Jump to content

ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ! நான் சொன்னது பையன் 2021 20 WC கப் தூக்கும் என்று கணித்திருக்கும் கிரிகெட் அணியை 🤣.

எப்பவும் உங்களுக்கு சீமான், சுமந்திரன விட்டால் வேற நினைப்பில்லை போல🤣.

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

என்னுடைய கேள்விகள் ;
1} யார் எஸ்ஓ அண்ணா?
2} கருணாவின் பிரிவிற்கு பிறகு தானே சிவராம் புலிகளால் சேர்த்து கொள்ளப்பட்டார்...அவர் எப்படி தலைவருக்கு சொல்லி இருக்க முடியும்?
3} யார் இவர் ?...தன்னை அம்மான் என்று வேற சொல்லிக் கொள்கிறார் .


ஆனால் இவர் சொல்கின்ற பினாமிகளின்  புடுங்குப்பாடுகள் , அடு,பிடி சண்டைகள் எல்லாம் உண்மை 

ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

12 hours ago, பெருமாள் said:

எல்லாம் குழப்ப மயம் ஆள் ஆளுக்கு சரடு விட்டால் இப்படித்தான் .

இவர் கூறிஇருப்பது பொய் என்கிறீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

போக‌ போக‌ இல்லை எப்ப‌வே உண்மைக‌ள் வ‌ந்திட்டு

2009ம் ஆண்டு நிறைய‌ க‌ம்பி சுத்துர‌ க‌தைய‌ சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைப்பு ந‌ட‌த்தினார்க‌ள்

ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு வ‌ந்த‌தும் கொள்ளை அடிப்ப‌தை நிறுத்தினார்க‌ள்...............

எல்லாம் க‌ண் முன்னே அழிக்க‌ப் ப‌ட்டு இருந்த‌ இட‌ம் எது என்று தெரியாம‌ இருக்கு

புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ளை ந‌ம்பி நான் இனி ஒரு போதும் ஏமாற‌ மாட்டேன்..............

மாவீர‌ர்க‌ளின் வேர்வையில் அவ‌ர்க‌ள் சிந்தின‌ இர‌த்த‌தில் புல‌ம்பெய‌ர் எலிக‌ளுக்கு எப்ப‌டி தான் ம‌ன‌சு வ‌ருதோ தெரிய‌ல‌  ப‌ண‌த்தை கொள்ளை அடிக்க‌

நேற்று நடந்த காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ விட்டுச் செல்....................

தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இன்னும் 10 வருசத்தில இப்ப மலையென நம்புறவை பற்றியும் இப்படி எழுததான் போகிறீர்கள்

அந்த நிலை இனி ஏற்படாது. எது நடக்கப் வேண்டும் என்பது காலத்தின் விதி. அவரவர்கள் தங்கள் நிலை அறிந்து செயல்படுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள்.

 

2 hours ago, tulpen said:

ஐரோப்பாவிலும் வன்னியிலும் இருந்த,  தமிழ் தேசியத்தை முதலீடாக கொண்டு  திருட்டில் ஈடுபட்ட கோஷ்டியின் வேலை

ஐயா தயவுசெய்து வார்த்தைகளை தாறுமாறாக கொட்ட வேண்டாம். தமிழர் எழுச்சி வீறுநடை கொண்டு மீண்டு எழும்.காயம் ஆறும் வலி மறந்து போகும்.

 

12 hours ago, பெருமாள் said:

முதலில் குழப்பகரமான பொய்களை அவிழ்த்து விடுகிறார் சொந்த சிந்தனையற்ற ஒருத்தர்

ஐயா அவசரம் வேண்டாம். நீங்கள் கேட்பது ஒருவருடைய சுயவிருப்பின் வருகின்ற விளக்கங்கள். அதை  நீங்கள் பெருந்தன்மையோடு அலசி ஆராயுங்கள்.

