Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டர், சிங்கள ராணுவ அதிகாரி உதவி பெறலாம்... கொழும்பில் சிகிச்சை பெற விரும்பாமல், பால்ராஜ் சிங்கப்பூர் போக சிங்கள அரச உதவி, கேட்டு புலிகள் பெறலாம்...

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

நல்ல நியாயம் தான்.... முதலில், இந்த அஞ்சாப்பு பொடியள் கதைகளை விடுத்து, தரத்துடன் உரையாடுவோம்.

சீமான் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, உதயநிதி சார்பு, காங்கிரஸ்+திமுக ஆதரவு கருத்துக்கள் இங்கே தேவையில்லை.

சந்திப்போம்....

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

கிட்டர், சிங்கள ராணுவ அதிகாரி உதவி பெறலாம்... கொழும்பில் சிகிச்சை பெற விரும்பாமல், பால்ராஜ் சிங்கப்பூர் போக சிங்கள அரச உதவி, கேட்டு புலிகள் பெறலாம்...

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

நல்ல நியாயம் தான்.... முதலில், இந்த அஞ்சாப்பு பொடியள் கதைகளை விடுத்து, தரத்துடன் உரையாடுவோம்.

சீமான் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, உதயநிதி சார்பு, காங்கிரஸ்+திமுக ஆதரவு கருத்துக்கள் இங்கே தேவையில்லை.

சந்திப்போம்....

தலைவர் சிகிச்சைக்காக, பேச்சு வார்த்தைக்கு, சர்வதேச நகர்வை நிர்வகிக்க தளபதிகளை அனுப்பிய நகர்வை நீங்கள் இனப்படுகொலையாளிகளுக்கு தண்ணி ஊத்தி கொடுத்ததையும் சமன் செய்கிறீர்கள் பாருங்கள் — புல்லரிக்குது.

இங்கே யாரும் திமுக காங்கிரசை பற்றி ஒரு வரிதானும் எழுதவில்லை. 

ஆனால் இனப்படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் திமுக மீது வரும் உங்கள் மட்டற்ற கோபம் இனப்படுகொலையை செய்த கொலைகரங்களுக்கு ஊத்தி கொடுக்கும் போது எங்கே போனது என்றுதான் தேடுகிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

தலைவர் சிகிச்சைக்காக, பேச்சு வார்த்தைக்கு, சர்வதேச நகர்வை நிர்வகிக்க தளபதிகளை அனுப்பிய நகர்வை நீங்கள் இனப்படுகொலையாளிகளுக்கு தண்ணி ஊத்தி கொடுத்ததையும் சமன் செய்கிறீர்கள் பாருங்கள் — புல்லரிக்குது.

இங்கே யாரும் திமுக காங்கிரசை பற்றி ஒரு வரிதானும் எழுதவில்லை. 

ஆனால் இனப்படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் திமுக மீது வரும் உங்கள் மட்டற்ற கோபம் இனப்படுகொலையை செய்த கொலைகரங்களுக்கு ஊத்தி கொடுக்கும் போது எங்கே போனது என்றுதான் தேடுகிறேன்🤣


தீம்கா கோஸ்டிகள் சொல்வதையே அப்படியே தாராளமாக எழுதி இருக்கிறீர்கள்.... முழு நேரமாக செய்வதால் தெரியவில்லை போலும்.

உதயநிதி முதல்வராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரியும். 

விசுவாசம் அப்படி  🤑

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

....

அதுதானே. நீங்கள் பேசுவது பிழையே இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:


தீம்கா கோஸ்டிகள் சொல்வதையே அப்படியே தாராளமாக எழுதி இருக்கிறீர்கள்.... முழு நேரமாக செய்வதால் தெரியவில்லை போலும்.

உதயநிதி முதல்வராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரியும். 

விசுவாசம் அப்படி  🤑

 

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

 

 

நான் மேலே தெளிவாக எழுதியிள்ளேன் காங்கிரஸ், திமுக இனப்படுகொலையின் பங்குதாரர்கள், உதவியவர்கள்.

ஆனால் எனக்கு அவர்கள் மீது உள்ள அதே கோபம் இனப்படுகொலை செய்த இனவெறி இராணுவம் மீது உண்டு.

