Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசையை ரசிப்போம்.

ரிஎம்எஸ், எஸ்பி பாலா, ஜானகி, பி சுசிலா, ஹரிகரன், சித்ரா யாருமே தமிழர் இல்லை.

இந்த பெண், சிங்களவர் என்று பார்க்கும், இழி நிலையில் நான் இல்லை. இசையை ரசிக்கும் எவருக்கும் இராது.

ரகுமான் இவருக்கு வாழ்த்து சொன்னது தெரியும். அதுக்கு மேலே போகார் என்பதும் தெரியும்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு இந்த பாடல் கிளிக் பண்ணியது போல இனிப் பாடுவது இருக்காது என்பது எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முழு நேரமாக இருப்பதால் தேவைப்படலாம்.

முதுகில் புண் இல்லை, காட்டில் பயணம் செய்ய பயமும் இல்லை.

முன்னர் சொல்லி இருக்கிறேன்.

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

சிங்கள நாட்டு கடவுச்சீட்டு வேண்டாம் என்று  அடம் பிடிக்க முடியாது என்று தெரிந்தே இருந்தார்கள்.

சும்மா, அஞ்சாம் வகுப்பு பெடியள் மாதிரி..... சிங்கள ராணுவ தளபதி, தண்ணி என்று அலம்பறை பண்ணுவது ரசிக்க முடியல்லைணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இசையை ரசிப்போம்.

ரிஎம்எஸ், எஸ்பி பாலா, ஜானகி, பி சுசிலா, ஹரிகரன், சித்ரா யாருமே தமிழர் இல்லை.

இந்த பெண், சிங்களவர் என்று பார்க்கும், இழி நிலையில் நான் இல்லை. இசையை ரசிக்கும் எவருக்கும் இராது.

ரகுமான் இவருக்கு வாழ்த்து சொன்னது தெரியும். அதுக்கு மேலே போகார் என்பதும் தெரியும்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு இந்த பாடல் கிளிக் பண்ணியது போல இனிப் பாடுவது இருக்காது என்பது எனது கணிப்பு.

இனப்படுகொலையாளிகள், எம் சகோதரிகளை வன் புணர்ந்தவர்களுடன் கூடி தண்ணி அடிப்போம். இல்லை நாம் கொண்டு போன போத்திலை ஊத்தியும் கொடுப்பொம்.  அதில் எமக்கு ஒரு நெருடலும் இல்லை.

“மாவிலாறில் பாடம் படிப்பித்தோம் பார்த்தாயா” என இன்றும் மார் தட்டுபவர்கள் மகளின் இசையை ரசிப்போம், பிரபல்யமாக்க உழைப்போம்.

ஏனென்றால் நாங்கள் இழிவான எண்ணம் இல்லாத உத்தமர்கள்.

ஆனால் உயிர்தப்பி ஓடி வந்த முன்னாள் போராளிகள், வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் வாழ்கைதுணையினர் மீது அவதூறு பரப்புவோம். 

ஏனென்றால் நாங்கள் இழிவான எண்ணம் இல்லாத உத்தமர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

இசையை ரசிப்போம்.

ரிஎம்எஸ், எஸ்பி பாலா, ஜானகி, பி சுசிலா, ஹரிகரன், சித்ரா யாருமே தமிழர் இல்லை.

இந்த பெண், சிங்களவர் என்று பார்க்கும், இழி நிலையில் நான் இல்லை. இசையை ரசிக்கும் எவருக்கும் இராது.

ரகுமான் இவருக்கு வாழ்த்து சொன்னது தெரியும். அதுக்கு மேலே போகார் என்பதும் தெரியும்.

ஆனாலும் இந்த பெண்ணுக்கு இந்த பாடல் கிளிக் பண்ணியது போல இனிப் பாடுவது இருக்காது என்பது எனது கணிப்பு.

கன்னடத்து பைங்கிளி சரோசா தேவி,புன்னகை அஎஅசி கே ஆர் விசயாவும் தமிழ் ஆக்கள் இல்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

ஆதாரம் இருக்கா? தளபதிகளை அல்ல. தலைவர் குடும்பம் பற்றி கூறியதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நீங்கள் மட்டும் யாழ்ப்பாணிகள் பனங்கொட்டைகள் என்றெல்லாம் எழுதலாம்.