13 hours ago, பையன்26 said:

போக‌ போக‌ இல்லை எப்ப‌வே உண்மைக‌ள் வ‌ந்திட்டு

இன்னும் உண்மைகள் இருக்கின்றது. போகப்போக எல்லாம்  முழுவதுமாக....  இதை ஒழுங்கு சீர்படுத்தி தருவதிலே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MullaiNilavan said:

அந்த நிலை இனி ஏற்படாது. எது நடக்கப் வேண்டும் என்பது காலத்தின் விதி. அவரவர்கள் தங்கள் நிலை அறிந்து செயல்படுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள்.

 

ஐயா தயவுசெய்து வார்த்தைகளை தாறுமாறாக கொட்ட வேண்டாம். தமிழர் எழுச்சி வீறுநடை கொண்டு மீண்டு எழும்.காயம் ஆறும் வலி மறந்து போகும்.

 

ஐயா அவசரம் வேண்டாம். நீங்கள் கேட்பது ஒருவருடைய சுயவிருப்பின் வருகின்ற விளக்கங்கள். அதை  நீங்கள் பெருந்தன்மையோடு அலசி ஆராயுங்கள்.

இன்னும் உண்மைகள் இருக்கின்றது. போகப்போக எல்லாம்  முழுவதுமாக....  இதை ஒழுங்கு சீர்படுத்தி தருவதிலே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது....

 

நன்றி.

இதில் நீங்கள் எந்த குரூப்?

உங்கட பேர திருப்பி போட்ட மாரி ஒருத்தரும் இதில ஒராள் அதுதான் கேட்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

நீங்க‌ள் எதை ம‌ன‌சில் வைத்து இதை எழுதி இருக்கிறீங்க‌ள் என்று என‌க்கு ந‌ல்லாக‌ தெரியும் 😁😀

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிப்ப‌தனால்.................க‌ள‌ நில‌வ‌ர‌ம் என்ன‌ என்றால் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை செவி ம‌டுத்தி கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டுடுவேன்

அதோட‌ உந்த‌ உண்டிய‌ல் வேலைக்கு நான் ஒரு போதும் இற‌ங்கின‌து கிடையாது...........................😁😀

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................ஏதோ ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

 

Link to comment
Share on other sites

9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு எனினும் தமிழ் தேசியம் பேசும் எல்லோரையும் இதில் அடக்க முடியாது.

 தமிழ்தேசியத்தையே மறுப்பவர்களையும் கிண்டலடிக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

இதில் நீங்கள் எந்த குரூப்?

இதில் ஒரு குரூப்பில் நான் அடங்கவில்லை. "தனி ஒருவன்". இருவராக எங்களது பயணத்தை தொடங்கினோம் அடிமடியில் இருந்து  பீதி கொள்ள வைத்தோம். ஒருவன் உயிர் துறந்தார்.

 

50 minutes ago, goshan_che said:

உங்கட பேர திருப்பி போட்ட மாரி ஒருத்தரும் இதில ஒராள் அதுதான் கேட்டனான்

 எனது பெயரை வைத்து என்னை அடையாளம் காண முற்படாதீர்கள்.

நான் இந்தப் பெயர் புனைவு காரணம் இறுதியாக  தோற்றுப்போன இடம் முல்லைத்தீவு. தமிழ்ர் விடிவு இருண்டுவிட்டது, ஆயினும் ஒரு நிலா வெளிச்சம் இருட்டில் தெரியும். அது வளர்ந்து, தேய்ந்து  வரும் வெறும் அதேபோல் நானும் என் இனம் நோக்கி உங்களைப்போல் கருத்தாடலில் ஒவ்வொரு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து எம் மக்கள் மீது வைக்கின்ற அடக்குமுறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டவே இப்பெயரை  புனைந்தேன்.....

"பின்னொரு நாளில் முடிந்தால் சிக்கிய  பந்தி எழுத்தாளர் ஐயா சிவராம் மற்றும்  Dayan Jayathilaka"  பற்றி எழுதுகிறேன் எனது ஆனால் அதனால் விளைகின்ற ஏதாவது பலன்கள்  இப்போ எங்களுக்கு  உதவுமா என்பதனை யோசித்து பார்க்கின்றேன்.

