Jump to content

பெரிய இடத்து விவகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் பெரிய இடத்து விசயம்.... பொல்லாப்பு தான். இருந்தாலும் பேசத்தான் வேணும்.

பிரிட்டிஷ் ராணியம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். முடிக்குரிய இளவரசர் சார்லஸ், இளவரசர் அன்ரூ, இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட்.

Prince Andrew has 'two options' to save his royal reputation | Royal | News  | Express.co.uk

இவர்களில் இரண்டாவது மகன், அன்ரூ சிறுவயதில் கொஞ்சம் துடுக்கானவர். பின்னாளில் பிரச்சனைக்குரியவர்.....ஆகி உள்ளார்.

நான்கு சகோதரர்களில், ஏனைய மூவரும், இவர் இனி பொது நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது என்று ஒருமித்த முடிவினை எடுத்துள்ளனர்.

இவரது அண்ணர் மகன், வில்லியம், சிம்மாசனத்துக்கு, இரண்டாவது வாரிசு. அடுத்த முடிக்குரிய வாரிசு சார்லின் மகன். இவர் தனது சித்தப்பா, அன்ரூ அரச குடும்ப நலன்களுக்கு ஆபத்தானவர் என்று வைத்த உள்குடும்ப கருத்து ஒன்று வெளியே கசிந்துள்ளது.

Prince William thinks Prince Andrew is 'a risk' and 'a threat to the  family' amid sex assault lawsuit: pal | Fox News

சரி அப்படி என்னதான் செய்தார் இந்த இளவரசர் அன்ரூ?

ராணியம்மா பிள்ளைகளுள் அதிக handsome ஆனவரும் அவரே.

இவர் ஒரு பிளேபாய். எப்போதும் பெண்களுடன் இருப்பதை, விரும்புவார், ரசிப்பார். இவரது மனைவி சாரா. இரண்டு பிள்ளைகளுடன் விவாகரத்து செய்து விட்டனர். இருவருமே ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்கவில்லை என்றாலும், இளவரசர் அன்ரூ கொஞ்சம் வேகமானவர் என்பது நிசமானது.

Prince Andrew 'has had more than 1,000 lovers' but does not sleep with  teenagers, close friends claim

இவர்களது மூத்த மகளுக்கு அண்மையில் குழந்தை பிறந்ததால், இளவரசர் அன்ரூ தாத்தாவாகவும் ஆகி உள்ளார்.

இவரது ஆர்வம், வயதில் குறைந்த சிறுமிகள் பக்கம் திரும்பிய போதே சிக்கல் உருவாக்கியது.

தமிழில் மாமா என்றால், அம்மாவின் சகோதரர், பாசத்துக்கு உரியவர். ஆனால் உறவில் இல்லாத ஒருவர் 'மாமா' என்றால், அதன் அர்த்தம் வேறு. விபசாரத்தில் உள்ள பெண்களை அறிமுகப்படுத்தி கொமிசன் பார்ப்பவர் என்று அர்த்தம்.

அப்படி பட்ட ஒரு மாமா தான் ஜெபிரி. இவர் சாதா மாமா கிடையாது. மாமா தொழிலில் பெரும் பில்லியன் சம்பாதித்த உலக மகா மாமா.... முதலில் பைனான்சியர் ஆக தொடங்கியவர், பின்னர் மாமாவாக சம்பாதிக்க தொடங்கினார்.

உலகின் பெரும் பணக்கார்கள் இவரின் வாடிக்கையாளர்கள். சொந்தமாக ஒரு தீவினை வாங்கி, அங்கே தனி விமானங்களில் இந்த பெரும் பணக்காரர்கள் வந்து, இவரது சேவை பெற்று செல்வார்கள்.

விசயம் வெளியே தெரியாமல் இருக்கும். 

 

Epstein in 2006

இவருக்கும், இளவரசருக்கும் தொடர்பு உண்டானது.

Police drop sex crimes probe into Prince Andrew and Jeffrey Epstein | Royal  | News | Express.co.uk

Prince Andrew 'bewildered' by claims he hasn't offered to cooperate with  Epstein investigation | UK News | Sky News

 

Prince Andrew: Met Police taking 'no further action' after reviewing sexual  assault claims against Duke of York | UK News | Sky News

இவர்களது தொடர்ப்பு அப்படியே இருந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.

ஆனால், இளவரசர் ஆர்வம், சிறுமிகள் மேல் திரும்பிய போது தான் சிக்கலே ஆரம்பம் ஆனது.