உங்கள் இனம் தமிழ் இனம் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். ( முன்னர் ஒத்துக்கொண்டீர்களா என்று தெரியவில்லை)

 

1 hour ago, MEERA said:

நீங்கள் மட்டும் யாழ்ப்பாணிகள் பனங்கொட்டைகள் என்றெல்லாம் எழுதலாம்.

உங்கள் இனம் தமிழ் இனம் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். ( முன்னர் ஒத்துக்கொண்டீர்களா என்று தெரியவில்லை)

மீரா,

சிங்களவன் உங்களுக்கு தீங்கு செய்தால் எப்படி இருகின்றது அதைவிட சக தமிழன் அதே போல் ஒரு குறிப்பிட்ட இனத்து சக தமிழர்களை, இன்னொறு இன தமிழர்ர்கள் அடக்கி ஒடுப்பது சரியல்ல. என் அனுபவத்தி நான் எழுதினேன்.

இங்கு பலர் சிங்களவனை எப்படி திட்டி எழுதுகின்றார்கள். உங்கள் முதலவது கருத்துக்கு நான் லைய்க் அடித்துள்ளேன் ஏனென்றால் இங்கு சீ‍மான் தன் வாயல் கெடுகின்றார். அதைத்தானே எல்லொரும் சொல்கின்றோம். 

ஒரு அரசில் தலவர் இவ்வாறு பகிரங்கமாக இப்படி ஒரு விடயத்தை கதைக்க முடியாது. இது எதிக்ஸ் அல்ல.

மேலும் நான் முஸ்லீம் அல்ல மீரா. என்னால் நிருபிக்க முடியும் 
நான் எங்கு தமிழர் அல்ல என்று ஒதுக்கொண்டேன்? என்னடப்பா இது
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கன்னடத்து பைங்கிளி சரோசா தேவி,புன்னகை அஎஅசி கே ஆர் விசயாவும் தமிழ் ஆக்கள் இல்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும் 🤣

கருணாநிதி ஆந்திரா, எம்.ஜீ. ஆர். மலையாளி, ஜெயலலிதா கன்னடம், எச். ராஜா. பீகார். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

என்னை, வடகிழக்குக்கு வெளியேயானவன், இஸ்லாமியன் என்றவர், உங்களை, தென் இலங்கையர் என்பதா என்கிறார்.

முதலில் உங்கள் பெயர் கொழும்பான். அதை மாத்தாமல், தென் இலங்கையர் தவறு  என்பதே தவறானதா , இல்லையா?

புரியவில்லை, நண்பா.....

மேலும், நீங்கள், என்னை.... சிங்களத்தில், பொய் பொத்தல் என்றீர்கள், நியாயமா?

ரத்தம், தக்காளி சட்டினி கதை தானே?

 

ஊர் பெயரில் எத்தனை பேர் எழுதுகின்றார்கள்? வாத‌வூரான், புங்கையூரான்? தும்பளளையான்..
அதோபோல் தானெ இதுவும். என்னப்ப இது இவருக்கு என்ன புடிச்சிருக்கு..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கன்னடத்து பைங்கிளி சரோசா தேவி,புன்னகை அஎஅசி கே ஆர் விசயாவும் தமிழ் ஆக்கள் இல்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும் 🤣

 

4 minutes ago, தமிழ் சிறி said:

கருணாநிதி ஆந்திரா, எம்.ஜீ. ஆர். மலையாளி, ஜெயலலிதா கன்னடம், எச். ராஜா. பீகார். 😂🤣

லலிதா, பத்மினியும் கேரளாதான் 🤣

ஆனால் இவர்கள் யாரும் பிராசன்ன சில்வாவின் பிள்ளைகள் இல்லை - பொயிண்ட்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, colomban said:

மீரா,

சிங்களவன் உங்களுக்கு தீங்கு செய்தால் எப்படி இருகின்றது அதைவிட சக தமிழன் அதே போல் ஒரு குறிப்பிட்ட இனத்து சக தமிழர்களை, இன்னொறு இன தமிழர்ர்கள் அடக்கி ஒடுப்பது சரியல்ல. என் அனுபவத்தி நான் எழுதினேன்.

இங்கு பலர் சிங்களவனை எப்படி திட்டி எழுதுகின்றார்கள். உங்கள் முதலவது கருத்துக்கு நான் லைய்க் அடித்துள்ளேன் ஏனென்றால் இங்கு சீ‍மான் தன் வாயல் கெடுகின்றார். அதைத்தானே எல்லொரும் சொல்கின்றோம். 