 எப்பொழுதும் "விவேகம், உத்திகள்"  வெல்லும்.

1 hour ago, பையன்26 said:

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................

இருக்கின்றேன், நன்றி...

 

1 hour ago, பையன்26 said:

ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

விளையாட்டு பகுதியில் நான் வரமாட்டேன். எனக்கு தெரிந்த, நான் விளையாடிய ஒரே ஒரு விளையாட்டு போலி போல் கேம் (ஓவர் கேம்) அது மட்டும் விளையாடுவேன். அதனைத் தவிர்ந்து விளையாட்டுகள் தெரியாது உதைப்பந்தாட்டம் தெரியும் அவ்வளவுதான்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MullaiNilavan said:

இதில் ஒரு குரூப்பில் நான் அடங்கவில்லை. "தனி ஒருவன்". இருவராக எங்களது பயணத்தை தொடங்கினோம் அடிமடியில் இருந்து  பீதி கொள்ள வைத்தோம். ஒருவன் உயிர் துறந்தார்.

 

 எனது பெயரை வைத்து என்னை அடையாளம் காண முற்படாதீர்கள்.

நான் இந்தப் பெயர் புனைவு காரணம் இறுதியாக  தோற்றுப்போன இடம் முல்லைத்தீவு. தமிழ்ர் விடிவு இருண்டுவிட்டது, ஆயினும் ஒரு நிலா வெளிச்சம் இருட்டில் தெரியும். அது வளர்ந்து, தேய்ந்து  வரும் வெறும் அதேபோல் நானும் என் இனம் நோக்கி உங்களைப்போல் கருத்தாடலில் ஒவ்வொரு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து எம் மக்கள் மீது வைக்கின்ற அடக்குமுறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டவே இப்பெயரை  புனைந்தேன்.....

"பின்னொரு நாளில் முடிந்தால் சிக்கிய  பந்தி எழுத்தாளர் ஐயா சிவராம் மற்றும்  Dayan Jayathilaka"  பற்றி எழுதுகிறேன் எனது ஆனால் அதனால் விளைகின்ற ஏதாவது பலன்கள்  இப்போ எங்களுக்கு  உதவுமா என்பதனை யோசித்து பார்க்கின்றேன்.

 எப்பொழுதும் "விவேகம், உத்திகள்"  வெல்லும்.

இருக்கின்றேன், நன்றி...

 

பதிலுக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

இருக்கும் துவாரங்களில் எல்லாம் ஆப்பு அடிக்கபட்ட இனம் என்பதால் எப்போதும் ஒரு எச்சரிக்கையுணர்வு.

இணைந்திருங்கள்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, MullaiNilavan said:

 

 

விளையாட்டு பகுதியில் நான் வரமாட்டேன். எனக்கு தெரிந்த, நான் விளையாடிய ஒரே ஒரு விளையாட்டு போலி போல் கேம் (ஓவர் கேம்) அது மட்டும் விளையாடுவேன். அதனைத் தவிர்ந்து விளையாட்டுகள் தெரியாது உதைப்பந்தாட்டம் தெரியும் அவ்வளவுதான்.😀

அண்ணா நான் சுமெ அம்மாக்கு எழுத‌ , நீங்க‌ள் உங்க‌ளுக்கு எழுதின‌து என்று நினைத்து ப‌தில் அளித்து இருக்கிறீங்க‌ள்

அந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கு இல்லை அண்ணா...................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

அந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கு இல்லை அண்ணா...................😁😀

ஓ அப்படியா? வயது..... தம்பி😂🤣

19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யார்ரா நீங்கள் எல்லாம்… அங்கை இருந்து குண்டு மழைக்க பொடியள் போராட நீங்கள் கம்பியூட்டரில கரிகாலன் ரேஞ்சில கட்டுரை எழுதி இருக்குறியள்…காசும் அடிச்சிருக்கிறியள்..

😂....

