Jump to content

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!

spacer.png

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய மொழியான இந்தியை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல... நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்று தான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை.

தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும்.

ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50% இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும்.

எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/10/20/17/pmk-ramadoss-says-job-should-be-allocate-to-only-tamil-people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியனுக்கு என்ன வேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

1 hour ago, கிருபன் said:

கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏனைய மாநிலங்கள் கன்னடிகா, தெலுங்கு, குஜராத், மராட்டிய இன மக்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கி உள்ளனவா?

அல்லது உள்ளூர் மக்களுக்கு இடம் ஒதுக்கி உள்ளனவா?

மற்றைய மாநிலங்கள் போல தமிழ்நாடும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

ஆனால் ராமதாஸ் இங்கே வார்த்தைகளை வைத்து ஜில்மால் பண்ணுவதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

Link to comment
Share on other sites

15 minutes ago, ராசவன்னியன் said:

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

ஆனால் தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் மக்களை தமிழரில்லை என்று வேலையில் பாரபட்சம் காட்டுவது  தவறானது. அது சரி என்று யாராவது இங்கு வாதாடினால் இலங்கையில் சிங்களவரிடன் இனவாத பாரபட்சமும் சரி என்றாகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

ஆனால் தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் மக்களை தமிழரில்லை என்று வேலையில் பாரபட்சம் காட்டுவது  தவறானது. அது சரி என்று யாராவது இங்கு வாதாடினால் இலங்கையில் சிங்களவரிடன் இனவாத பாரபட்சமும் சரி என்றாகிவிடும். 

துல்பன், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடிமக்களாகி, பள்ளிகளில் தமிழை படித்திருந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தால், தமிழ்நாடு அரசுப் பணிகளில் இதுவரை சேருவதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தமிழே தெரியாமல், நேரடியாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் அனுமதிப்பது தவறுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

மண்ணின் மைந்தர்களுக்கு கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை வன்னியன்சார்.

ஆனால் அதை குறித்த மொழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் அமல்படுத்துவதே நியாயமாக இருக்கும்.

”உள்ளூர்” வாசி என்பதற்கும் “இந்த இன உரிமையுள்ளவர்” என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

சில நன்கு தெரிந்த உதாரணங்களை தருகிறேன்.

1. அன்புமணி இராமதாஸ் (வன்னியர் சாதி - தமிழ் வம்சாவழி)

2. துரை வையாபுரி ( தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக வாழும் - நாயக்கர் தெலுங்கு வம்சாவவழி)

3. ரங்கராஜ் பாண்டே (ஒரு தலைமுறைக்குள் தமிழ் நாட்டுக்கு வந்த, ஆனால் தமிழ் புலமையுள்ள வெளி மாநிலத்தவர்) 

4. பியூஸ் மனூஸ் - அதிகம் தமிழ் மொழி ஆற்றல் அற்ற வெளி மாநிலத்தவர், ஆனால் தமிழ்நாட்டில் வசிக்கிறார். சுற்று சூழல் ஆர்வலர்.

5. தமிழ் நாட்டில் வசிக்காத வெளிநாட்டவர்.

இதில், 5ம்  வகையினரை, 4 ம் வகையினரை பின் தள்ளுவதில் அதிக நியாய கேடு இருக்காது.

ஆனால் 2ம் வகையினரை பிந்தள்ளுபது சரிவருமா?

அதே போல் மொழி தேர்ச்சி அடிப்படையில் தேரும் போது 3 ம் வகையினரை தவிர்க்க முடியாது.

அரபு தேசங்களில் பெண்ணடிமைதனம், கையை வெட்டல் என பல மிலேச்சங்கள் உள்ளன, அதில் ஒரு அங்கம்தான் இதுவும். 

3 minutes ago, ராசவன்னியன் said:

துல்பன், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடிமக்களாகி, பள்ளிகளில் தமிழை படித்திருந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தால், தமிழ்நாடு அரசுப் பணிகளில் இதுவரை சேருவதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தமிழே தெரியாமல், நேரடியாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் அனுமதிப்பது தவறுதான்.