ஒரு அரசில் தலவர் இவ்வாறு பகிரங்கமாக இப்படி ஒரு விடயத்தை கதைக்க முடியாது. இது ethics அல்ல.

மேலும் நான் முஸ்லீம் அல்ல மீரா. என்னால் நிருபிக்க முடியும் :)

 

மீரா,

சிங்களவன் உங்களுக்கு தீங்கு செய்தால் எப்படி இருகின்றது அதைவிட சக தமிழன் அதே போல் ஒரு குறிப்பிட்ட இனத்து சக தமிழர்களை, இன்னொறு இன தமிழர்ர்கள் அடக்கி ஒடுப்பது சரியல்ல. என் அனுபவத்தி நான் எழுதினேன்.

இங்கு பலர் சிங்களவனை எப்படி திட்டி எழுதுகின்றார்கள். உங்கள் முதலவது கருத்துக்கு நான் லைய்க் அடித்துள்ளேன் ஏனென்றால் இங்கு சீ‍மான் தன் வாயல் கெடுகின்றார். அதைத்தானே எல்லொரும் சொல்கின்றோம். 

ஒரு அரசில் தலவர் இவ்வாறு பகிரங்கமாக இப்படி ஒரு விடயத்தை கதைக்க முடியாது. இது எதிக்ஸ் அல்ல.

மேலும் நான் முஸ்லீம் அல்ல மீரா. என்னால் நிருபிக்க முடியும் 
நான் எங்கு தமிழர் அல்ல என்று ஒதுக்கொண்டேன்? என்னடப்பா இது
 

தமிழ் இனம் என்று ஓர் இனம் தானே உள்ளது. பிறகு நீங்கள் ஏன் என்னுடைய இனம் என்று பிரித்து எழுதுகிறீர்கள்.

2 hours ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் மகளுக்கு, கடவுச்சீட்டும், சந்திரிக்கா வாழ்த்துமடலும் சேர்ந்து போன ஆதாரம், இதே தளத்தில் வந்ததே!

பார்க்கவில்லையோ? பிசியா....

****

நான் சொல்ல வந்தது, வடபகுதியை சேர்ந்தவர் என்று, தேவையில்லா அர்த்தம் கற்பிக்க வேணாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களை வடக்கு கிழக்கிற்கு வாழ்வியலுக்கு அந்நியமானவன் என கூறுவது நீங்கள் அந்த மண்ணின் கலாச்சாரத்தை, அரசியலை, பொருளாதாரத்தை, புவியியலை தலைகீழாக விளங்கி கொண்டு அதன் அடிப்படையில் கருத்துக்களை எழுதுவதால். 

ஆனால் ஒரு அகதி என்பவன் வடக்கு கிழக்குக்கு மட்டும் உரித்தானவன் அல்ல. ஒரு அகதியின் வலியை அறிய உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் எழுத முடியும்.

மேலும் இங்கே கொழும்பானோ வேறு எந்த உறவோ எந்த இடத்திலும் அகதிகளை பழிக்கவோ, வசை பாடவோ இல்லை. அப்படி பழித்திருந்தால் - நீங்கள் சொல்வது போல் அகதிகள் பற்றிய புரிதல் அற்றவர்கள் என்ற குற்றசாட்டு சரியானதாக இருக்கும். 

எல்லாரும் சீமானின் வார்த்தைகளை பற்றி கதைக்க, நீங்கள் அகதிகள் பற்றி தேவையில்லாமல் ஒரு தனி டிரக்கில் டிராமா போட்டீர்கள். அதுதான் சுட்டி காட்டப்பட்டது.

நன்றி கோசன். இதை பற்றி கதைப்பதி நேர விரயம். விடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

தலைவர் மகளுக்கு, கடவுச்சீட்டும், சந்திரிக்கா வாழ்த்துமடலும் சேர்ந்து போன ஆதாரம், இதே தளத்தில் வந்ததே!

பார்க்கவில்லையோ? பிசியா....

இந்தியாவின் பீகாரில் தலைவர் பெயரில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்ததும் உண்டு. 