இந்த ஜேப்பிரிக்கு ஒரு பெண், 'மேடம்'. அவர் தான் சிறுமிகளை வேறு வேலைக்கு என எடுத்து, பெரும் பணத்தினை காட்டி சிறுமிகளை தயாராக்குவது.

வெர்ஜினியா என்னும் அவுஸ்திரேலிய அமேரிக்க பெண், இவர் விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து, ஜேப்பிரியின் தனித்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார். 

தயாராக்கப்படும் வரை, அங்கே ஆடம்பரம், பணம் என சொக்க வைக்கப்பட்டார். 

இறுதியில், இளவரசரை சந்தித்தார். மேலும், இளவரசரை சந்திக்க, லண்டன் கொண்டும் செல்லப்ப பட்டார். 

அப்படி வந்த 17 வயது பெண்ணை, சிறுமியை, சந்தித்தபோது, சிறுமி ஆசையாக கேட்கிறார் என, முட்டாள் தனமாக எடுத்த படத்தினை சான்றாக அந்த பெண் இப்போது விட்டுள்ளார். அதிலே, மேடமும் உள்ளார்.

No way' photo of Prince Andrew with arm around Virginia Giuffre is fake,  photographer who copied image says | London Evening Standard | Evening  Standard

இந்த படம், உண்மையானது அல்ல என்று இளவரசர் என்னதான் கூப்பாடு போட்டாலும், அவரை நம்ப யாரும் தயார் இல்லை....

Prince Andrew Lawsuit: Why Virginia Giuffre Is Suing The Duke Of York |  HuffPost UK

வேறு 14 வயது சிறுமி மீதான பாலியல் விவகாரத்தில் கைதான ஜேப்பிரி, விசாரணை சிறையில் இருக்கும் போது தற்கொலை செய்து இறந்து போனார்.

இன்று 39 வயதான வெர்ஜினியா அமேரிக்காவில், இளவரசர் அன்ரூ தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்ய, அதனை விசாரித்த அமெரிக்க போலீசாருக்கு, இளவரசர் ஒத்துழைக்கவில்லை. பணம் பறிக்க, பெண் பொய் சொல்கிறார் என்று சொல்லி விட்டார் அவர்.

மேலும் பிரிட்டிஷ் போலீசார், இதனை விசாரிக்க போதிய முகாந்திரம் இல்லை என்று அறிவித்து விட்டனர்.

பெண்ணின் வழக்கறிஞர்கள், அமெரிக்காவில் சிவில் வழக்கு போட்டு உள்ளனர். இதனை எதிர்கொள்ள இளவரசர், அமெரிக்காவின், தலை சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்தி உள்ளார்.

பெண் பக்கமுள்ள நியாயம் வெல்ல முடியாதவாறு, பிரிட்டிஷ் அரச ராஜதந்திர நடவடிக்கைகள் அமையலாம்.

ஆனாலும், அரச குடும்பத்துக்கு பெரும் சேதாரம் இந்த இளவரசரால் உண்டாகி உள்ளது உண்மையானது. 

Prince Andrew has no way back to public life with royals: reports

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

ஆனாலும், அரச குடும்பத்துக்கு பெரும் சேதாரம் இந்த இளவரசரால் உண்டாகி உள்ளது உண்மையானது. 

உங்கள் கட்டுரைக்கு நன்றி நாதம்.

எனக்கு இந்த அரச குடும்பமென்றாலே வெறுப்பு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை நாதம். 

This is your field - அரசியல், வரலாறு என மினகெடாமல் இப்படியாவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ ஏன்  கசமுசா சம்பவம் நடந்தவுடனை வழக்கு போடேல்லை?

Prince Andrew Lawsuit: Why Virginia Giuffre Is Suing The Duke Of York |  HuffPost UK

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

இவ ஏன்  கசமுசா சம்பவம் நடந்தவுடனை வழக்கு போடேல்லை?

Prince Andrew Lawsuit: Why Virginia Giuffre Is Suing The Duke Of York |  HuffPost UK

அப்போது... சிறுமியாக இருந்திருப்பார்.  
அதனை வெளியில் சொல்ல தயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
காலம் செல்லச் செல்ல... அதன் வலி... மனதை.. பாதித்து  இருந்து,
இவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று, 
நீதி மன்றத்தை நாடி இருக்கிறார் என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவ ஏன்  கசமுசா சம்பவம் நடந்தவுடனை வழக்கு போடேல்லை?