ஆனால் நீங்கள்? அவர்களுக்கு டியூடி ப்ரீ சரக்கு சப்ளை செய்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

 

 

மு வின் குணமே அதுதான் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

மற்றும் காங்கிரஸ் தீ.மு.கா பற்றி எங்கும் நான் கொடி பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு நாலுபேர் சீமானின் போலி நடிப்பை கேள்விகேட்டால் புண்ணில் புளிப்பை ஊற்றியது போல ஓடிவந்து சம்பந்தமே இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்.

சீமானின் பெயரைக்கேட்டால் மட்டுமே வந்து ஆமைக்கரம் நீட்டுவது நீங்கள்தானே அம்மணி!!

முதலில் வீடீயோவை முழுவதுமாக கேளுங்கள். அவர் சொல்வது தமிழகத்தில் அகதிமுகாமிலிருந்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியோருக்கும் சில தமிழக இளைஞர்கள் உயிராபத்துடன் இருப்பவர்களுக்குமானது. மற்றும்படி மீரா சொன்னதுபோல் இது சீமானுக்கு தேவையில்லாத பிரச்சாரம்தான்.

Link to comment
Share on other sites

11 minutes ago, Eppothum Thamizhan said:

சீமானின் பெயரைக்கேட்டால் மட்டுமே வந்து ஆமைக்கரம் நீட்டுவது நீங்கள்தானே அம்மணி!!

முதலில் வீடீயோவை முழுவதுமாக கேளுங்கள். அவர் சொல்வது தமிழகத்தில் அகதிமுகாமிலிருந்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியோருக்கும் சில தமிழக இளைஞர்கள் உயிராபத்துடன் இருப்பவர்களுக்குமானது. மற்றும்படி மீரா சொன்னதுபோல் இது சீமானுக்கு தேவையில்லாத பிரச்சாரம்தான்.

ஆமை அடிக்கடி குறுக்காக வந்து நின்று பொய்சொல்லுதே அதற்கு எனது கருத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆமை அதிபர் மீதான பக்தியை எழுதுங்கோ அது உங்கள் உரிமை. 

இது கருத்துக்களம் களவிதியில் இதைத்தான் எழுது என்று ஒரு சட்டமும் இல்லையே.

ஆக நாதம் வந்தாலென்ன பெருமாள் வந்தாலென்ன எனது கருத்தை எழுதுவேன். 

இல்லை முல்லையில் பூத்த வைரம் என்று வந்து சேறடித்தாலும் என் கருத்தை எழுதிக்கொண்டே இருப்பேன்.

Link to comment
Share on other sites

நாதமுனி எதை நான் எழுத வேண்டும் எதுபற்றி எழுத வேண்டும் என்பதை மன்னிக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. எனது கருத்துரிமை மீது நீங்கள் அல்லது உங்கள் போன்ற கருத்துடையோரோ முடிவு செய்ய முடியாது.

என்னைப்பற்றி என் பிள்ளைகள் பற்றி என் வாழ்வு பற்றி சமகால அரசியல் பற்றி பொதுப்பணி பற்றி எல்லாவற்றையும் எழுதும் உரிமை எனது. 

எனக்கு மொட்டாக்கில் ஒளிச்சு நின்று நடிக்க வராது. 

நேசக்கரம் அமைப்பின் பணிகளைச் செய்தபடி சீமான் போன்ற பொய் அரசியல்வாதிகள் மீதான எனது கேள்விகளையும் கேட்பேன். 

*****

 

சேறடிப்பு செருப்பு என்று எல்லா நாகரீக அநாகரிக பழிப்புகள் யாவையும் இந்தக் கருத்துக் களம் ஊடாக வாங்கியிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.

இறுதியாக சிலரது கருத்துக்கு நான் பதில் கொடுக்காமல் கடந்து போகிறேன். ஏனேனில் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தலைக்கனம் இல்லை. 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நந்தன் said:

மு வின் குணமே அதுதான் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவும்.

 

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

 

35 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

உங்கள் முழு நேர எழுத்துக்கள், அதன் நோக்கம் தளம் அறிந்தது.... கவலை விடுங்கள்...

தொடருங்கள்... ரசிக்கிறோம்....  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

 

உங்கள் முழு நேர எழுத்துக்கள், அதன் நோக்கம் தளம் அறிந்தது.... கவலை விடுங்கள்...

தொடருங்கள்... ரசிக்கிறோம்....  😜

இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்த படியே ரசியுங்கள் 🤣.