இலங்கை பாஸ்போட்டின் சீத்துவம் நாம் அறியாததா? அவதூறு பரப்ப சிவபெருமான் பெயரிலேயே பாஸ்போர்ட் தயாரிக்கலாம். 

அதை பயன்படுத்தி தலைவர் குடும்பம் வெளியே போனார்கள் என நீங்கள் சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா?

இதை கேட்க ஒரு காரணம் உண்டு.

ஊரவர் பிள்ளைகளை சாக கொடுத்தபடி தன் மகனையும், மகளையும் வெளிநாடு அனுப்பினார், படிப்பித்தார், சந்திர மண்டலம் அனுப்பினார் என்பது அவர் மீது வைக்கப்படும் ஒரு பச்சை பொய்யான அவதூறு. அவர் தன் குடும்பம் முழுவதையும் அங்கேயே வைத்திருந்து ஆகுதியாக்கினார் என்பதே உண்மை.

நீங்கள் இந்த அவதூறை காவி திரிவது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

****

நான் சொல்ல வந்தது, வடபகுதியை சேர்ந்தவர் என்று, தேவையில்லா அர்த்தம் கற்பிக்க வேணாமே.

இதைதான் சொன்னேன் நாதம் - நீங்கள் வடக்கு கிழக்கின் வாழ்வியலுக்கு அந்நியாமானவர் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கு நன்றி.

ஆனாலும், சீமான் எதிர்புடன் இருந்தால் நல்லது.

இனத்தை அழித்த, காங்கிரஸ் கூட்டு, திமுக ஆதரவு பிரச்சாரம் வேண்டாமே.

சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

ஆம் மிகவும் கேவலமான தனிமனத தாக்குதல். எனக்கு சீமான் மீது எந்தவித‌ வெறுப்பும் இல்லை. நான் பொதுவாக இத‌தகைய திரிகளில் இருந்து வில‌கியே இருப்பவன். தீம்கா என்னால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் தீம்காவில் ஆள் என்கின்றார்கள்? இந்த செய்தயை நான் ஒர் இந்திய செய்தி தளத்தில் இருந்தே வாசித்துவிட்டு வெட்டி ஒட்டினேன். ஆனால் இது எனக்கு ஒரு sensational news ஆக பட்டது ஆகவே இணைத்தேன். 

அதற்கு இவர் எழுதிய பதிலை பதில் மிகவும் தவறானது. அதற்கு இவர் என்னுடை இனத்தை இழுத்து பேசினார். அகதிகளுடன் நேரில் வாழ்ந்து பார்த்த எனக்கு இவர் எழுதியது சிரிப்பக இருந்தது. 

இதற்கு நுனாவிலான் என்ற நிர்வாகியும் லயிக்கி இருந்தார். 

ஒருவருருடய தொழில் / வாழும் இடம் / இனம் / குலம் இவைகளா தமிழ் தேசியத்ததை தீர்மனிகின்றது?

நிர்வாகம் நாதமுனியின் இந்த கருத்தை தூக்கும்படி பகிரங்கமாக வேண்டுகிறேன்.

இதுக்கு முதல் யாழ்ப்பாணி என்று தாக்குதல் நீங்கள் செய்யவில்லையா ?இதே திரியில் தான் நடந்தது .

அதென்னது அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தது என்ற கதை நீங்களும் இங்கு அசேலம் அடித்து அகதியாக  இருந்தேன் என்று சொல்லுங்க நம்புறம் அதைவிட்டு அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தேன் .

அதுவும் இங்கிருந்து uk அரசால் நீங்கள்  நாடு கடத்தப்பட்டு உள்ளீர்கள் அல்லது உங்கள் நண்பர் கதையாக இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பாராட்டுக்கு நன்றி.

ஆனாலும், சீமான் எதிர்புடன் இருந்தால் நல்லது.

இனத்தை அழித்த, காங்கிரஸ் கூட்டு, திமுக ஆதரவு பிரச்சாரம் வேண்டாமே.

சந்திப்போம்.

காங்கிரஸ் ஆதரவும் இல்லை, திமுக ஆதரவும் இல்லை. 

சனாதன எதிர்ப்பு மட்டுமே ஒரேகொள்கை. 

சந்திப்போம்

பிகு

நீங்கள் என்ன நினைத்து எழுதினாலும் அந்த வசவு சொல்லின் அர்த்தம் வேறு - அதை நீக்கி விடுங்கள்.

