிறவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும்

இப்போது புரிகிறதா தமிழ் நாட்டுத்தமிழர்கள் எங்களை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் என. (சீமான் உட்பட)

சிவனுக்கு அடிமுடி தேடிய பிரம்மாவும் விஸ்ணுவும்போல வைக்கோவும் சீமானும் தேசியத்தலைவருடன் யார் கூடியநேரம் செலவழித்தது எனச்சண்டை போடுவதும் இலங்கத்தமிழனை வைத்து அரசியல் செய்வதும் சகிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... நாய் வால் ஒரு போதும் நிமிராது....🤗

அதுக்கு முதலே முகப்புத்தில் வந்த இணைப்பை இங்கே கொடுத்து விட்டார்கள்.

செலக்ரிக் அம்னீசியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

இதே பாடகியைதான் உங்கள் அப்பா பிரபாகரனுக்கே பாடம் கற்பித்தவர் என அண்மையில் பொன்சேக்கா  பாராட்டி இருந்தார்.

இந்த பாடகிக்கு யாழில் திரி துறந்து, திண்ணையில் விளம்பரமும் நடந்தது.

https://www.perikai.com/?p=25370

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Elugnajiru said:

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

அண்ணா நீங்கள் பிரஜாவுரிமை என்ற தமிழ் சொல்லை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.
சீமான் பொய் சொல்வதற்காக குடியுரிமை என்பதை பாவித்த படியால் அந்த சொல் வலுவிழந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

சிறி அண்ணா கவலை கொள்ள வேண்டியது இல்லை.
சீமானினின் கடிதத்திற்காக அகதி அந்தஸ்த்து வெளிநாட்டு அரசுகள் கொடுக்காது. அவரின் கடிதத்திற்காக  அகதி அந்தஸ்த்து கொடுத்திருந்தால் தானே பறிக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்   கிரிக்கட் திரிக்குள்ளை என்று பார்த்தால் இங்காலை பத்தி எரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

அரசியலுக்கு மாற்றுக்கருத்து நிச்சயம் வேண்டும். அதை அவர்கள் சொல்வதேயில்லை. மாறாக சீமான் கள்ளன். ஆமைக்கறி,ஆமை என மொட்டையாக படங்களை போட்டு உதறுவதில் மட்டுமே நிற்கின்றார்கள். சீமானின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளதை தற்போது திமுக செய்ய ஆரம்பித்துள்ளது.

கூடிய விரைவில் முக ஸ்டாலின் இலங்கை தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்பது எனது அனுமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

அண்ணை,

நான் சீமான் யாரால் இயக்க படுகிறார் என்பதை பற்றியும், தமிழரசன், முத்துகுமார் பற்றியும், முத்துகுமார் மர்ம கொலை பற்றியும் மிக தெளிவாக எடுத்து சொல்லியுள்ளேன்.

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால் அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

ஆனால் எமது நலனை விட்டு விட்டு பார்த்தாலே கூட, தமிழ் நாட்டுக்கு திமுக, அதிமுகவை விட மிக கொடிய ஆபத்து பிஜேபி என்பதை நான் நம்புகிறேன். 

உங்களுக்கு பெரியாரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் போல, தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த அரசியல் சித்தாந்தம் இல்லாவிடில் இப்போ உபி போல காஞ்சி சங்கராசாரியார் ஆளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்கள்.

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

ஆகவே தமிழ்நாட்டின் அரநியல் நலனை கருத்தில் கொண்டாலும் சீமான் பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தில் சவர்காரை நிறுவ முயற்சிப்பதால் நான் அவரை எதிர்கிறேன்.

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

தமிழ் நாட்டின் அரசியலை பொறுத்தவரை நான் யாரின் ஆதரவாளரும் இல்லை.

ஆனால் பிராமணிய/சனாதன சித்தாந்தத்தின் எதிரி. அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் சீமானை மட்டும் அல்ல, ரஜனியை, கமலையும் எதிர்கிறேன்.

34 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

இனப்படுகொலையாளியின் மகளை யாழ்களதிலேயே பிரபல்யபடுத்தும் அளவுக்கு கச்சிதமாக நான் முகமூடி அணிவதில்லை 🤣.

அதே போல் திமுகவை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டியபடி, இனப்படுகொலை நேரமும், இன்றும் கருணாநிதியின் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வைரமுத்துவை உங்களை போல நான் ஆதரிப்பதும் இல்லை.

எமது விடயத்தில் கருணாநிதி துரோகம் செய்தார் என்பதற்காக கருணாநிதி துரோகி என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று ஏற்று கொள்ளும் அப்பாவியும் நானால்ல.

Link to comment
Share on other sites

Quote

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால்

தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் முழு அரசியல்வாதிகளும் (99 %) இதை தான் செய்கிறார்கள். 

Quote

அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

முதலில் பி.ஜேபி.(  B team, C team, D team)(என்ன கிளித்தட்டோ நடக்குது)  பிறகு ஆர்.எஸ்.எஸ் .

தமிழ் நாட்டில் முழுக்கட்சிகளும் ஏதோ ஒருவகையில் தங்களுக்குள்ளும் , காங்கிரஸ், பி.ஜே.பி என காலத்துக்கு காலம் கூட்டு வைத்த வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கான விமர்சனங்கள் உங்களால் வைக்கப்படாதது உங்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

 

Quote

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

பிராமணிய ஜெயலலிதா  ஆட்சியில் இருந்த  போது  ஒரு எதிர்ப்பையும் காணவில்லையே?? ஏன் ஏன்?

Link to comment
Share on other sites

Quote

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

சாதிய கட்சி நடாத்தும் ராம்தாஸ், தொல்மாவளவன் பற்றி எங்கே ஒரு கருத்தையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.