Just now, நந்தன் said:

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைதட்டுங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, shanthy said:

நாதமுனி எதை நான் எழுத வேண்டும் எதுபற்றி எழுத வேண்டும் என்பதை மன்னிக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. எனது கருத்துரிமை மீது நீங்கள் அல்லது உங்கள் போன்ற கருத்துடையோரோ முடிவு செய்ய முடியாது.

என்னைப்பற்றி என் பிள்ளைகள் பற்றி என் வாழ்வு பற்றி சமகால அரசியல் பற்றி பொதுப்பணி பற்றி எல்லாவற்றையும் எழுதும் உரிமை எனது. 

எனக்கு மொட்டாக்கில் ஒளிச்சு நின்று நடிக்க வராது. 

நேசக்கரம் அமைப்பின் பணிகளைச் செய்தபடி சீமான் போன்ற பொய் அரசியல்வாதிகள் மீதான எனது கேள்விகளையும் கேட்பேன். 

*****

சேறடிப்பு செருப்பு என்று எல்லா நாகரீக அநாகரிக பழிப்புகள் யாவையும் இந்தக் கருத்துக் களம் ஊடாக வாங்கியிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.

இறுதியாக சிலரது கருத்துக்கு நான் பதில் கொடுக்காமல் கடந்து போகிறேன். ஏனேனில் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தலைக்கனம் இல்லை. 

நன்றி.

அப்படியே, நன்றி... பிறகு எதுக்கு கொந்தளிக்கிறீர்கள்.

******

31 minutes ago, goshan_che said:

இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்த படியே ரசியுங்கள் 🤣.

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைதட்டுங்கோ🤣

நீங்களும், உங்கள் ஒரு சில நண்பர்களும் தட்டினால் உண்டு....  🤑

31 minutes ago, நந்தன் said:

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

ஆமானே.. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்களும், உங்கள் ஒரு சில நண்பர்களும் தட்டினால் உண்டு....  🤑

இன்றைக்கு காலையில் இருந்து நீங்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், தலைவர் குடும்பம் மீதான ஆதாரமற்ற அவதூறை பார்த்த பின் வழமையாய் (உண்மை முகம் தெரியாமல்) உங்களுக்கு பரிதாபப்படும் அந்த மூன்று நல்ல சீவன்கள் கூட திகைத்து போய் நிற்கிறார்கள் என நினைக்கிறேன்🤣.

கெட்டிகாரன் புழுகே எட்டு நாள்தான், அப்போ உங்கள் புழுகு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இன்றைக்கு காலையில் இருந்து நீங்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், தலைவர் குடும்பம் மீதான ஆதாரமற்ற அவதூறை பார்த்த பின் வழமையாய் (உண்மை முகம் தெரியாமல்) உங்களுக்கு பரிதாபப்படும் அந்த மூன்று நல்ல சீவன்கள் கூட திகைத்து போய் நிற்கிறார்கள் என நினைக்கிறேன்🤣.

கெட்டிகாரன் புழுகே எட்டு நாள்தான், அப்போ உங்கள் புழுகு?

அருமை..... நன்று.... சும்மா உங்கள் மன திருப்திக்கு கதை கட்டாமல்... நகர்வோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

ஐயர் அமாவாசை எண்டு கம்பி கட்டுற கதை சொல்பவர் யாரென்று யாழுக்குத்தெரியும்.

தலைவர் குடும்பத்தின் மீதான உங்கள் ஆதாரமற்ற அவதூறு மேலே.

2 minutes ago, Nathamuni said:

அருமை..... நன்று.... சும்மா உங்கள் மன திருப்திக்கு கதை கட்டாமல்... நகர்வோம்...

 

3 hours ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஐயர் அமாவாசை எண்டு கம்பி கட்டுற கதை சொல்பவர் யாரென்று யாழுக்குத்தெரியும்.

தலைவர் குடும்பத்தின் மீதான உங்கள் ஆதாரமற்ற அவதூறு மேலே.

 

24 மணி நேர திமுக ஜால்ரா சேவை, உதயநிதி சேவை தொடர வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை, நண்பா.... பார்க்கலாம்... 🤑

விடுங்க.

