Jump to content

புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புண்ணாக்கா இருக்கும்?
எள்ளுப்புண்ணாக்கு கிலோ 60 ரூபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

என்ன புண்ணாக்கா இருக்கும்?
எள்ளுப்புண்ணாக்கு கிலோ 60 ரூபா.

என்னது எள்ளுப் புண்ணாக்கு 60 ருபாவா மலிவா இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

என்னது எள்ளுப் புண்ணாக்கு 60 ருபாவா மலிவா இருக்கே.

ஓமண்ணை, இப்ப நல்லெண்ணையும் கொஞ்சம் விலை குறைஞ்சிருக்கு. போத்தல் 1500 போனது, இப்ப 1200-1300 ரூபா. ஆனைக்கோட்டையில 800 ரூபா போகுதாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, vanangaamudi said:

அப்படின்னா இனி தமிழ் அரசியல்வாதிகளின் பாடு?

புண்ணாக்கை யாரும் இழிவுபடுத்த வேண்டாம்.

மாட்டுக்காக வாங்கி வைத்திருந்த எள்ளுப் புண்ணாக்கை அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ஒரு பிடி எடுத்துத் தின்று வளர்ந்த நாங்கள். 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் தமிழர்கள் ஏன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

புலம்பெயர் தமிழர்கள் ஏன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய கூடாது?

முன்பொரு காலத்தில் புண்ணாக்கின் மதிப்புத் தெரியாமல் யாழில்  ஹர்த்தால், போராட்டம்  எல்லாம் செய்திட்டோமோ 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணாக்கு இப்படி விலையேறும் என்று அப்போதே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கியே வைத்திருந்திருக்கலாம்
சே

Link to comment
Share on other sites

47 minutes ago, goshan_che said:

புலம்பெயர் தமிழர்கள் ஏன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய கூடாது?

செய்யலாம். ஆனாலும் உள்ளூர் சந்தையைப் பாதிக்கக் கூடாது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

புலம்பெயர் தமிழர்கள் ஏன் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய கூடாது?

ஒரு சின்ன எழுத்துப்பிழை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

தேங்காய் புண்ணாக்கின் விலை கூடினால் சால்னா செய்மதி ஏறும்,  கூடவே புரோட்டா விலை எகிறும் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு

கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.

அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலை தற்போது 900 ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம்பு ஒரு கிலோகிராம் ஆயிரத்து 400 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரித்துள்ளதோடு, ஒரு கிலோ பாக்கு ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1245778

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்திலை ஆடு மாட்டுக்கான தவிடு புண்ணாக்கு எல்லாம் இப்ப மனிசருக்கு ஆரோக்கிய உணவாய் மாறீட்டுது..😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.