Prince Andrew Lawsuit: Why Virginia Giuffre Is Suing The Duke Of York |  HuffPost UK

சிறுவர் துஸ்பிரயோகத்தில் பாதிக்கபடுபவர்கள் அதில் இருந்து மீண்டு வந்து வழக்கு போடும் நிலைக்கு வர பல தசாப்தங்கள் எடுக்கலாம் அண்ணை.

எனக்கு தெரிந்த சிலர் இன்றைக்கும் வழக்கு போட/ இப்படி ஒரு கொடுமை எனக்கு நடந்தது என தைரியமாக வெளியில் சொல்ல திராணியில்லாமல் இருக்கிறார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய இடங்களில் தான் கடைந்தெடுத்த சின்னத்தங்கள் நடக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Epstein in 2006

 

இவரது தொடர்பில் பில் கிளின்டன் தொடக்கம் டொனால்ட் ரம்ப் வரைக்கும் இருந்துள்ளார்கள். தேவைப்பட்டால் அவர்களையும் இழுத்து  நாறடிப்பார்களா? 😁

ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் அந்த ஊடகங்களுக்கு சென்றால்  இவர்களைப் போன்றவர்களின் நாறல் வேலைகளை பட ஆதாரங்களுடன் போட்டு வைத்திருப்பார்கள்.💥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

Epstein in 2006

 

இவரது தொடர்பில் பில் கிளின்டன் தொடக்கம் டொனால்ட் ரம்ப் வரைக்கும் இருந்துள்ளார்கள். தேவைப்பட்டால் அவர்களையும் இழுத்து  நாறடிப்பார்களா? 😁

ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் அந்த ஊடகங்களுக்கு சென்றால்  இவர்களைப் போன்றவர்களின் நாறல் வேலைகளை பட ஆதாரங்களுடன் போட்டு வைத்திருப்பார்கள்.💥

இழுத்தாலும் என்றுதான் ஜெயிலில் சோலியை முடித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இழுத்தாலும் என்றுதான் ஜெயிலில் சோலியை முடித்தார்கள்.

அப்போ மேடம் தப்பித்து விட்டாரா? 🤣
எதுக்கும் முன்னெச்சரிக்கையாய் நாங்களும் இதோடை நிப்பாட்டுவம். 🤫

Jeffrey Epstein Donald Trump Verschwörungstheorien

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Jeffrey  Epstein பற்றி Filthy Rich என்ற தொடர் Netflixல் உள்ளது.. அந்த தொடரில் இவரால் பாதிக்கப்பட்ட அனேகமான சிறுமிகளின்/பெண்களின் குடும்ப பிண்ணனியும் உள்ளது..பாதிக்கப்பட்டவர்கள் முன்பே ஏன் வரவில்லை என்பது அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவத்திலிருந்து இலகுவில் மீள உதவிகள் வேண்டும்.. ஆனால் இவரால் பாதிக்கப்பட்டவர்களின் பிண்ணனியைப்பார்த்தால் இவர்கள் முன்பே கூறியிருந்தாலும் யாருமே நம்பியிருக்கமாட்டார்கள் என்பதுதான் நடைமுறை நிலை.. 

இந்த மாதிரி காடைத்தனம் தனியே பெரிய இடங்களில் மட்டுமல்ல எங்கள் எங்கள் அயல்களில் கூட நடக்கலாம்.. இந்த COVIDனால் ஏற்பட்ட இன்னொரு மிகப்பெரிய துன்பம் அதிகரித்த சிறுவர் மீதான வன்முறை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

இவ ஏன்  கசமுசா சம்பவம் நடந்தவுடனை வழக்கு போடேல்லை?

அப்ப கை கடிக்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "ஆண்களுக்கு மசாஜ் செய்து விட்டால் பணம்" என்று 15, 16 வயதுகளில் பாடசாலைகளில் இருந்து ஆசை காட்டி அழைக்கப் பட்டவர்கள் தான் வேர்ஜினியா உட்பட பல பாதிக்கப் பட்ட பெண்கள். இங்கே சிலர் கேள்வியெழுப்புவது போல இது இப்போது முறையிடப் படும் விடயமல்ல! 2008 இல் ஜெப்ரி மீது புளோரிடா மாநிலம் இந்த குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்து வழக்குப் போட்டு plea deal இல் சிறை செல்லாமல் விடுவிக்கப் பட்டார். Plea deal சட்டரீதியானது என்றாலும் , அது குழந்தைகள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பணக்காரருக்கு வழங்கப் பட்டதில் சர்ச்சை ஏற்பட்டு அந்த நேரத்தில் புளோரிடா AG ஆக இருந்தவர் - பின்னர் ட்ரம்பின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்த வேளையில் பதவி விலக வேண்டி வந்தது.