அப்புறம் தலைவர் குடும்பத்தை வெளிநாடு அனுப்பினார் என்ற அவதூறையும் காவி திரியாதீர்கள்.

5 minutes ago, Nathamuni said:

பாராட்டுக்கு நன்றி.

அந்தோணியாருக்கு பகிடியும் விளங்கேல்ல…வெற்றியும் விளங்கேல்ல எண்ட மாரி ஆகிட்டோ நாதம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு பிரதேசத்தில் வாழ்பவரை குறிப்பது..... இழி சொல் என்பதை ஏற்க முடியாது. இங்கே அந்த நோக்கில் சொல்லப்பட்டதும் இல்லை.

தமிழகத்தில், வடக்கர் என்றால் இந்திபேசுபவர்கள்,

நான் இப்போது வேலை செய்யும் நிறுவன ஜரி சப்போட், டெல்லியில்....

என்னுடன், பெயரை வைத்து, இந்தியில் பேச முணைவார்கள். தெரியாது என்றால், தெற்கத்தையர்கள் பொதுவாக இந்தி பேசுவார்கள், உனக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது என்பார்கள்.

நான், தெற்கத்தையான் இல்லை, வடகத்தையான் என்றால், இன்னும் குழம்புவர்..... வட இலங்கை என தெளிவாக்கும் வரை....

****

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

கிட்டருக்கு கடவுச்சீட்டுக்கு, அவரது எதிரியாக இருந்த யாழ் இராணுவ தளபதி, நட்பு ரீதியாக, அரச அதிகாரியாக ஸ்பொன்சர் கையெழுத்து இட்டார் என்பதும் செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இதுக்கு முதல் யாழ்ப்பாணி என்று தாக்குதல் நீங்கள் செய்யவில்லையா ?இதே திரியில் தான் நடந்தது .

அதென்னது அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தது என்ற கதை நீங்களும் இங்கு அசேலம் அடித்து அகதியாக  இருந்தேன் என்று சொல்லுங்க நம்புறம் அதைவிட்டு அகதிகளுடன்  வாழ்ந்து பார்த்தேன் .

அதுவும் இங்கிருந்து uk அரசால் நீங்கள்  நாடு கடத்தப்பட்டு உள்ளீர்கள் அல்லது உங்கள் நண்பர் கதையாக இருக்கலாம் .

 

நல்ல கருத்து நன்றி. சிரிப்பூட்டிய படியால்
உங்களுக்கு ஒரு லகிக் அடித்துள்ளேன்

Link to comment
Share on other sites

23 hours ago, Nathamuni said:

சீமான் எனது தெய்வம் என்று நீங்கள் நிணைத்தால் சொல்ல எதுவும் இல்லை.

அதுக்காக, இனத்தையே அழித்த காங்கிரசும், துணை நின்ற தீம்காவும் சொல்வதை, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் என்னை எதிர்பார்க்க முடியாதே.

இதுபோல் இன்னொருவருக்கு ஒதுங்கியிரு தள்ளியிரு என சொல்ல உங்களாலும் எதிர்பார்க்க முடியாது தானே ?

மற்றும் காங்கிரஸ் தீ.மு.கா பற்றி எங்கும் நான் கொடி பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு நாலுபேர் சீமானின் போலி நடிப்பை கேள்விகேட்டால் புண்ணில் புளிப்பை ஊற்றியது போல ஓடிவந்து சம்பந்தமே இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

On 16/10/2021 at 10:46, குமாரசாமி said:

நான் நானகவே இருக்கின்றேன். மற்றவர்களை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை.

அப்போ எதற்கு தலைவர் பிரபாகரன் பற்றி பேசுகிறீர்கள்?  அவரைப் புரிந்து கொள்ளாத உங்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.

சீமான் போன்றவர்களுக்கு கோஷம் போடத்தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அது ஒரு பிரதேசத்தில் வாழ்பவரை குறிப்பது..... இழி சொல் என்பதை ஏற்க முடியாது. இங்கே அந்த நோக்கில் சொல்லப்பட்டதும் இல்லை.

தமிழகத்தில், வடக்கர் என்றால் இந்திபேசுபவர்கள்

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

கிட்டருக்கு கடவுச்சீட்டுக்கு, அவரது எதிரியாக இருந்த யாழ் இராணுவ தளபதி, அரச அதிகாரியாக ஸ்பொன்சர் கையெழுத்து இட்டார் என்பதும் செய்தி.