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

24 மணி நேர திமுக ஜால்ரா சேவை, உதயநிதி சேவை தொடர வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை, நண்பா.... பார்க்கலாம்... 🤑

நண்பா? இனப்படுகொலையளருக்கு ஊத்தி கொடுத்து தாமும் தண்ணி அடிப்பவர்களை நண்பராக ஏற்றால் என் கட்டை வேகாது.

பார்க்கலாம் கருத்துகள சகோதர இன உறவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நண்பா? இனப்படுகொலையளருக்கு ஊத்தி கொடுத்து தாமும் தண்ணி அடிப்பவர்களை நண்பராக ஏற்றால் என் கட்டை வேகாது.

பார்க்கலாம் கருத்துகள சகோதர இன உறவே.

 விடுங்க.

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

கேட்டு வாங்குவீர்களோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, shanthy said:

இல்லை முல்லையில் பூத்த வைரம்

நான் உங்களுக்குச் சேறு அடிக்க வரவில்லை.

இந்த கருத்துக் களம் என்பது எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கண்கூடு.

உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கட்டுரைகளை எழுதும் இந்திய ராணுவத்தின் புலனாய்வு இயக்கியவரும் ஓய்வு பெற்றவருமான ஐயா  கேனல் ஹரி.....🤪 உள்ளடங்களாக அந்தந்த வேலைகளைச் செய்யும் பல நபர்கள், உன்னிப்பாக தமிழ் வலைத்தளங்களையும் அதுவும் இந்த இணையத்தை மிக நுணுக்கமாக சொல்லுக்குச் சொல் ஆராய்ச்சி  செய்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.

நீங்கள் ஏன் இப்படி உளறிக் கொட்டுவது, திட்டுவது ஆரோக்கியமானதாக படவில்லை.

 நான் உங்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சற்று நுணுக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தூக்கி குடை பிடிக்கும் தலைவனின் தம்பி  சுதன்.  பேங்காக், யுகே யில் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை  குற்றவாளி. செய்த குற்றம், எங்களது கொச்சை பாஷையில் கள்ள மட்டை மொட்டை சுதன்.

இவர் இயக்கச்சியில் பிறந்து, அவருடைய உறவினர் ஒருவர் புலிகளின் தலைமைக்கு மிக அருகில் இருந்ததினால் வந்த தொடர்பாடல்களில், தனது இருப்புக்காக கள்ளத்தனமான பண பரிவர்த்தனைகளுக்கு புலிகளையே தான் தப்புவதற்காக தான் செய்த சீர்கேடுகளுக்கு தான் செய்த சீர்கேடுகளுக்கு புலிகளை சுமத்திய ஒரு.....

அது பின்னாளில் திரு சீமான் இடமிருந்து வந்த கல்யாணசுந்தரம் என்ற ஒரு என்பவருடன் தனது இருப்பை மெருகூட்டி ஏதோ தான் ஏதோ தானுறு தமிழர்களின் விடிவெள்ளி, தலைவனின் தம்பி என கோடிட்டு சீரழிக்கும் ஒரு புறம்போக்கு.இத்துடன் அவரைப்பற்றிய தகவல்களை முடிக்கின்றேன். உரியவர்கள்  கண்காணிப்பார்கள் கவனித்துக் கொள்வார்கள்.அது எங்கள் வேலை அல்ல.சட்டம் தன் கடமையை செய்யும்.

இதனைவிட உங்களை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் இதில் விட்டுவிடுகிறேன்....

தயவுசெய்து அந்த பேய்களின் உடனான உறவுகளை துண்டித்து விடுங்கள்...

தயவுகூர்ந்து ஒன்றை கவனியுங்கள், தமிழர்களின் நலனே முக்கியம். அவர்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கவனிப்பாரற்ற மாந்தர்கள் அல்ல.

 

இந்த விளையாட்டு பெரிய மைதானத்தில் இப்பொழுது நடக்கின்றது. போட்டியாளர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலைமாறி இப்பொழுது  பல போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள்.  விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது...

காலம் கனியும்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கேட்டு வாங்குவீர்களோ🤣

கோசான் இதை சிங்களத்தில் இல்லங் கணவா என்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

விதி மீறலை/உங்கள் நிலையைச் சுட்டிக் காட்டினால் அது "மட்டம் தட்டல்" என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, colomban said:

கோசான் இதை சிங்களத்தில் இல்லங் கணவா என்பார்கள்

இல்லங் பரிப்பு என்றும் சொல்வார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.