ஆனால், பணபலமில்லாதவர்களுக்கு எதிராக இருக்கும் அமெரிக்க நீதிக் கட்டமைப்புக் காரணமாக இந்த இளம்பெண்களாலும், அவர்களது குடும்பதினராலும் எதுவும் செய்ய இயலவில்லை. இறுதியில் மையாமி ஹெரால்ட் பத்திரிகையின் ஜூலி ப்றவுண் என்ற investigative journalist தான் எல்லாவற்றையும் துப்பறிந்து ஒரு பெரிய கட்டுரையாக வெளியிட்டார். 

சிறு வயதிலோ அதன் பின்னரோ பாலியல் துஷ்பிரயோகித்துக்குள்ளானோர் மீண்டு வரவே கொஞ்சம் காலமெடுக்கும். அந்த வெட்கவுணர்வை மீறி அவர்கள் காலம் கழித்து வெளியே சொல்லும் போது அவர்கள் "கை கடித்ததால் குற்றம் சாட்டுகின்றனர்" என்று சொல்வோருக்கு இது போன்ற விடயங்களில் sensitivity training கொடுக்க வேண்டும் என்பது என தாழ்மையான கருத்து! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்ப கை கடிக்கல்ல.

வந்து கொண்டிருந்த பணம் இடைநிறுத்தப்பட்டாலும்.....
இந்தா பார் செய்து காட்டுறன் என கிளம்பிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப கை கடிக்கல்ல.

ஒரு சில பெண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காய் எல்லோரையும் அப்படி நினைப்பது பிழை அண்ணா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஒரு சில பெண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காய் எல்லோரையும் அப்படி நினைப்பது பிழை அண்ணா .

 

உண்மை தான் எனது கேள்வி ஏன் நீண்ட காலம் மெளனமாகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் எனது கேள்வி ஏன் நீண்ட காலம் மெளனமாகிறார்கள்?

Jeffrey Epstein கேஸை எடுத்தால், நீங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்ப பிண்ணனியை ஒருதரம் பாருங்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாய் போதைபொருளுக்கு அடிமையானவர், இன்னொருவர் foster careல் வளர்ந்தவர், இன்னொரு ஏற்கனவே துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர், இப்படி தெரிந்து கொஞ்சம்.

இன்னொன்று Jeffrey Epsteinன் மற்றும் Ghislaine Maxwellன் குடும்பங்களின் பணபலமும் செல்வாக்கும். சாதாரணமாகவே இப்படி ஏதாவதுசெய்திகள் கேள்விப்பட்டால் பணத்திற்காக போனவர்கள் என நினைக்கும் சமூகத்தின் முன்னால், இவர்களின் சொல்/தகவல் எவ்வளவு தூரம் எடுபடும் என நினைக்கிறீர்கள்? 

இன்னொரு விடயம், இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு 13 வயது சிறுமியைபற்றிய சம்பவம். அந்த சிறுமி கூட தனக்கு நடந்தை உடனே கூறவில்லை ஏன்? அதுமட்டுமல்ல சாதாரன studio உரிமையாளரும் மனைவியும் இதை மறைக்க செய்த காரியங்களைப்பார்க்கும் பொழுது Jeffrey Epstein, Bill Cosby போன்றவர்கள் எது வரை போக கூடும் என்பதை விளங்குவது கஷ்டமில்லை.

Jeffrey Epsteinனால் மட்டுமல்ல, இந்த மாதிரியான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன்உடனே வருவதில்லை என்பதை கீழே உள்ள கட்டுரை சொல்கிறது.. சில காரணங்களை தடித்த எழுத்துகளால் அடையாளப்படுத்தியுள்ளேன்.. 

I'm a sexual assault counsellor. Here's why it's so hard for survivors to come forward, and what happens when they do

Neeraja Sanmuhanathan, University of Notre Dame Australia

March 3, 2021 6.13am AEDT

 
 
 
 

As a senior sexual assault counsellor working with Sydney’s Royal Prince Alfred Hospital, I often sit across from people on the worst day of their life.

The trauma of being sexually assaulted is an experience filled with violence. It transforms a person’s sense of safety, their worldview and their relationships with others.

When survivors come forward to disclose a sexual assault, they are frequently met with more questions than support in our communities. As a result, silence can be a form of survival.

Victim-blaming is one reason for this. Victim-blaming is a part of rape culture which reinforces the idea a woman is solely responsible for her own safety. One in eight Australians believe if a woman is raped while she is affected by alcohol or other drugs, she is at least partly responsible. 