தளபதி கேணல் கிட்டுவுக்கு கொத்தலாவல ஆதரவில் விசயங்கள் நடந்தது உலகறிந்த உண்மை.

சண்டே லீடர் என்பது ஒரு இனவாத இலங்கை establishment இன் அங்கம்தானே? ஆகவே தலைவர் மகளின் பெயரில் ஒரு போலியான கடவுசீட்டை தயாரித்து அவதூறு அவர்கள் பரப்புவதில் ஒரு ஆச்சரியமுமில்லை.

தவிரவும் கடவு சீட்டு எடுத்த எல்லாரும் வெளிநாடு போவதில்லைதானே?

ஆகவே தலைவர் பிள்ளைகளை வெளியே அனுப்பினார் என்று கூறும் நீங்கள்தான் அப்படி அனுப்பினார் என்ற ஆதாரத்தையும் காட்ட வேண்டும். 

ஏனென்றால் இது அவர் மீது வைக்கபட்ட மிக மோசமான அவதூறுகளில் ஒன்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

 

நல்ல கருத்து நன்றி. சிரிப்பூட்டிய படியால்
உங்களுக்கு ஒரு லகிக் அடித்துள்ளேன்

சிரிப்பில்லை நண்பரே.

உங்கள் கருத்துக்கள் விசமம் மிக்கவை.... உண்மைகளுடன் சிக்கனமானவர் என்பதை முன்னரே புரிந்து இருக்கிறேன்.

பக்கத்தில் இருந்து, பின்னால் தாக்கி விட்டு, தெரியாத மாதிரி, அய்யயோ காயம்... எங்கே விழுந்தீர்கள்.... பொறுங்கள்.... இந்தா... போடுகிறேன் பிளாஸ்டர்.... வகை ஆள் என்பதை சொல்லவும் தயக்கம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

அது ஒரு பிரதேசத்தில் வாழ்பவரை குறிப்பது..... இழி சொல் என்பதை ஏற்க முடியாது. இங்கே அந்த நோக்கில் சொல்லப்பட்டதும் இல்லை.

 

சரி என்னை பொறுத்தவரை நீங்கள் எழுதியது வட கிழக்கில் வாழும் தமிழர்கள் எமது மலையக/மேலக சகோதரர்களை மிக மோசமாக வசைபாட சொல்லும் வார்த்தை அது. 

குறிப்பாக தன்னை ஒரு மேலக தமிழன் என (பல வருடங்களுக்கு முன் மனோ கணேசன் பற்றிய ஒரு திரியில்) அடையாளபடுத்திய கொழும்பானுக்கு நீங்கள் எழுதிய இந்த பதில் சரியாக எனக்கு படவில்லை (அவர் இனம் என்ன என்பது எனக்கும் தெரியாது).

நீங்கள் அந்த வார்த்தையை அதன் அர்த்தம் விளங்காமல் பாவித்திருக்க கூடும் என்றே இப்போதும் நினைகிறேன் ஆனால் P**i என எழுதி விட்டு, நான் பாகிஸ்தானியைதான் சொன்னேன் என சொல்ல முடியாதல்லவா?

ஆகவே அந்த வார்த்தை அகற்ற பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.

நிர்வாகம் உங்கள் வார்த்தையையும் என் எதிர்வினையையும் அகற்றி விட்டதாக தெரிகிறது. சந்தோசம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

சிரிப்பில்லை நண்பரே.

உங்கள் கருத்துக்கள் விசமம் மிக்கவை.... உண்மைகளுடன் சிக்கனமானவர் என்பதை முன்னரே புரிந்து இருக்கிறேன்.

பக்கத்தில் இருந்து, பின்னால் தாக்கி விட்டு, தெரியாத மாதிரி, அய்யயோ காயம்... எங்கே விழுந்தீர்கள்.... பொறுங்கள்.... இந்தா... போடுகிறேன் பிளாஸ்டர்.... வகை ஆள் என்பதை சொல்லவும் தயக்கம் இல்லை.

நன்றி

முகம் தெரியாத ஒருவர் இங்கு எழுதப்படும் கருத்துக்களை வைத்து அவர்களது பண்கபுகளை எதிர்வு கூறும் உங்கள் திறமை மெச்சத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.