கோபம் நியாயமானது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MullaiNilavan said:

ஓ அப்படியா? வயது..... தம்பி😂🤣

உங்க‌ளை விட‌ குறைவு ஹா ஹா..................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

இருவராக எங்களது பயணத்தை தொடங்கினோம் அடிமடியில் இருந்து  பீதி கொள்ள வைத்தோம். ஒருவன் உயிர் துறந்தார்.

உயிர் துறந்தவரின் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் அனுதாபங்கள். 

 

Link to comment
Share on other sites

On 19/10/2021 at 14:06, கிருபன் said:

பிறகு சிரித்து விட்டுச் சொன்னார், ‘அம்மான், நடேசன் அண்ணைக்கு நான் தான் ஈமெய்ல் திறந்து குடுத்தனான். அவருக்கு அனுப்பிற எல்லா ஈமெயிலும் நான் பார்க்கிறனான். நீங்கள் அவருக்கு அனுப்பின ஈமெய்ல்களும் என்னட்டை இருக்குது.’ 

பின்னர் நடேசன் அண்ணைக்கு ருத்ரகுமாரன் உட்பட பலர் அனுப்பிய மின்னஞ்சல்களை எனக்கும், ஆதித்தன் அண்ணைக்கும் அனுப்பி, ‘இதுகளை சேரமானின் கட்டுரையில் போடுங்கோ’ என்றார் நந்தகோபன்.

இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 

Link to comment
Share on other sites

28 minutes ago, tulpen said:

இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 

மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள், ஆட்கள் இல்லாமல் முக முக்கியமானவரது மின்னஞ்சலை வெளிநாட்டில் இருப்பவர் மூலம் திறந்து கடவுச்சொல்லையும் அவ்வளவு காலம் மாற்றாமல் இருந்தனர் என்பதெல்லாம் ஆவி கள்ள ஓய்வுக்கு போகும் முன் உள் நோக்கத்துடன் செய்த உளறலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

 

Link to comment
Share on other sites

11 minutes ago, நிழலி said:

மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள், ஆட்கள் இல்லாமல் முக முக்கியமானவரது மின்னஞ்சலை வெளிநாட்டில் இருப்பவர் மூலம் திறந்து கடவுச்சொல்லையும் அவ்வளவு காலம் மாற்றாமல் இருந்தனர் என்பதெல்லாம் ஆவி ஓய்வுக்கு போகும் முன் உள் நோக்கத்துடன் செய்த உளறலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

 

1997 ம் ஆண்டு போராட்டத்தை பலப்படுத்தும் சுயாதீன ஊடகமாக ஏ. சி. எஸ் தாசியஸ் அவர்களை பணிப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐபிசி வானொலியை 1999 ல்  இவ்வாறான ஒருவரிடம் கொடுக்க எப்படி இயக்கம் அனுமதித்தது என்பது ஆச்சரியம் தான். 

 செய்திகள், அரசியல் ஆய்வுகள், நிகழ்ச்சிகள் எல்வலாற்றிலும் மிகுந்த பொறுப்புடன் 1999 ஜூன் மாதம் வரை செயற்பட்டு சுயாதீன ஊடகமாக அதே வேளை போராட்டத்திற்கு அரசியல் வலு சேர்தத  ஐபிசியின் தரம் ஒரு இயக்க வானொலி என்று வெளிப்படையாக தெரியும் அளவுக்கு 1999 ன் பின்னர் தொடர்ந்து வீழ்சசியடைந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

இவர் கூறிஇருப்பது பொய் என்கிறீர்களா ???

நானும் உங்களை போல் தான் பொய்யான உலகில் உண்மைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/profile.php?id=100073156405565

சேரமானின் ஆவி வல்ல முனி என்னும் பெயரில்  மீண்டும் வருகிறது .......😀

10 hours ago, பையன்26 said:

நீங்க‌ள் எதை ம‌ன‌சில் வைத்து இதை எழுதி இருக்கிறீங்க‌ள் என்று என‌க்கு ந‌ல்லாக‌ தெரியும் 😁😀

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிப்ப‌தனால்.................க‌ள‌ நில‌வ‌ர‌ம் என்ன‌ என்றால் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை செவி ம‌டுத்தி கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டுடுவேன்

அதோட‌ உந்த‌ உண்டிய‌ல் வேலைக்கு நான் ஒரு போதும் இற‌ங்கின‌து கிடையாது...........................😁😀

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................ஏதோ ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

 

நான் நலம் பையா. கிரிக்கற்றைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் போட்டியில் பங்குபற்றுவது நல்லதல்ல. கடந்த தடவை போல கேலிக்கூத்தாக்கிவிடும். 😀 எனக்கு அந்த விளையாட்டைக் கண்டாலே பிடிக்காது. 

