Jump to content

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டர், சிங்கள ராணுவ அதிகாரி உதவி பெறலாம்... கொழும்பில் சிகிச்சை பெற விரும்பாமல், பால்ராஜ் சிங்கப்பூர் போக சிங்கள அரச உதவி, கேட்டு புலிகள் பெறலாம்...

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

நல்ல நியாயம் தான்.... முதலில், இந்த அஞ்சாப்பு பொடியள் கதைகளை விடுத்து, தரத்துடன் உரையாடுவோம்.

சீமான் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, உதயநிதி சார்பு, காங்கிரஸ்+திமுக ஆதரவு கருத்துக்கள் இங்கே தேவையில்லை.

சந்திப்போம்....

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

கிட்டர், சிங்கள ராணுவ அதிகாரி உதவி பெறலாம்... கொழும்பில் சிகிச்சை பெற விரும்பாமல், பால்ராஜ் சிங்கப்பூர் போக சிங்கள அரச உதவி, கேட்டு புலிகள் பெறலாம்...

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

நல்ல நியாயம் தான்.... முதலில், இந்த அஞ்சாப்பு பொடியள் கதைகளை விடுத்து, தரத்துடன் உரையாடுவோம்.

சீமான் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, உதயநிதி சார்பு, காங்கிரஸ்+திமுக ஆதரவு கருத்துக்கள் இங்கே தேவையில்லை.

சந்திப்போம்....

தலைவர் சிகிச்சைக்காக, பேச்சு வார்த்தைக்கு, சர்வதேச நகர்வை நிர்வகிக்க தளபதிகளை அனுப்பிய நகர்வை நீங்கள் இனப்படுகொலையாளிகளுக்கு தண்ணி ஊத்தி கொடுத்ததையும் சமன் செய்கிறீர்கள் பாருங்கள் — புல்லரிக்குது.

இங்கே யாரும் திமுக காங்கிரசை பற்றி ஒரு வரிதானும் எழுதவில்லை. 

ஆனால் இனப்படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் திமுக மீது வரும் உங்கள் மட்டற்ற கோபம் இனப்படுகொலையை செய்த கொலைகரங்களுக்கு ஊத்தி கொடுக்கும் போது எங்கே போனது என்றுதான் தேடுகிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

தலைவர் சிகிச்சைக்காக, பேச்சு வார்த்தைக்கு, சர்வதேச நகர்வை நிர்வகிக்க தளபதிகளை அனுப்பிய நகர்வை நீங்கள் இனப்படுகொலையாளிகளுக்கு தண்ணி ஊத்தி கொடுத்ததையும் சமன் செய்கிறீர்கள் பாருங்கள் — புல்லரிக்குது.

இங்கே யாரும் திமுக காங்கிரசை பற்றி ஒரு வரிதானும் எழுதவில்லை. 

ஆனால் இனப்படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் திமுக மீது வரும் உங்கள் மட்டற்ற கோபம் இனப்படுகொலையை செய்த கொலைகரங்களுக்கு ஊத்தி கொடுக்கும் போது எங்கே போனது என்றுதான் தேடுகிறேன்🤣


தீம்கா கோஸ்டிகள் சொல்வதையே அப்படியே தாராளமாக எழுதி இருக்கிறீர்கள்.... முழு நேரமாக செய்வதால் தெரியவில்லை போலும்.

உதயநிதி முதல்வராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரியும். 

விசுவாசம் அப்படி  🤑

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சும்மா ஒரு சாதா ஆள், நான், சிங்கள ராணுவ அதிகாரியுடன் பேசினால் பிழை... 

....

அதுதானே. நீங்கள் பேசுவது பிழையே இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:


தீம்கா கோஸ்டிகள் சொல்வதையே அப்படியே தாராளமாக எழுதி இருக்கிறீர்கள்.... முழு நேரமாக செய்வதால் தெரியவில்லை போலும்.

உதயநிதி முதல்வராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் தெரியும். 

விசுவாசம் அப்படி  🤑

 

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

 

 

நான் மேலே தெளிவாக எழுதியிள்ளேன் காங்கிரஸ், திமுக இனப்படுகொலையின் பங்குதாரர்கள், உதவியவர்கள்.

ஆனால் எனக்கு அவர்கள் மீது உள்ள அதே கோபம் இனப்படுகொலை செய்த இனவெறி இராணுவம் மீது உண்டு.

ஆனால் நீங்கள்? அவர்களுக்கு டியூடி ப்ரீ சரக்கு சப்ளை செய்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

 

 

மு வின் குணமே அதுதான் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

மற்றும் காங்கிரஸ் தீ.மு.கா பற்றி எங்கும் நான் கொடி பிடிக்கவில்லை. நீங்கள் ஒரு நாலுபேர் சீமானின் போலி நடிப்பை கேள்விகேட்டால் புண்ணில் புளிப்பை ஊற்றியது போல ஓடிவந்து சம்பந்தமே இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்.

