Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் ஏதோ காதல் கடிதம் என்று வந்து ஏமாந்து போனேன்.😁

உங்கள் மனசை யாரும் புரிந்துகொள்வதாய் இல்லை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, shanthy said:

அதுசரி ஆமை ஒரு உயிரின் அதை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 

சரியான நியாயமான கருத்துக்கு விருப்பு இடுவது என் உரிமை. 

ஆமையில் புலிகள் தனக்கு விருந்து தந்தார்கள் உட்பட சீமான் சொல்லும் பொய்களில் உச்சிகுளிரும் சீமான் பக்தன் நீங்கள். நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்கள. ஆமை ஒருபோதும் புலியாக முடியாது. 

அக்கா இப்ப‌ உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை
இப்ப‌டி ஆவேச‌ப் ப‌டுறீங்க‌ள்..............சீமான் ப‌ல‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌துக‌ள் சொல்லி இருக்கிறார் அதுக‌ள் உங்க‌ள் காதுக‌ளுக்கு கேட்ட‌தா அல்ல‌து கேட்டும் கேட்க்காத‌து போல் ந‌டிக்கிறீங்க‌ளா.................

உங்க‌ளுக்கு ஒரு சில‌ முன்னாள் போராளிக‌ளை தெரியும் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை...............அதே போல் அண்ண‌ன் சீமானோடும் முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் இப்ப‌வும் தொட‌ர்வில் இருக்கின‌ம்


திராவிட‌ சொம்புக‌ளுட‌ன் சேர்ந்து இன்னும் எத்த‌னை காலாம் இந்த‌ ஆமைக் க‌றிய‌ ப‌ற்றி க‌தைச்சு கால‌த்த‌ ஓட்ட‌ போறீங்க‌ள்...................

யாழ் க‌ள‌ம் சிறு வ‌ட்ட‌ம் இப்ப‌டி ஆள் ஆளுக்கு எழுதி க‌ட‌சியில் ந‌ல்ல‌ உற‌வுக‌ள் கூட‌ விரிச‌ல் தான் வ‌ரும் உங்க‌ளுக்கு , 

நீங்க‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளி குடும்ப‌த்துக்கு நேச‌க் க‌ர‌ம் ஊடாக‌ பெரிதும் உத‌வி நீங்க‌ள் அதை நீங்க‌ள் ந‌ல்ல‌ ப‌டியாய் தொட‌ர்வ‌தையே விரும்புகிறேன்
..............இப்ப‌டியான‌ உப்பு ச‌ப்பில்லா திரிக்குள் வ‌ந்து உங்க‌ள் மேல் அடுத்த‌வ‌ர்க‌ள் வைத்து இருக்கும் ம‌ரியாதையை  இழ‌க்க‌ வேண்டாம் , 

இதே யாழ்க்க‌ள‌த்தில் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌ ஆட்க‌ளை மோக‌ன் அண்ணா 2007 அந்த‌க் கால‌ப் ப‌குதியில் த‌டை செய்த‌வ‌ர்.................அப்ப‌ த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் இப்ப‌ அண்ண‌ன் சீமானை.............சீமான் என்ற‌ ஆளுமை த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ம் எங்கும் த‌லைவ‌ரின் புக‌ழை பெருமையை கொண்டு சேர்த்த‌வ‌ர்..................க‌ருணாநிதியின் ம‌க‌ன் ஆட்ச்சிக்கு வ‌ந்த‌ கையோடு எப்ப‌டியாவ‌து த‌மிழ் தேசிய‌த்தை சின்னா பின்ன‌ம் ஆக்கி திராவிட‌ சுடு காட்டுக்கு சிலை வைத்து மீண்டும் த‌மிழ‌க‌ ம‌க்க‌கை ஏமாற்றி பிழைக்க‌ இப்ப‌வே திட்ட‌ம் தீட்டீட்டார் அதை எல்லாம் தாண்டி தான் த‌மிழ் தேசிய‌ம் த‌மிழ‌க‌த்தில் நாள் தோறும் வ‌ள‌ந்திட்டு வ‌ருது

த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் எத்த‌னையோ பொய்ய‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு தெரிவ‌து இல்லையா...................