10 hours ago, மறுத்தான் said:

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு எனினும் தமிழ் தேசியம் பேசும் எல்லோரையும் இதில் அடக்க முடியாது.

 தமிழ்தேசியத்தையே மறுப்பவர்களையும் கிண்டலடிக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது.

தமித் தேசியம் என்பது வேறு அதை மறுப்பவர் எதிர்ப்பவர் வேறு. இரண்டுக்கும் முடிசிச்சுப் போடக்கூடாது. மறுப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களை கடந்து போகும் துணிவு இருந்தால் மறுக்கலாம். அல்லது மௌனமாக இருப்பது தான் சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎10‎-‎2021 at 20:56, கிருபன் said:

இரண்டு வருட சேவைக்கா மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்டார்?

 

கலாநிதி சேரமான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையும் இருக்கு

https://www.e-ir.info/2014/10/16/beyond-the-military-front/

கிருபன் , கருணா பிரியும் போது சிவராம் இவரோடு தான் இருந்தார் ...பிறகு தான் போய் புலிகளோடு ஓட்டினார் ....புலிகள் செய்த மிக கேவலமான வேலைகளில் ஒன்று இவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்தது ...தலைவர் எப்ப தான் மட்டும் முடிவுகள் எடுக்காமல், பாலசிங்கம் போன்றவர்களது கருத்துக்களை செவி மடுக்காமல் கண்ட,கண்ட பினாமிகள் சொற் கேட்டு முடிவெடுக்க வெளிக்கிட்டாரோ அப்பவே சறுக்கிட்டார் .
சிவராமை அவர் சார்ந்த இயக்கமே மதிப்பதில்லை ....2004 க்கு பிறகு புலிகளோடு போய் ஒட்டிய இவர் எப்படி சமஸ்ட்டி  வேணாம் என்று சொல்லி தலைவரை குழப்பி இருக்க முடியும்?...அதற்கு முதலே சமஸ்டி  ஏற்க  மாட்டோம் என்று தலைவர் சொல்லிட்டாரே 
அடுத்தது சரியாய் இத்தனை மணிக்கு தான் தலைவர் இறந்தார் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்?...தலைவரோடு அதே இடத்தில், அதே நேரத்தில் நின்ற யாராவது தப்பி இருக்கினமோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

 

உங்கட நட்பு வட்டாரத்தில் அவர் இருந்தால் கேளுங்கோ எப்படி சிவராம் இதுக்குள்ள வந்தார் என்று ரதி கேட்க்கிறாtw_lol: என்று சொல்லுங்கோ ....மற்றப்படி புலம் பெயர் புலி பினாமிகள் பற்றி எழுதினது உண்மை தான் ...மற்றவர்களை போல தன்னை மட்டும் சுத்தமாக காட்டி இருக்கிறார் ....அவருக்குரிய பங்கு கிடைத்திருந்தால் இப்படியொரு ஆக்கம் வந்திருக்காது ....இதையே யாழில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

தலைவரோடு அதே இடத்தில், அதே நேரத்தில் நின்ற யாராவது தப்பி இருக்கினமோ

இன்றுவரை பொட்டரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

உங்கட நட்பு வட்டாரத்தில் அவர் இருந்தால் கேளுங்கோ எப்படி சிவராம் இதுக்குள்ள வந்தார் என்று ரதி கேட்க்கிறாtw_lol: என்று சொல்லுங்கோ ....மற்றப்படி புலம் பெயர் புலி பினாமிகள் பற்றி எழுதினது உண்மை தான் ...மற்றவர்களை போல தன்னை மட்டும் சுத்தமாக காட்டி இருக்கிறார் ....அவருக்குரிய பங்கு கிடைத்திருந்தால் இப்படியொரு ஆக்கம் வந்திருக்காது ....இதையே யாழில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை 