Join 175,000 people who subscribe to free evidence-based news.
Get newsletter

Empathy for the perpetrator contributes to victim-blaming. Victim-blaming can also occur when we try to distance ourselves from the horrific nature of the crime. We can’t imagine this happening to us, therefore it must have happened to someone who is inherently different to us. It can be hard to accept these violations take place in our very own backyard.

Last month, former Liberal Party staffer Brittany Higgins publicly disclosed she was sexually assaulted, allegedly by a male colleague at Parliament House. 

Higgins’s brave disclosure is in spite of the social factors that exist to silence survivors.

It’s impossible to be ‘the model victim’

In Australian society, we often expect sexual assault survivors to show just enough emotion for us to believe them, but not so much they seem hysterical or attention-seeking. 

The timing of the disclosure should be just right or we question why they didn’t come forward soon enough. They should be “model citizens” or we question their credibility. If they were intoxicated at the time of the assault, we question their memory. And if sober, we question their choices.

The Goldilocks dilemma of being the perfect victim or survivor is extraordinarily difficult to navigate. It’s little wonder many victims wait decades to come forward, or decide not to report a sexual assault at all. 

With public attention focused on recent allegations of sexual assault, it’s the right time to be asking why survivors don’t always come forward straight away.

When a disclosure is met with negative responses, it can lead to feelings of shame for survivors. Negative responses to a disclosure have been labelled as the “second rape” incident, a phenomenon known as secondary victimisation. Survivors who experience negative social reactions after coming forward are more likely to have symptoms of post-traumatic stress disorder (PTSD). 

In Australia, sexual assault cases have low conviction rates and the judicial process can be lengthy. Data from criminal courts in 2017-18, published by the Australian Bureau of Statistics, found it took an average of 40 weeks to secure a conviction for a sexual assault. The low rates of conviction, combined with the prolonged and complex judicial process, result in reduced reporting.

Indigenous, culturally and linguistically diverse, and LGBTIQA+ women may face further reporting barriers. These can include greater stigma in their communities, reduced access to services, and previous negative experience with the judicial system.

We need to build a culture of acceptance

In my role as a sexual assault counsellor in community health, I practise “trauma-informed care”. This is a survivor-oriented approach and is underpinned by principles of safety, empowerment, choice, collaboration, and understanding of culture. It places the survivor as the expert on their own life.

It is important for sexual assault survivors to be heard, to be believed, and to be told what happened is not their fault.

Many women feel angry at themselves they’d frozen rather than fighting back during an assault. However, the act of freezing is the most protective response we have to avoid further injury when in danger.

During the counselling session, we talk about the option to collect evidence, disclose to the police, and how to safely tell loved ones if that’s what a survivor wants to do.

Maximising choices for survivors in every decision allows them to feel empowered and gain back control. 

Statistics may shock us, but stories provide a face to suffering. Every survivor who shares a story of sexual assault indirectly speaks to another survivor and gently reminds them they are not alone.

However, every negative response also speaks to a survivor. There is no perfect victim or survivor, and no perfect trauma response. As a society, we have a collective responsibility to create safe spaces that help build a culture of acceptance rather than a culture of shame.

A survivor’s choice to disclose should be solely based on their readiness to share their story. 


If this article has raised issues for you, or if you’re concerned about someone you know, please call 1800RESPECT on 1800 737 732 or Lifeline on 13 11 14.

Comment on this article

Neeraja Sanmuhanathan received the Australian Research Training Program Scholarship to complete her PhD at the University of Sydney. 

The University of Notre Dame Australia provides funding as a member of The Conversation AU

https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/im-a-sexual-assault-counsellor-heres-why-its-so-hard-for-survivors-to-come-forward-and-what-happens-when-they-do-156038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் எனது கேள்வி ஏன் நீண்ட காலம் மெளனமாகிறார்கள்?

சிறுவர்களாக இருக்கும் போது தங்களுக்கு நடப்பது துஸ்பிரயோகம் என்பதை அவர்கள் உணருவதில்லை .
சிறுவயதில் பெற்றோரின் அன்பும் ,ஆதரவும் கிடைக்காதவர்கள் இப்படியான செயல்களுக்கு எடுபடுகின்றனர்.
வெளியில் சொல்வதற்கு பயம் ,வெட்கம் ...அதை விட வெளியில் சொன்னால் தங்களை குற்றவாளியாக்கி விடுவார்களோ என்ற பல காரணங்களுக்காய் வெளியில் சொல்வதில்லை 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.