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எம் புல‌ம்பெய‌ர் அமைப்பை ந‌ம்பி ஏமாந்த‌ ஆட்க்க‌ளில் நானும் ஒருவ‌ன் , 2009இல் எத்த‌னை க‌ப்பி சுத்துர‌ க‌தை சொல்லி எம்மை முட்டாள்க‌ள் ஆக்கினார்க‌ள் என்று கால‌ம் க‌ட‌ந்த‌ பிற‌க்கு தான் தெரிஞ்ச‌து 😁😀

 

 

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதோடு கூட்டு சேர்ந்து நின்ற திராவிடம் குறித்து வகுப்பெடுக்க முடிகிறது.

*******

உண்மையில், இத்திரியில் இன்று நிர்வாகம் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.

மேலே ****** என நிர்வாகத்தால் நீக்கப்பட்ட கள உறவு ஒருவரின் மீதான தனிபட்ட விமர்சனம் உட்பட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை நானும் வரவேற்கிறேன். 

இந்த கருத்து மட்டும் அல்ல இந்த திரியில் ***** என நிர்வாகம் கள உறவு ஒருவரை தனிபட்டு நீங்கள் தாக்கி எழுதிய பல கருத்துக்களை நீக்கி உள்ளதையும் நான் வரவேற்கிறேன்.

13 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஐயேனே! தாங்கள் இப்போதெல்லாம் திரிக்குத் திரி கள விதிகள் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.😁

எனவே, தாங்களும் இந்த யாழ்களத்தில் ஒரு சில பல தடவைகள்  நிர்வாகத்தால் குட்டுவாங்கி கண்கலங்கியதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.👁‍🗨
ஆகவே தவறு என்பது மனித இயல்புகளில் ஒன்று என்பதை பணிவன்புடன் கூற விழைகின்றேன்.🤣

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கருத்தை, கருத்துடன் மோதுங்கள். தனிமனித தாக்குதலை அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியை, இத்திரியில் நிர்வாகம் ஆணித்தரமாக சொல்லி உள்ளது என்று நினைக்கிறேன்.

இது தரமான கருத்தாடலுக்கு வழிவிடும். 👏

றியலி நாதம்? செய்தி பதிந்தவரை அவர் வந்த குடிவரவு வழியை இழுத்துப் பேசினீர்கள், அதே பதிவில் படிக்கும் விசாவில் வந்தோர் எழுதாமல் விலகியிருங்கள் என்றீர்கள்! இதெல்லாம் தனி மனித தாக்குதல் என்று தெரியாமலா செய்து கொண்டிருக்கிறீர்கள்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எப்படித் தான் வெட்கமில்லாமல் முண்டு கொடுக்கிறார்களோ தெரியவில்லை  
முதலில் மான ,ரோசமுள்ள ஈழத்து தமிழனாய் இருக்க பாருங்கள் .பிறகு வால்  பிடிக்கலாம் 

 

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நான், நிர்வாக நடவடிக்கை குறித்து சொன்னது, இந்த திரியில் சகலர் மீதும் எடுத்தது பற்றி.

கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல, விளக்கம் தந்து, மறைமுக தனிமனித தாக்குதல். நேரத்தினை வீணாக்காமல், கருத்து இருந்தால் மட்டும் வந்து பதியுங்கள்.

ஏனெனில் அதுவும் நீக்கப்படலாம்.

கிளிபிள்ளை பாடத்தை நீங்கள் ஏன் கற்க கூடாது நாதம்?

சீமானை பற்றி கதைத்து கொண்டிருந்த திரியை ஒரு உறவு கொழும்பில் இருந்தவர் என்றும் மத்திய கிழக்கில் இருப்பர் என்றும், இன்னொரு உறவு ஸ்டூடன் விசாவில் வந்தவர் அகதிகள் பற்றிய கரிசனை அற்றவர் என்றும், இன்னொரு உறவின் நிறுவனத்தை இழுத்தும் எழுதி, கள உறவுகளை பற்றி கதைக்கும் திரியாக்கியவர் நீங்கள்.