சீமானின் பெயரைக்கேட்டால் மட்டுமே வந்து ஆமைக்கரம் நீட்டுவது நீங்கள்தானே அம்மணி!!

முதலில் வீடீயோவை முழுவதுமாக கேளுங்கள். அவர் சொல்வது தமிழகத்தில் அகதிமுகாமிலிருந்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியோருக்கும் சில தமிழக இளைஞர்கள் உயிராபத்துடன் இருப்பவர்களுக்குமானது. மற்றும்படி மீரா சொன்னதுபோல் இது சீமானுக்கு தேவையில்லாத பிரச்சாரம்தான்.

Link to comment
Share on other sites

11 minutes ago, Eppothum Thamizhan said:

சீமானின் பெயரைக்கேட்டால் மட்டுமே வந்து ஆமைக்கரம் நீட்டுவது நீங்கள்தானே அம்மணி!!

முதலில் வீடீயோவை முழுவதுமாக கேளுங்கள். அவர் சொல்வது தமிழகத்தில் அகதிமுகாமிலிருந்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியோருக்கும் சில தமிழக இளைஞர்கள் உயிராபத்துடன் இருப்பவர்களுக்குமானது. மற்றும்படி மீரா சொன்னதுபோல் இது சீமானுக்கு தேவையில்லாத பிரச்சாரம்தான்.

ஆமை அடிக்கடி குறுக்காக வந்து நின்று பொய்சொல்லுதே அதற்கு எனது கருத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆமை அதிபர் மீதான பக்தியை எழுதுங்கோ அது உங்கள் உரிமை. 

இது கருத்துக்களம் களவிதியில் இதைத்தான் எழுது என்று ஒரு சட்டமும் இல்லையே.

ஆக நாதம் வந்தாலென்ன பெருமாள் வந்தாலென்ன எனது கருத்தை எழுதுவேன். 

இல்லை முல்லையில் பூத்த வைரம் என்று வந்து சேறடித்தாலும் என் கருத்தை எழுதிக்கொண்டே இருப்பேன்.

Link to comment
Share on other sites

நாதமுனி எதை நான் எழுத வேண்டும் எதுபற்றி எழுத வேண்டும் என்பதை மன்னிக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. எனது கருத்துரிமை மீது நீங்கள் அல்லது உங்கள் போன்ற கருத்துடையோரோ முடிவு செய்ய முடியாது.

என்னைப்பற்றி என் பிள்ளைகள் பற்றி என் வாழ்வு பற்றி சமகால அரசியல் பற்றி பொதுப்பணி பற்றி எல்லாவற்றையும் எழுதும் உரிமை எனது. 

எனக்கு மொட்டாக்கில் ஒளிச்சு நின்று நடிக்க வராது. 

நேசக்கரம் அமைப்பின் பணிகளைச் செய்தபடி சீமான் போன்ற பொய் அரசியல்வாதிகள் மீதான எனது கேள்விகளையும் கேட்பேன். 

*****

 

சேறடிப்பு செருப்பு என்று எல்லா நாகரீக அநாகரிக பழிப்புகள் யாவையும் இந்தக் கருத்துக் களம் ஊடாக வாங்கியிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.

இறுதியாக சிலரது கருத்துக்கு நான் பதில் கொடுக்காமல் கடந்து போகிறேன். ஏனேனில் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தலைக்கனம் இல்லை. 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நந்தன் said:

மு வின் குணமே அதுதான் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவும்.

 

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

 

35 minutes ago, goshan_che said:

நீங்கள் என்னை திமுக விசுவாசி என எழுதி நீங்கள் இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்ததை மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிகிறது 🤣 தொடருங்கள்.

உங்கள் முழு நேர எழுத்துக்கள், அதன் நோக்கம் தளம் அறிந்தது.... கவலை விடுங்கள்...

தொடருங்கள்... ரசிக்கிறோம்....  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இவர் என்ன, அப்பப்ப வந்து ஓன் சைடு கோல் போடுறார்.... 😁

 

உங்கள் முழு நேர எழுத்துக்கள், அதன் நோக்கம் தளம் அறிந்தது.... கவலை விடுங்கள்...

தொடருங்கள்... ரசிக்கிறோம்....  😜

இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்த படியே ரசியுங்கள் 🤣.

Just now, நந்தன் said:

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைதட்டுங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, shanthy said:

நாதமுனி எதை நான் எழுத வேண்டும் எதுபற்றி எழுத வேண்டும் என்பதை மன்னிக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. எனது கருத்துரிமை மீது நீங்கள் அல்லது உங்கள் போன்ற கருத்துடையோரோ முடிவு செய்ய முடியாது.

