Jump to content

யாரும் இல்லா யாழ்ப்பாணத்து தீவு | Deserted island in jaffna with one temple | சாளம்பன் தீவு


Recommended Posts

 வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில கச்சாய் துறையில இருந்து ஒரு சின்ன தீவுக்கு போவம், இது பாக்க மாலைதீவுகளில இருக்க ஒரு சின்ன தீவு மாதிரி வடிவான ஒரு இடம், ஆனா யாருமே இங்க இப்போ இல்லை, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் இருக்கு, வாங்க நாங்க போய் எப்பிடி இருக்கு எண்டு பாப்பம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக உள்ளது. இந்த தீவு, கோயில் பற்றி முன்பு அறியவில்லை.

உங்கள் Drone படப்பிடிப்பு அருமை. எந்த வகை Drone பயன்படுத்துகின்றீர்கள்? அங்கு இதற்கு லைசன்ஸ் எடுக்க வேண்டுமா? அத்துடன் பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி ஆகியன பெறவேண்டுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சின்ன வயதில தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தபோது கச்சாய் ரோட்டு முடிவில நிண்டு இந்தத் தீவை பார்த்திருக்கின்றேன். அதற்குள் என்ன இருக்கின்றது என்பதை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் ...அல்லாவுக்கும் இடம் தேடி அலையும் நாட்டில்....இப்படி ஒரு இடத்தை படம் பிடித்துக் காண்பிப்பது ஆபத்தானது...அல்லாக்கரன் சாவச்சேரிக்கே அலையுறான் ...எங்கைபோய் முடியுமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோவிலுக்கு ஒருமுறை போய் இருக்கின்றேன்.பொங்கல் வைத்த ஞாபகம். எனக்கு அப்போது சிறு வயது. பகலிலும் ஒரு பயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

இந்த கோவிலுக்கு ஒருமுறை போய் இருக்கின்றேன்.பொங்கல் வைத்த ஞாபகம். எனக்கு அப்போது சிறு வயது. பகலிலும் ஒரு பயம் இருக்கும்.

இந்த நாடுகளில் வந்துதான் பகலிலும் பயம் என்பதை அதிலும் மண்டான்  வெளியை வரணியில்  இருந்து பார்க்கும் போது உருவாகும் என்பதை கேட்டு அறிந்தேன் வீடியோவில் தேவையற்று பயம் காட்டுகினம் .

11.38 தேவையற்ற புரளி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் தகவலுக்கு கேட்டேன். மற்றும் நான் இலங்கை செல்லும் சமயம் எனது கருவியையும் பறக்கவிடலாமோ என்று அறியத்தான். 😄

Link to comment
Share on other sites

22 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சிறப்பாக உள்ளது. இந்த தீவு, கோயில் பற்றி முன்பு அறியவில்லை.

உங்கள் Drone படப்பிடிப்பு அருமை. எந்த வகை Drone பயன்படுத்துகின்றீர்கள்? அங்கு இதற்கு லைசன்ஸ் எடுக்க வேண்டுமா? அத்துடன் பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி ஆகியன பெறவேண்டுமா?

 

மிக்க நன்றி :) நான் பயன்படுத்திடுவது Marvic Air 2, சென்சாரில் ஒரு சின்ன பிரச்சனை அது தான் சில காட்சிகளில் நடுக்கம், 

ஓம் இலங்கையில் இப்போது இதை பதிவு செய்து ஒரு certificate பெற வேண்டும், நான் இன்னும் பெறவில்லை,முக்கிய இடங்கள் தவிர மிச்ச இடங்களில் எடுக்கலாம் பெரிய பிரச்சனைகள் வராது,  

21 hours ago, Ahasthiyan said:

மிகவும் நன்றாக உள்ளது.

மிக்க நன்றி 

 

20 hours ago, கிருபன் said:

நானும் சின்ன வயதில தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தபோது கச்சாய் ரோட்டு முடிவில நிண்டு இந்தத் தீவை பார்த்திருக்கின்றேன். அதற்குள் என்ன இருக்கின்றது என்பதை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி🙏🏽

மிக்க மகிழ்ச்சி, எங்கள் பிரதேசங்களில் இப்பிடி பல இடங்கள் இருக்கிறது முடிந்த அளவு காட்டிட முயற்சிக்கிறேன் 

16 hours ago, குமாரசாமி said:

இந்த கோவிலுக்கு ஒருமுறை போய் இருக்கின்றேன்.பொங்கல் வைத்த ஞாபகம். எனக்கு அப்போது சிறு வயது. பகலிலும் ஒரு பயம் இருக்கும்.

ஓம் அங்க வந்த அண்ணாவும் இங்க சக்தி கூட எண்டு தான் சொன்னார், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது .....பகிர்வுக்கு நன்றி சிவரதன்  & கு.சா.....!   👍

Link to comment
Share on other sites

On 17/10/2021 at 19:27, குமாரசாமி said:

இந்த கோவிலுக்கு ஒருமுறை போய் இருக்கின்றேன்.பொங்கல் வைத்த ஞாபகம். எனக்கு அப்போது சிறு வயது. பகலிலும் ஒரு பயம் இருக்கும்.

 

 

முதல் வீடியோவிலும் பார்க்க இரண்டாவது வீடியோ நல்லா இருக்கு

but

First video: 814 views Oct 17, 2021

Vs.

Second video: 268 views May 2, 2021

 

Please watch from 5:05 mins

 

சிவரதன் voice > நான்தான் இஞ்ச குடியிருக்கிறனில்ல ...

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.