இது மிக நியாயமான கோரிக்கை.

ஆனால் தமிழ் நாட்டில் இதையும் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களையும் ஒன்றாக போட்டு குழப்பி ஒரு சிலர் விஷமம் பண்ணுவதால் - இந்த நியாயமான கோரிக்கையும் அடிபட்டு போகிறது 🙁.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

ஆனால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலே செல்வது கடினம் இல்லையா ?

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

ஆனால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலே செல்வது கடினம் இல்லையா ?

 சுவிஸ்  சமஸ்டி அரசின் சுகாதார அமைச்சில் கூட தமிழ் பெண் வேலை செய்கிறார். இவ்வாறாக சட்டம் போடுவது சுவிஸ் அரசியல் அமைப்பை மீறுவதாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிந்தனை ஒன்றும் உலகத்திற்குப் புதிதல்ல. காலம் முழுவதும் உலகெங்கும் இந்தச் சிந்தனை உயிர் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை பேணவே விரும்புகின்றனர். 

தனக்கு மிஞ்சினால் தானம் என்பதில் தவறு இல்லை. 

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

இந்த சிந்தனை ஒன்றும் உலகத்திற்குப் புதிதல்ல. காலம் முழுவதும் உலகெங்கும் இந்தச் சிந்தனை உயிர் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை பேணவே விரும்புகின்றனர். 

தனக்கு மிஞ்சினால் தானம் என்பதில் தவறு இல்லை. 

நீங்கள் கூறும் விடயத்திற்கு ராஜவன்னினுடனானான உரையாடலில் அவரும் தெளிவாக பதிலளித்துள்ளார். கோசானும் அதை தெளிவாக விளக்கி உள்ளார்.  உள்ளூரில் வாழும் மக்களுக்கு முதன்மை அளிக்கப்படல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

மாற்றம் ஒன்றே மாறாதது.அதை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது  நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

Link to comment
Share on other sites

23 minutes ago, குமாரசாமி said:

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

மிக தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் பல தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவது என்பது தவறானது என்பதை  ராஐவன்னியர் கோசான் ஆகிய இருவரும் மிக தெளிவாக விளக்கிய பிறகும் இந்த சின்ன விடயம் புரியாமல் இருப்பது ஏனோ? 😂😂

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

மிக தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் பல தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவது என்பது தவறானது என்பதை  ராஐவன்னியர் கோசான் ஆகிய இருவரும் மிக தெளிவாக விளக்கிய பிறகும் இந்த சின்ன விடயம் புரியாமல் இருப்பது ஏனோ? 😂😂

எந்த சந்தேகமுமில்லை  எல்லாம் வாசித்த பின் தான்  எனது கருத்தை எழுதினேன்.

 எனது கேள்வி சுவீஸ் நாட்டைப்போல் எல்லா விடயத்திற்கும் சர்வசன வாக்கெடுப்பு இலங்கை இந்தியாவில் சாத்தியமா?

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

எந்த சந்தேகமுமில்லை  எல்லாம் வாசித்த பின் தான்  எனது கருத்தை எழுதினேன்.

 எனது கேள்வி சுவீஸ் நாட்டைப்போல் எல்லா விடயத்திற்கும் சர்வசன வாக்கெடுப்பு இலங்கை இந்தியாவில் சாத்தியமா?

நீங்கள் கூறிய வியத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த மாநில தண்ணீர்ப்பிரச்சனைக்காக அந்த மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டவேண்டும் என்று நீங்கள் கூட கூறமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

 சுவிஸ்  சமஸ்டி அரசின் சுகாதார அமைச்சில் கூட தமிழ் பெண் வேலை செய்கிறார். இவ்வாறாக சட்டம் போடுவது சுவிஸ் அரசியல் அமைப்பை மீறுவதாகும். 