என்னைப்பற்றி என் பிள்ளைகள் பற்றி என் வாழ்வு பற்றி சமகால அரசியல் பற்றி பொதுப்பணி பற்றி எல்லாவற்றையும் எழுதும் உரிமை எனது. 

எனக்கு மொட்டாக்கில் ஒளிச்சு நின்று நடிக்க வராது. 

நேசக்கரம் அமைப்பின் பணிகளைச் செய்தபடி சீமான் போன்ற பொய் அரசியல்வாதிகள் மீதான எனது கேள்விகளையும் கேட்பேன். 

*****

சேறடிப்பு செருப்பு என்று எல்லா நாகரீக அநாகரிக பழிப்புகள் யாவையும் இந்தக் கருத்துக் களம் ஊடாக வாங்கியிருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.

இறுதியாக சிலரது கருத்துக்கு நான் பதில் கொடுக்காமல் கடந்து போகிறேன். ஏனேனில் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தலைக்கனம் இல்லை. 

நன்றி.

அப்படியே, நன்றி... பிறகு எதுக்கு கொந்தளிக்கிறீர்கள்.

******

31 minutes ago, goshan_che said:

இனப்படுகொலையாளருக்கு ஊத்தி கொடுத்த படியே ரசியுங்கள் 🤣.

எல்லாரும் ஒரு தரம் ஜோரா கைதட்டுங்கோ🤣

நீங்களும், உங்கள் ஒரு சில நண்பர்களும் தட்டினால் உண்டு....  🤑

31 minutes ago, நந்தன் said:

அண்ண கலாய்ச்சிட்டாராம் 

ஆமானே.. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்களும், உங்கள் ஒரு சில நண்பர்களும் தட்டினால் உண்டு....  🤑

இன்றைக்கு காலையில் இருந்து நீங்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், தலைவர் குடும்பம் மீதான ஆதாரமற்ற அவதூறை பார்த்த பின் வழமையாய் (உண்மை முகம் தெரியாமல்) உங்களுக்கு பரிதாபப்படும் அந்த மூன்று நல்ல சீவன்கள் கூட திகைத்து போய் நிற்கிறார்கள் என நினைக்கிறேன்🤣.

கெட்டிகாரன் புழுகே எட்டு நாள்தான், அப்போ உங்கள் புழுகு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இன்றைக்கு காலையில் இருந்து நீங்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், தலைவர் குடும்பம் மீதான ஆதாரமற்ற அவதூறை பார்த்த பின் வழமையாய் (உண்மை முகம் தெரியாமல்) உங்களுக்கு பரிதாபப்படும் அந்த மூன்று நல்ல சீவன்கள் கூட திகைத்து போய் நிற்கிறார்கள் என நினைக்கிறேன்🤣.

கெட்டிகாரன் புழுகே எட்டு நாள்தான், அப்போ உங்கள் புழுகு?

அருமை..... நன்று.... சும்மா உங்கள் மன திருப்திக்கு கதை கட்டாமல்... நகர்வோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், தளபதிகள் அணைவருமே இலங்கை கடவுச்சீட்டு எடுத்தே வெளியே சென்று வந்தார்கள்.

ஐயர் அமாவாசை எண்டு கம்பி கட்டுற கதை சொல்பவர் யாரென்று யாழுக்குத்தெரியும்.

தலைவர் குடும்பத்தின் மீதான உங்கள் ஆதாரமற்ற அவதூறு மேலே.

2 minutes ago, Nathamuni said:

அருமை..... நன்று.... சும்மா உங்கள் மன திருப்திக்கு கதை கட்டாமல்... நகர்வோம்...

 

3 hours ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், ஸ்கன்ரினேவிய நாட்டில் இருந்ததும், தலைவர் மகள், வெளிநாடு செல்ல, கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பித்த போது, சிறப்பான கல்விக்கு வாழ்த்துக்கள் சொல்லி, சந்திரிக்கா கடவுச்சீட்டுடன், அனுப்பிய வாழ்த்தட்டை சண்டே லீடர் பத்திரிகையில் வந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஐயர் அமாவாசை எண்டு கம்பி கட்டுற கதை சொல்பவர் யாரென்று யாழுக்குத்தெரியும்.

தலைவர் குடும்பத்தின் மீதான உங்கள் ஆதாரமற்ற அவதூறு மேலே.

 

24 மணி நேர திமுக ஜால்ரா சேவை, உதயநிதி சேவை தொடர வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை, நண்பா.... பார்க்கலாம்... 🤑

விடுங்க.