இங்கே உங்கள் எத்தனை கருத்தில் நிர்வாகம் ****** போட்டுள்ளது என போய் பாருங்கள்.

இதை மறுத்து எழுதிய கருத்தையிம் நிர்வாகம் தூக்கியது.

ஆகவே உங்கள் கிளி பிள்ளை பாடத்தை முதலில் கற்க வேண்டியது நீங்கள்தான்.

 

16 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

மனிகே மகே ஹித்தே பாடலுக்கு யாழில் திரி திறந்து அதை பிரபல்யமாக்க படாதபாடு பட்டவர் யார் பெரும்ஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன்.

எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை

எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ்

எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்.

இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள்

சீமான் அவர்களது கடித்ததை எதிர்பார்க்கிறாஙளோ தெரியவில்லை பையன் ஒருக்கல் ஒரு கடிதம் வாங்கித்தாங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்.

கேதிறவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும்

இப்போது புரிகிறதா தமிழ் நாட்டுத்தமிழர்கள் எங்களை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் என. (சீமான் உட்பட)

சிவனுக்கு அடிமுடி தேடிய பிரம்மாவும் விஸ்ணுவும்போல வைக்கோவும் சீமானும் தேசியத்தலைவருடன் யார் கூடியநேரம் செலவழித்தது எனச்சண்டை போடுவதும் இலங்கத்தமிழனை வைத்து அரசியல் செய்வதும் சகிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... நாய் வால் ஒரு போதும் நிமிராது....🤗

அதுக்கு முதலே முகப்புத்தில் வந்த இணைப்பை இங்கே கொடுத்து விட்டார்கள்.

செலக்ரிக் அம்னீசியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

 

அந்தச்சிங்களப் பாடலைப்படியது

தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும்

அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 

இதே பாடகியைதான் உங்கள் அப்பா பிரபாகரனுக்கே பாடம் கற்பித்தவர் என அண்மையில் பொன்சேக்கா  பாராட்டி இருந்தார்.

இந்த பாடகிக்கு யாழில் திரி துறந்து, திண்ணையில் விளம்பரமும் நடந்தது.

https://www.perikai.com/?p=25370

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Elugnajiru said:

எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள்

அண்ணா நீங்கள் பிரஜாவுரிமை என்ற தமிழ் சொல்லை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.
சீமான் பொய் சொல்வதற்காக குடியுரிமை என்பதை பாவித்த படியால் அந்த சொல் வலுவிழந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

சிறி அண்ணா கவலை கொள்ள வேண்டியது இல்லை.
சீமானினின் கடிதத்திற்காக அகதி அந்தஸ்த்து வெளிநாட்டு அரசுகள் கொடுக்காது. அவரின் கடிதத்திற்காக  அகதி அந்தஸ்த்து கொடுத்திருந்தால் தானே பறிக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள் நாடும் வீடும் இல்லா வக்கத்தவர்கள்… ஒண்ட வந்த இடத்தில் ஒரு கடிதம் தேவைப்பட்ட இடத்தில் நம்மவர் பலருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்போல.. உங்கள் சகோதரத்துக்கு தேவைப்பட்டால் எடுக்கமாட்டியளா.. அப்புடித்தான் நம்மாளுங்க கனபேர் எடுத்திருக்கினம்போல.. எம் இனத்துக்குதான குடுத்திருக்கிறார்.. அந்த நன்றி உணர்வுடன் ஆவது இருப்போம்.. விமர்சனத்தை அவர்கள் எதிர்க்கட்சி ஆளுங்க பாத்துக்கட்டும்.. எங்கள் வேலை அதுவல்ல.. எமக்கு ஆதரவுகரம் நீட்டும் எல்லோரும் நமக்கு வேண்டியவரே.. நமக்கு வேண்டியவர்களை ஒவ்வொருவராக எதிரியாக்கும் செயல்திட்டத்தில் ஒன்றுதான் ஆமை பூமை என்பது… நாம் தமிழருக்கு ஆதரவளிக்கிறேன் என்று திராவிடகழகங்களை சேர்ந்த நம் நண்பர்களை எதிர்ப்பதும் நாம் தமிழர் மற்ற ஈழநேசசக்திகளுடன் அரசியல் ரீதியாக மோதும்போது நம்மவர்கள் நாம் தமிழரை ஆமை பூமை என்பதும்.. ஒட்டுமொத்தமா ஒருத்தரும் இல்லாம தனிச்சுபோய் நிக்குறது நாமதான்..