ஆனால் theory &  practice இரண்டுமே வேறு வேறானவைதானே. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

வாய்க்கால் தண்ணீரை பக்கத்து வயலுக்கு  பாத்தி கட்ட  மனம் ஒப்பாது ஆனால் ஆவனுடைய பிள்ளைகளுக்கு என்னுடைய வயல் அறுவடை  வேண்டும். 

நல்ல நீதி நல்ல நியாயம். 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

நீங்கள் கூறிய வியத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த மாநில தண்ணீர்ப்பிரச்சனைக்காக அந்த மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டவேண்டும் என்று நீங்கள் கூட கூறமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். 

 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன மாநிலத்தில் வாழும் தமிழர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளை நீங்கள் காணாவிட்டால் நீங்கள் ஒரு கிணற்று தவளை.

பல சான்று காணொளிகள் இருக்கின்றன. அதை உங்களுக்காக இணைத்து பயனில்லை. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் முடியும்.

Link to comment
Share on other sites

15 minutes ago, குமாரசாமி said:

 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன மாநிலத்தில் வாழும் தமிழர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளை நீங்கள் காணாவிட்டால் நீங்கள் ஒரு கிணற்று தவளை.

பல சான்று காணொளிகள் இருக்கின்றன. அதை உங்களுக்காக இணைத்து பயனில்லை. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் முடியும்.

 அடுத்தவன் நட்டில் வந்து வாழ்ந்து பிள்ளைகளையும் படிப்பித்து வளமுடன் வாழும் நீங்கள் அடுத்த நாட்டில் பல தலைமுறையாக  வாழும் மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் பேசுகின்றீர்களே. உங்களை விட கோட்டபாய மகிந்த கும்பல் எவ்வளோ மேல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

 அடுத்தவன் நட்டில் வந்து வாழ்ந்து பிள்ளைகளையும் படிப்பித்து வளமுடன் வாழும் நீங்கள் அடுத்த நாட்டில் பல தலைமுறையாக  வாழும் மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் பேசுகின்றீர்களே. உங்களை விட கோட்டபாய மகிந்த கும்பல் எவ்வளோ மேல். 

அடுத்தவன் நாட்டில் நான் வாழ்ந்தாலும் நான் தற்போது வாழும் நாட்டைப்போல் சகல அரசியல் உரிமைகளும் தனி மனித சுதந்திரமும் நான் பிறந்த நாட்டிலும்  இருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது ஐயா?

மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நானும் கேட்டால் உங்களுக்கு வன்மமாகத்தான் தெரியும்.

சுவீஸ் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உள்ள உரிமை வடகிழக்கு பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு இருக்கின்றதா???

Link to comment
Share on other sites

8 minutes ago, குமாரசாமி said:

அடுத்தவன் நாட்டில் நான் வாழ்ந்தாலும் நான் தற்போது வாழும் நாட்டைப்போல் சகல அரசியல் உரிமைகளும் தனி மனித சுதந்திரமும் நான் பிறந்த நாட்டிலும்  இருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது ஐயா?

மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நானும் கேட்டால் உங்களுக்கு வன்மமாகத்தான் தெரியும்.

சுவீஸ் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உள்ள உரிமை வடகிழக்கு பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு இருக்கின்றதா???

உரிமையை கேட்கும் நீங்கள் அடுத்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு இயல்பாக இருக்கும் உரிமையை மறுக்கும் உரிமை உங்களுக்கு அறவே இல்லை.  இங்கு அடுத்த மாநில மக்களைப்பற்றிய பேச்சே இல்லை. அது வேறு விடயம் . அது பற்றி விரிவாக உரையாடப்பட்டு விட்டது. 

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

அவ்வாறு நான்  கூறவில்லை என்பது தெரிந்தும்   போக்கில் உங்கள் பங்களிப்பாக  ஒரு  படுபொய்யை கூறிவிட்டு செல்வதேன்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.