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

24 மணி நேர திமுக ஜால்ரா சேவை, உதயநிதி சேவை தொடர வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை, நண்பா.... பார்க்கலாம்... 🤑

நண்பா? இனப்படுகொலையளருக்கு ஊத்தி கொடுத்து தாமும் தண்ணி அடிப்பவர்களை நண்பராக ஏற்றால் என் கட்டை வேகாது.

பார்க்கலாம் கருத்துகள சகோதர இன உறவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நண்பா? இனப்படுகொலையளருக்கு ஊத்தி கொடுத்து தாமும் தண்ணி அடிப்பவர்களை நண்பராக ஏற்றால் என் கட்டை வேகாது.

பார்க்கலாம் கருத்துகள சகோதர இன உறவே.

 விடுங்க.

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா, கருத்து எழுதுங்கள்?

கேட்டு வாங்குவீர்களோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, shanthy said:

இல்லை முல்லையில் பூத்த வைரம்

நான் உங்களுக்குச் சேறு அடிக்க வரவில்லை.

இந்த கருத்துக் களம் என்பது எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கண்கூடு.

உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கட்டுரைகளை எழுதும் இந்திய ராணுவத்தின் புலனாய்வு இயக்கியவரும் ஓய்வு பெற்றவருமான ஐயா  கேனல் ஹரி.....🤪 உள்ளடங்களாக அந்தந்த வேலைகளைச் செய்யும் பல நபர்கள், உன்னிப்பாக தமிழ் வலைத்தளங்களையும் அதுவும் இந்த இணையத்தை மிக நுணுக்கமாக சொல்லுக்குச் சொல் ஆராய்ச்சி  செய்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.

நீங்கள் ஏன் இப்படி உளறிக் கொட்டுவது, திட்டுவது ஆரோக்கியமானதாக படவில்லை.

 நான் உங்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சற்று நுணுக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தூக்கி குடை பிடிக்கும் தலைவனின் தம்பி  சுதன்.  பேங்காக், யுகே யில் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை  குற்றவாளி. செய்த குற்றம், எங்களது கொச்சை பாஷையில் கள்ள மட்டை மொட்டை சுதன்.

இவர் இயக்கச்சியில் பிறந்து, அவருடைய உறவினர் ஒருவர் புலிகளின் தலைமைக்கு மிக அருகில் இருந்ததினால் வந்த தொடர்பாடல்களில், தனது இருப்புக்காக கள்ளத்தனமான பண பரிவர்த்தனைகளுக்கு புலிகளையே தான் தப்புவதற்காக தான் செய்த சீர்கேடுகளுக்கு தான் செய்த சீர்கேடுகளுக்கு புலிகளை சுமத்திய ஒரு.....

அது பின்னாளில் திரு சீமான் இடமிருந்து வந்த கல்யாணசுந்தரம் என்ற ஒரு என்பவருடன் தனது இருப்பை மெருகூட்டி ஏதோ தான் ஏதோ தானுறு தமிழர்களின் விடிவெள்ளி, தலைவனின் தம்பி என கோடிட்டு சீரழிக்கும் ஒரு புறம்போக்கு.இத்துடன் அவரைப்பற்றிய தகவல்களை முடிக்கின்றேன். உரியவர்கள்  கண்காணிப்பார்கள் கவனித்துக் கொள்வார்கள்.அது எங்கள் வேலை அல்ல.சட்டம் தன் கடமையை செய்யும்.

இதனைவிட உங்களை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் இதில் விட்டுவிடுகிறேன்....

தயவுசெய்து அந்த பேய்களின் உடனான உறவுகளை துண்டித்து விடுங்கள்...

தயவுகூர்ந்து ஒன்றை கவனியுங்கள், தமிழர்களின் நலனே முக்கியம். அவர்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கவனிப்பாரற்ற மாந்தர்கள் அல்ல.

 

இந்த விளையாட்டு பெரிய மைதானத்தில் இப்பொழுது நடக்கின்றது. போட்டியாளர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலைமாறி இப்பொழுது  பல போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள்.  விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது...

காலம் கனியும்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கேட்டு வாங்குவீர்களோ🤣

கோசான் இதை சிங்களத்தில் இல்லங் கணவா என்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இங்கே கருத்து சொல்வதை விட மற்றவர்களை மட்டம் தட்டுவதே அதிகம். 👈🏽

அதை பெரிய படிப்புகளிலிருந்து  செய்வதை விட...... பள்ளிக்கூடம் போய் நாலு எழுத்துக்கள் படிக்காமலே செய்யலாம். புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன். :)

விதி மீறலை/உங்கள் நிலையைச் சுட்டிக் காட்டினால் அது "மட்டம் தட்டல்" என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, colomban said:

கோசான் இதை சிங்களத்தில் இல்லங் கணவா என்பார்கள்

இல்லங் பரிப்பு என்றும் சொல்வார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.