 

ரதிக்கும் எனக்கும் பங்குகள் கிடைத்திருந்தால் எப்போதோ நாங்கள் இருவரும் யாழ் களவாசிகளை நிம்மதியாக வாழவிட்டிருப்போமே? கெடுத்துட்னானுகளே? 😒

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் வந்த மிகப் பெரும்பாலானவை தொடர்பாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. 

ஆனால் உருத்திரகுமாரன் விடயத்தில் அவருக்கு பின்னால் நின்று செயற்படுபவர்களைப் பார்த்ததில், அறிந்ததில், அனுபவப்பட்டதில், நாகத அரசு உண்மையில் தமிழர்களை செயற்பட விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இலவம் காய். மக்கள் அதைப் பார்த்து, பார்த்து, பார்த்து,........ ஏமாந்து போவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பொம்மை. இதனைக் கட்டுப்படுத்துவது கேபி ஊடாக இலங்கை அரசு. கேபியின் முகவர்கள் இருப்பது கனடா. 

ஆக ஒன்று மட்டும் உண்மை. அதாவது, புலிகளின் கையில் அதிகாரம் போகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது தமிழர் தரப்பில் ஒரு படித்த கூட்டம். 

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். 

இவர்களது ஆலோசனையை  நம்பியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கும் போராட்டத்தின் அழிவுக்கும் காரணம் . தற்போதைய சூழலை அப்படியே பேணுவதுதான் இலங்கை அரசின் தேவை. இப்படியே  இன்னும் 10 வருடங்கள் போனால் அதற்கப்பால் தமிழருக்கு எதுவுமே இல்லை. 

☹️😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

உங்கட நட்பு வட்டாரத்தில் அவர் இருந்தால் கேளுங்கோ எப்படி சிவராம் இதுக்குள்ள வந்தார் என்று ரதி கேட்க்கிறாtw_lol: என்று சொல்லுங்கோ ....மற்றப்படி புலம் பெயர் புலி பினாமிகள் பற்றி எழுதினது உண்மை தான் ...மற்றவர்களை போல தன்னை மட்டும் சுத்தமாக காட்டி இருக்கிறார் ....அவருக்குரிய பங்கு கிடைத்திருந்தால் இப்படியொரு ஆக்கம் வந்திருக்காது ....

நாங்கள் அறிந்தவரை அவர்  தனித்துவமான முடிவுகளோடு விவேகத்துடன் செயற்பட்டது  தெரியும். ஆனால் கஸ்பர் அடிகளார் போல் இவர் மாறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்

உண்மை. இவர்கள் தங்களது ஆங்கிலப்புலமைனால்,  தாங்கள் மேல்தட்டு கலாச்சார  முழுமை தாங்கிய கொண்டிருந்தவர்கள். சிலர் அறிந்தும்  பலர் அறியாமலும் உருவாகும் தங்களது செயற்பாட்டின் வீரியத் தன்மையை எல்லோருக்கும் கோடிட்டு காட்டினார்கள்.  விளைவு கொழும்பிலும், அமெரிக்கா, கனடாவிலும் கைதுகள்.

டி பி எஸ் ஜெயராஜ் வங்கி கணக்கு செழித்து விளங்கியது உதாரணத்துக்காக குறிப்பிடுகின்றேன்.

இன்னும் அவர்கள் ஓயவில்லை நீங்கள் குறிப்பிட்டது போலவே தொடர்ந்து தங்களது  பொறிகளை தோழிகளை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பலன், தங்களது உறவினர்கள், நண்பர்களின் உள்நாட்டில் வேலை, வெளிநாடுகளில் கல்வியைத் தொடர வசதி / உதவி, தூதரக மட்டத்தில் விருந்தோம்பல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.