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்   கிரிக்கட் திரிக்குள்ளை என்று பார்த்தால் இங்காலை பத்தி எரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

அரசியலுக்கு மாற்றுக்கருத்து நிச்சயம் வேண்டும். அதை அவர்கள் சொல்வதேயில்லை. மாறாக சீமான் கள்ளன். ஆமைக்கறி,ஆமை என மொட்டையாக படங்களை போட்டு உதறுவதில் மட்டுமே நிற்கின்றார்கள். சீமானின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளதை தற்போது திமுக செய்ய ஆரம்பித்துள்ளது.

கூடிய விரைவில் முக ஸ்டாலின் இலங்கை தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்பது எனது அனுமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சீமான் செய்வது நல்லதோ கெட்டதோ ஒரு புறம் இருக்க.....
ஈழத்தமிழர் பிரச்சனையை இன்று தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் பேசு பொருளாக வைத்திருப்பவர் சீமான். முன்னர்  ஈழவிசுவாசிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவே மாறிவிட்டனர். இன்றிருக்கும் தமிழ்நாட்டு அரசு கூட சீமானின் தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுக்கும் அளவிற்கு பலம் பெற்றிருக்கின்றார். சிறிலங்கா அரசு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருக்கும் என்கிறீர்களா? அண்மையில் ச்சூப்பிரமணியன் சாமியை கோத்தா குடும்பம் கூப்பிட்டு நவராத்திரி எனும் போர்வையில் சுண்டலும் அவலும் கொடுத்தது தெரிந்த விடயம் தானே. சிங்களம் எப்ப தொடக்கம் நவராத்திரி கொண்டாட வெளிக்கிட்டது?

நான் சீமானை நினைத்து விரதம் இருப்பவனும் அல்ல. அவர் விசுவாசியும் அல்ல. அவரின் ஒரு சில அரசியல் தவறுகளுக்கப்பால் எமக்கான இன்றைய தெரிவு சீமான் மட்டுமே இருக்கின்றார். தமிழ் உணர்வு வேண்டுமென்றால் சீமான் மட்டுமே பொருத்தமானவர். இல்லையேல் தமிழ்நாட்டை சினிமா மோகம்,தொலைக்காட்சி மோகம் என மக்களை அடிமைகளாக்கி விடுவார்கள்.

அண்ணை,

நான் சீமான் யாரால் இயக்க படுகிறார் என்பதை பற்றியும், தமிழரசன், முத்துகுமார் பற்றியும், முத்துகுமார் மர்ம கொலை பற்றியும் மிக தெளிவாக எடுத்து சொல்லியுள்ளேன்.

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால் அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

ஆனால் எமது நலனை விட்டு விட்டு பார்த்தாலே கூட, தமிழ் நாட்டுக்கு திமுக, அதிமுகவை விட மிக கொடிய ஆபத்து பிஜேபி என்பதை நான் நம்புகிறேன். 

உங்களுக்கு பெரியாரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் போல, தமிழ்நாட்டில் பெரியார் விதைத்த அரசியல் சித்தாந்தம் இல்லாவிடில் இப்போ உபி போல காஞ்சி சங்கராசாரியார் ஆளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்கள்.

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

ஆகவே தமிழ்நாட்டின் அரநியல் நலனை கருத்தில் கொண்டாலும் சீமான் பெரியாரை நீக்கி அந்த வெற்றிடத்தில் சவர்காரை நிறுவ முயற்சிப்பதால் நான் அவரை எதிர்கிறேன்.

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

தமிழ் நாட்டின் அரசியலை பொறுத்தவரை நான் யாரின் ஆதரவாளரும் இல்லை.

ஆனால் பிராமணிய/சனாதன சித்தாந்தத்தின் எதிரி. அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் சீமானை மட்டும் அல்ல, ரஜனியை, கமலையும் எதிர்கிறேன்.

34 minutes ago, Nathamuni said:

சீமான் எதிர்ப்பு மட்டுமே ஆனால் பரவாயில்லை.

தீம்கா கோஸ்டிகள் சொல்வதை அப்படியே இங்கே சொல்லும் கொடுமை, வேறு ரகம்.

அதுக்கு போடும் முகமூடிகள் ..... சூப்பர்.

இனப்படுகொலையாளியின் மகளை யாழ்களதிலேயே பிரபல்யபடுத்தும் அளவுக்கு கச்சிதமாக நான் முகமூடி அணிவதில்லை 🤣.

அதே போல் திமுகவை எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டியபடி, இனப்படுகொலை நேரமும், இன்றும் கருணாநிதியின் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கும் வைரமுத்துவை உங்களை போல நான் ஆதரிப்பதும் இல்லை.

எமது விடயத்தில் கருணாநிதி துரோகம் செய்தார் என்பதற்காக கருணாநிதி துரோகி என்று சொல்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று ஏற்று கொள்ளும் அப்பாவியும் நானால்ல.

Link to comment
Share on other sites

Quote

ஆகவே ஒருவரின் பசப்பு வார்த்தைகளுக்கு அப்பால்

தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் முழு அரசியல்வாதிகளும் (99 %) இதை தான் செய்கிறார்கள். 

Quote

அவரை நான் இன்ன ஆட்களின் கையாள் என கணித்து வைத்திருப்பதால் அவரை தமிழ் தேசியத்தின் பிடிப்பாக, எமக்கு நன்மை தரகூடிய ஒருவராக நான் கருதவில்லை.

முதலில் பி.ஜேபி.(  B team, C team, D team)(என்ன கிளித்தட்டோ நடக்குது)  பிறகு ஆர்.எஸ்.எஸ் .

தமிழ் நாட்டில் முழுக்கட்சிகளும் ஏதோ ஒருவகையில் தங்களுக்குள்ளும் , காங்கிரஸ், பி.ஜே.பி என காலத்துக்கு காலம் கூட்டு வைத்த வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கான விமர்சனங்கள் உங்களால் வைக்கப்படாதது உங்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

 

Quote

ஆகவே ஆரிய அல்லது பிராமணிய அரசியலை அண்டவிடாது தடுக்க வேண்டியது அவசியம். 

பிராமணிய ஜெயலலிதா  ஆட்சியில் இருந்த  போது  ஒரு எதிர்ப்பையும் காணவில்லையே?? ஏன் ஏன்?

Link to comment
Share on other sites

Quote

முன்பே பலதடவை எழுதி விட்டேன் சீமான் பெரியார் நீக்கத்தை கைவிட்டால், தமிழர்களை தூயமைவாத சாதிய பிரிப்பில் ஈடுபடுவதை கைவிட்டால் அவரை மூர்க்கமாக எதிர்க்கும் தேவை என்போன்றவர்களுக்கு இராது.

சாதிய கட்சி நடாத்தும் ராம்தாஸ், தொல்மாவளவன் பற்றி எங்கே ஒரு கருத்தையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தவறு மனித இயல்பு - கருத்து வெட்டுப் படுவதற்கெல்லாம் பீல் பன்ணும் அளவுக்கு என்ன கள்ளிக்காட்டு இதிகாசமா எழுதுகிறோம்?😂

ஆனால் pattern of behavior  என்பது அப்படியல்ல! நாதமும், சில சமயங்களில் நீங்களும் கூட செய்வது விதி தெரியாமல் செய்யும் தவறுகள் என்பது வெளிப்படை! இதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் - மிகுதி எழுதினால் வெட்டு விழும்!😉

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.